tamil christian songs lyrics chords

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae கொடியவன் அற்றுப்போனானேஎல்லை எல்லாம் சந்தோஷம் தானேநம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே ஆயிரமல்ல பதினாயிரங்களை-2வெற்றியை தந்துவிட்டாரே-2கொடியவன் அற்றுப்போனானே 1.சீயோனே சீயோனே கெம்பீரித்து பாடுஉன் இராஜா நடுவில வந்துவிட்டாரு-2தீங்கை இனி காண்பதில்லை-2வெற்றியும் சந்தோஷமும்பெருகுது பெருகுது-2-கொடியவன் 2.தமது ஜனத்தின் இரட்சிப்புக்காகதீவிரமாக புறப்பட்டாரே-2கழுத்தளவாய் அஸ்திபாரம் திறப்பாக்கி-2துஷ்டனின் வீட்டிலுள்ளதலைவனை வெட்டினீர்-2-கொடியவன் 3.நம்மை சிதறடிக்கபெருங்காற்றை போல் வந்தான்மறைவிடத்தில் வைத்து பட்சிக்க பார்த்தான்-2அவனது ஈட்டியால் கிராமத்து அதிபதியை-2உருவக் குத்தினீர்குத்தினீர் குத்தினீர்-2-கொடியவன் Kodiyavan AtruponanaeEllai Ellaam Santhosam ThaanaeNamma Ellai […]

கொடியவன் அற்றுப்போனானே – Kodiyavan Atruponanae Read More »

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu பல்லவி ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – என்இயேசு மகாராஜா சந்நிதியில் சரணங்கள் 1. இந்த புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் – ஆனந்தம் 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே!காரணமின்றி கலங்கேனே யான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே! – ஆனந்தம் 3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது;சீயோன் நகரத்தில்

ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu Read More »

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean பல்லவி அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே;-தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே. அனுபல்லவி இதுகாறும் காத்த தந்தை நீரே;இனிமேலும் காத்தருள் செய்வீரே,பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும், தேவே! – அதி சரணங்கள் 1.போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?எனக்கான ஈசனே! வான ராசனே!இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! – அதி 2.பலசோதனைகளால்

அதிகாலையிலுமைத் தேடுவேன் – Athikaalaiyil Ummai Theaduvean Read More »

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor பல்லவி தோத்திரம்! க்ருபை கூர், ஐயா!விழி பார், ஐயா; விழி பார், ஐயா! சரணங்கள் 1.பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்காத்து வந்திடும், எனது கர்த்தாதி கர்த்தனே! – தோத்திரம் 2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமேஎன்றனை விட்டகலவே இரங்கிய தேவனே! – தோத்திரம் 3.மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்;எனது தீதகற்றி ஆளும், ஏகாம்பர நாதனே! – தோத்திரம் 4.போதனே, நீதனே, புனித

தோத்திரம் க்ருபை கூர் – Thothiram Kirubai Koor Read More »

அல்லேலூயா தேவனை அவருடைய – Alleluya Devanai Avarudaya

அல்லேலூயா தேவனை அவருடைய – Alleluya Devanai Avarudaya சங்கீதம் : 150 1. அல்லேலூயா தேவனை அவருடையபரிசுத்த ஆலயத்தில் அவரைத் துதியுங்கள்என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)வல்லமை விளங்கும் வானத்தைப் பார்த்துவல்லமை நிறைந்த கிரியைக்காகஅல்லேலூயா (4 முறை) 2. மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காய்எக்காளத் தொனியோடே அவரைத் துதியுங்கள்என்றும் அவரைத் துதியுங்கள் (2 முறை)வீனை சுரமண்டலம் தம்புரு நடனத்தோடும்யாழோடும், குழலோடும், தாளங்களோடும்அல்லேலூயா (4 முறை) 3. பேரோசையுள்ள கைத்தாளங்களோடும்இங்கித சங்கீதத்தோடும் அவரைத் துதியுங்கள்என்றும் அவரைத் துதியுங்கள் (2

அல்லேலூயா தேவனை அவருடைய – Alleluya Devanai Avarudaya Read More »

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum LYRICS : சிங்காசனத்திலே வீற்றிருக்கும் தேவாட்டுக்குட்டியை ஆராதிப்போம் பரிசுத்த ஆவியே இறங்குமே யேகோவா யேகோவா யேகோவா சர்வ சபையிலே பரிசுத்தமானவர் தூதர்கள் மத்தியில் பரிசுத்தமானவர் பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தமானவர் பரலோகத்திலே பரிசுத்தமானவர் உம் ராஜ்யம் இங்கே வரவேண்டும் உம் சித்தம் மட்டும் நிறைவேறும் துதிகள் உமக்கே கனமும் உமக்கே புகழும் உமக்கே மகிமை உமக்கே 1. உம்மையே நினைத்து ஏங்குகிறோம் உம் வருகையின் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் அப்பா உம் பாதத்தில் அற்பணித்தோம்

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum Read More »

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer பல்லவி எந்நாளுந் துதித்திடுவீர்,-அந்தஇசர வேலின் ஏகோவா வைநீர் அனுபல்லவி இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே,விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை. – எந்நாளுந் சரணங்கள் 1. கர்த்தாவின் வழிசெய்யவும்,-தீமைகட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்கெம்பீர மாகச் சொல்லவும்,சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்,கண்டுகொள் பாலா இந்தசொல் மாளா. – எந்நாளுந் 2. தன்னாடு தனைச் சந்தித்து-மீட்டுத்தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்தாசன்தா வீது வம்வசத்துஇன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்,இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று. –

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer Read More »

கரை ஏறி உமதண்டை – Karai Yeari Umathandai

கரை ஏறி உமதண்டை – Karai Yeari Umathandai 1. கறை ஏறி உமதண்டைநிற்கும் போது ரட்சகாஉதவாமல் பலனற்றுவெட்கப்பட்டுப் போவேனோ பல்லவி ஆத்மா ஒன்றும் ரட்சிக்காமல்வெட்கத்தோடு ஆண்டவாவெறுங்கையனாக உம்மைக்கண்டு கொள்ளல் ஆகுமா? 2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சைவைத்திடாமல் சோம்பலாய்க்காலங்கழித்தோர் அந்நாளில்துக்கிப்பார் நிர்ப்பந்தராய் 3. தேவரீர் கை தாங்க சற்றும்சாவுக்கஞ்சிக் கலங்கேன்ஆயினும் நான் பெலன் காணஉழைக்காமற் போயினேன் 4. வாணாள் எல்லாம் வீணாளாகச்சென்று போயிற்றே ஐயோமோசம் போனேன் விட்ட நன்மைஅழுதாலும் வருமோ? 5. பக்தரே உற்சாகத்தோடுஎழும்பிப் பிரகாசிப்பீர்ஆத்துமாக்கள் யேசுவண்டைவந்துசேர

கரை ஏறி உமதண்டை – Karai Yeari Umathandai Read More »

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham ஆசீர்வதிக்கும் தேவன்தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்பெருக்கத்தை அளித்திடும் தேவன்நம்மை பெருக செய்வார் இவ்வருடம்பெலத்தின்மேல் பெலனேகிருபையின்மேல் கிருபைமகிமையின்மேல் மகிமைபரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில் 1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்நெருக்கத்திலும் பெருக்கத்தையேஅளித்திடும் தேவன் நம்மோடுண்டு 2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதேகிருபையின் ஊற்றுகள் பெருகிடுதேநூறு மடங்கு பலன் தந்திடும்பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு 3. ஆத்தும பாரம் பெருகிடுதேஊழியம் தீவிரம் அடைந்திடுதேதிரள் கூட்டம் சீயோனையேநோக்கி வந்திடும் காலமிது

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham Read More »

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum 1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே!நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே! 2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே;ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே! 3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே;உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே! 4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயேதீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே! 5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே;தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே 1.Yesuvukkaa Yennai

இயேசுவுக்கா யென்னை முற்றும் – Yesuvukkaa Yennai Muttrum Read More »

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன்  உருகுலைந்த பாத்திரம் நான்எவரும் விரும்பாதவன்  குயவன் கையில் பிசையும் களிமண் போல-2 என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் -2 அந்த உலக இன்பம் எல்லாம் மாயையேஉங்க விருப்பப்படி என்னை மாற்றுமேஎன் பெலவீன காலங்களில் உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்கிருபை என்மேல் என்றும் இருக்குமே, என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்அபிஷேகத்தாலே  மூழ்க நனைத்திட்டீர் உன்னத பாத்திரம் நான் உலகிற்கு ஒளியானவன் தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு விலகாதவன்

உடைந்த பாத்திரம் நான் – Udaindha Paathiram Naan song lyrics Read More »

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – Ayirakanakkana Varudangalai 1.ஆயிரக்கணக்கான வருடங்களாய் எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் இஸ்ரவேல் ஜனங்களை ஆளவரும் – எம்யேசு ரட்சகரே எழுந்தருளும். ஓசன்னா தாவீதின் புதல்வாஓசன்னா ஓசன்னா ஓசன்னா 2.மாமரி வயிற்றில் பிறந்தவரே மாயோசேப்பின் கரங்களில் வளர்ந்தவரே மானிட குலத்தில் உதித்தவரே எம் மன்னவரே எழுந்தருள்வீரே. 3.கானான் மணத்திற்கு அழைக்கப்பட்டீர் – அங்கு கலங்கினவர் பேரில் இரக்கப்பட்டீர்கொண்டுவரச் சொன்னீர் சுத்தத்தண்ணீர் அதை நற்கந்த ரசமாக்கிப் பருகச் செய்தீர். 4.குருடர் அநேகர் ஒளி பெற்றார் –

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – ayirakanakkana Varudangalai Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks