T

தடுமாறும் கால்களை -Thadumarum kaalgalai

Scale: A Minor – 6/8 தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா 1. பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லைகூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை என்னை யோசித்தீரேஎன்னை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா 2. குருதி சிந்திப் பாடுபட்டும் மறுதலிக்கவில்லைமரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை என்னை யோசித்தீரேஎன்னை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா

தடுமாறும் கால்களை -Thadumarum kaalgalai Read More »

துதிபலியை செலுத்த வந்தோம்- Thuthipaliyai seluththa vanthom

துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையாஉம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசையா-2 நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்-2இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே-2 1.என்னிலே ஒன்றும் இல்லைஆனாலும் நேசித்தீரே-2என்னிலே நன்மை இல்லைஆனாலும் உயர்த்தினீரே-2தகப்பனைப் போல என்னைச் சுமந்தீரையாஒரு தாயைப் போல என்னை தேற்றினீரே-2சுமந்தீரையா தேற்றினீரேசுமந்தீரையா என்னை தேற்றினீரேஆராதனை உமக்கே ஐயாஎங்கள் ஆராதனை உமக்கே ஐயா ஆராதனை ஆராதனை-4எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை-2ஆராதனை உமக்கே ஐயாஎங்கள் ஆராதனை உமக்கே ஐயா 2.பிறந்த நாள் முதலாய்தூக்கி எறியப்பட்டேன்-2ஒரு கண்ணும் என்மேலேஇரக்கமாய் இருந்ததில்லை-2பிழைத்திரு

துதிபலியை செலுத்த வந்தோம்- Thuthipaliyai seluththa vanthom Read More »

தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare um

தூக்கி சுமந்தவரே உம் தோளின் மேலேஎன் தேவை எல்லாம் நீர்தானே-2 எலியாவை போஷித்தவர்உன்னை போஷிப்பாரேஉன்னை என்றென்றும் நடத்துவாரே-2 1.கடந்து வந்த பாதைகளெல்லாம்கண்ணீர்கள் சூழ்ந்த போதும்நீரே என்னை தூக்கிவிட்டீரேநீரே என்னை கைவிடவே இல்லைஎன்னை தங்கினீர் சுமந்து கொண்டீரே-எலியாவை 2.என் நினைவுகளை அறிந்தவர் நீரேஎன் இதயத்தின் ஏக்கமும் நீரேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேநான் உமக்காய் வாழ்ந்திடுவேன்உந்தன் சித்தம் செய்திடுவேன்-தூக்கி சுமந்தவரே

தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare um Read More »

தாயானவள் மறந்தாலும் -Thaaiyaanaval Maranthalum

தாயானவள் மறந்தாலும்நீர் என்னை மறப்பதில்லைசேயாகுமுன் தெரிந்தழைத்தீர்நீர் என்னை விடுவதில்லை (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 1.கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை (2)கண்ணிமையில் காப்பதுபோல்கர்த்தர் நம்மைக் காத்தாரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 2.உள்ளங்கையில் வரைந்தவரேஒரு நாளும் கை விடாதவரே (2)வழித்தப்பி போனவர்க்குவழித்துணை ஆனவரே (2) தஞ்சம் தஞ்சம் இயேசுஎந்தன் நெஞ்சின் தெய்வம் இயேசு (2) 3.இன்று நேசிக்கும் மனிதரெல்லாம்என்றும் நேசிக்க முடிவதில்லை (2)என்றும் நேசிக்கிறார்இயேசு என்றும்

தாயானவள் மறந்தாலும் -Thaaiyaanaval Maranthalum Read More »

துதிக்க துதிக்க இன்பம் -THUTHIKKA THUTHIKKA INBAM

துதிக்க துதிக்கஇன்பம் பெருகுதேஉம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே-2துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்-உம்மைதுதித்து துதித்துமதிலை தாண்டுவேன்-2-துதிக்க 1.பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க-2துதித்தது இரண்டு பேர் விடுதலை பலபேர்க்கு-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 2.அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்-2பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யனும்-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு-2-துதிக்க 3.சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே-2அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே-2துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க

துதிக்க துதிக்க இன்பம் -THUTHIKKA THUTHIKKA INBAM Read More »

Tetelestai எல்லாம் முடிந்தது – Tetelestai Ellam mudinthathu

Tetelestai எல்லாம் முடிந்ததுஇயேசுவின் வெற்றிக்குரல் கேட்குதேகல்வாரி சிலுவையில் வெற்றிகுரல் தொனிக்குதேபாதாள சேனைகள் நடுங்குதேநம் தேவன் வெற்றி சிறந்தார் (4) எதிராய் இருந்த கையெழுத்தைஆணிகள் ஏற்று குலைத்தாரேபிசாசின் அதிகாரம் முடிந்ததேபிதாவின் பிள்ளைகள் ஆனோமே – நம் தேவன் இரத்தம் சிந்தி விலை கொடுத்துமீட்பை நமக்கு தந்தாரேவியாதிகள் எல்லாம் மறைந்ததேஅவர் தழும்புகளால் குணமானோமே – நம் தேவன்

Tetelestai எல்லாம் முடிந்தது – Tetelestai Ellam mudinthathu Read More »

தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSong

Song Lyrics தனிமையில் இருந்தேன் திகிலடைந்திருந்தேன் – 2 என் அருகில் இருந்தீரே ஆறுதல் அளித்தீரே (தைரியம் தந்திரே) – 2 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2 1 தீங்கு நாளுக்கே என்னை ஒளித்து வைத்தீரே கூடார மறைவினிலே என்னை மறைத்து வைத்தீரே கொள்ளை நோய் என்னை நீர் கடக்க வைத்தீரே – 2கன்மலையின் மேலே என்னை உயர்த்தி வைத்தீரே – 2 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2

தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSong Read More »

தூங்காமல் ஜெபிக்கணுமே – Thungaamal Jebikkanumea song lyrics in tamil

Song lyricsதூங்காமல் ஜெபிக்கணுமே நான்தூங்கிட்டால் விழுங்கிடுவன் சாத்தான் _ என்னை 1.இரவும் பகலும் விழித்திருந்துகர்த்தரை நோக்கி ஜெபித்திடுவேன்.-2 -தூங் 2.கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்அபிஷகத்தால் நிரம்பிடுவேன் _ நான். -2 -தூங் 3.முழங்காலில் நின்று ஜெபித்திடுவேன்முடிவு கிடைக்காமல் விடமாட்டேன்_ நான். -2 -தூங் 4.ஊழியம் வளர ஜெபித்திடுவேன்சாட்சியாய் வாழ்ந்து மரித்திடுவேன் -2 -தூங்

தூங்காமல் ஜெபிக்கணுமே – Thungaamal Jebikkanumea song lyrics in tamil Read More »

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seithaar song lyrics

தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயமெனக்கில்லையே கிருபையால் எல்லாம் அருளினார்கிருபையால் என்னை உயர்த்தினார் – 2 நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர சிலுவையில் எந்தன் சிறுமையைசிதைத்திட்டார் இராஜனேவெறுமையை வேரோடு அறுத்திட்டார்வெற்றியின் தேவனேகைகளில் பாய்ந்த ஆணியால்என் கரம் பிடித்தாரேஇரத்தம் பாய்ந்த தம் காலினால்என்னை நடக்க செய்தாரே நம் கர்த்தர் நல்லவரே-2 குகைதனில் ஒளிந்து கிடந்தேனேஅரண்மனை தந்தாரேவெட்கத்தை அவர் மாற்றினார்நம்பினேன் விடுவித்தார்எதிரிகள் முன் உயர்த்தினார்என்

தலை நிமிர செய்தார் – Thalai Nimira Seithaar song lyrics Read More »

தண்ணீரை கடக்கும் போதும் – Thanneerai kadakkum pothum song lyrics

தண்ணீரை கடக்கும் போதும்என்னோடு இருப்பவரேவெள்ளங்கள் புரளாமல் என்னை என்றும் காப்பவரே-2அக்கினியில் நடந்தாலும்சோதனைகள் சூழ்ந்தாலும்தப்புவித்து காப்பவரே-என்னைஅன்பால் அணைப்பவரே-2 1.எரிகோவின் மதில்களெல்லாம்உடைத்தவரே-எங்கள்வாழ்விலும் எதிர்த்து நிற்கும்தடைகளை உடைப்பீரே-2கானானை சொந்தமாய்தேவ ஜனம் பெற்றனரேபரலோக கானானைஎங்களுக்கும் தருவீரே-2-தண்ணீரை 2.பார்வோனின் சேனை எல்லாம்தொடர்ந்த போதும்-பெரும்செங்கடலை பிளந்துஉம் ஜனத்தை நடத்தினீரே-2பகலிலே மேகஸ்தம்பம்இரவிலே அக்கினிஸ்தம்பம்அற்புதமாய் நடத்தினதேஎங்களையும் நடத்துவீரே-2-தண்ணீரை Thanneerai kadakkum pothumEnnodu iruppavaraeVellangal puralaamalEnnai endrum kappavarae-2Akkiniyil nadanthaalumSothanaigal soozhnthaalumThappuviththu kappavare-ennaiAnbaal anaippavarae-2 1.Erikovin mathilkalellamUdaiththavare – engalVaazhvilum ethirththu nirkumThadaikalai udaippeerae-2Kaanaanai sonthamaaiDeva janam petranaraeParaloga kanaanaiEngalukkum

தண்ணீரை கடக்கும் போதும் – Thanneerai kadakkum pothum song lyrics Read More »

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae song lyrics

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே தனிமையின் பாதையில் துணையாளர் நீரேதுணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே மரணத்தின் பாதையில் நான் நடந்திட்ட போதுஇருள் சூழ்ந்த வேளையில் நான் கலங்கின போதுஉம் அன்பு உம் தயவு எத்தனை பெரியதுஜீவ நாளெல்லாம் பாடிடுவேன துணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே தேற்றிட ஆற்றிட யாருமில்லை தோளில் சுமந்து கொள்ள ஒரு ஜீவன் இல்லை உம் அன்பு உம் கிருபை எத்தனை பெரியதுஜீவ நாளெல்லாம் பாடிடுவேன் துணையாளரே என் துணையானீரே நிகரில்லா மணவாளனே

துன்பத்தின் வேளையில் இன்பமானீரே – Thunbathin Velayil Inbamaneerae song lyrics Read More »

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் – Thunbam Vanthalum Nastam Nearnthalum

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் ஒரு நாளும் பயப்படேன் நான்கர்த்தருக்குள் நான் என்றும் மகிழ்ந்திருப்பேன் அவர் கிருபை தாங்குமே (2) இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரேஇயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே என்னை பெற்றோர் கைவிட்டாலும்நான் நம்பினோர் மறந்தாலும்இருள் என்னை சூழ்ந்தாலும்நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்என்னை பெயர் சொல்லி என்னை அழைத்த இயேசு என்னை ஒருபோதும் கைவிடார் (2) இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரேஇயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே நெருக்கத்தில் வாழ்ந்தாலும்நான் இயேசுவை நம்பிடுவேன்இக்கட்டில் இருந்தாலும்என்னை இயேசு விடுவிப்பார்என்னை கரம்

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் – Thunbam Vanthalum Nastam Nearnthalum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks