T

துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae

துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae துதிக்குப் பாத்திரர் தூயவரே துதித்துப் பாடி உயர்த்திடுவோம் சேனை அதிபன் தடைகள் முறித்து தொடர்ந்து பாதையில் செல்கிறார் எரிகோ மதிலை வீழ்த்துவோம் அவரின் பெலத்தால் வெல்லுவோம் வல்ல மீட்பர் இயேசு தானே இவரே நம்மில் ஜீவிக்கிறார் நமக்கெதிராய் எழும்பிடும் அந்த ஆயுதம் வாய்க்காதே பெரிய காரியம் செய்திடுவார் நம்பும் தேவன் பெரியவரே ; கால் மிதிக்கும் தேசம் தருவார் கண்ணின் மணிபோல் காத்திடுவார்

துதிக்குப் பாத்திரர் தூயவரே – Thuthikku Paathirar Thooyavarae Read More »

Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும்

Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும் Lyrics:தள்ளாடி தடுமாறி நடந்துவரும்நண்பா நீ கலங்காதேதள்ளாத நேசர் இயேசுவுண்டுதாங்கி நடத்திடுவார் கலங்காதே நீ கலங்காதேகாலங்கள் மாறிடும் கலங்காதே காய்ந்த சருகானதோ- உன் வாழ்வுவாடிய மலரானதோஉலர்ந்த எலும்பினை உயிர் பெறச்செய்தவர்உன் வாழ்வை மலரச்செய்வார்மறுவாழ்வு தந்திடுவார்மலர்ந்திடச் செய்திடுவார் எப்பக்கம் சாய்ந்திட்டாலும்- நெருப்புமேல்நோக்கி எரிவது போல்எத்தனை துன்பம் துயரங்கள் வந்தாலும்துவளாமல் முன் சென்றிடுஎழும்பிடுவாய் ஒளிவீசஉலகெங்கும் மணம் வீச கலைந்த மேகங்கள் போல்- உன் கனவுகள்கலைந்து தொலைந்திட்டதோஅதினதின் காலத்தில் அனைத்தையும்செய்பவர்கனவுகள் நிறைவேற்றுவார்கனவுகள் நிறைவேறகாலங்கள்

Thalladi Thadumari Nadanthuvarum – தள்ளாடி தடுமாறி நடந்துவரும் Read More »

Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க

Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்கதூயவர் வருகையின் நாளுமே நெருங்குதேஆயத்தம் உள்ளூர் ஆவியும் மகிழ்ந்திடஅந்த நாள் வெகு சந்தோஷ நாள் மகிமையின் சாயலை மணவாட்டி அணியவெண்வஸ்திரம் கிரீடம் சூடியே மகிழபொன்னிற வீதியில் நடந்துமே உலாவும்அந்த நாள் வெகு சந்தோஷ நாள் துன்பம் துக்கம் இல்லை என்றுமே இன்பம்பஞ்சம் பசியில்லை என்றும் நிறைவேதூதர்கள் போற்றிடும் துயரை நினைத்தால்அந்த நாள் வெகு சந்தோஷ நாள் திருடனை போல நானும்

Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க Read More »

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா துதி உமக்கே இயேசு நாதாவாழ்த்திடுவோம் உம்மையேநித்தமும் காக்கும் உம் கிருபைகளையேஎண்ணியே துதித்திடுவோம் 1.கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மைகாருண்யத்தாலே காத்தீரேவல்ல தேவனே உம் வாக்குகளையேஎண்ணியே துதித்திடுவோம் 2.தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீர்தந்தைபோல் எம்மை சுமந்தீரேஜீவனைத் தந்த உம் அன்பினையேஎண்ணியே துதித்திடுவோம் 3.உன்னதர் உந்தன் மகிமையைக் காணசீயோனை எமக்கு காட்டினீரேஇயேசுவே உந்தன் வருகையின் நாளைஎண்ணியே துதித்திடுவோம் 4.ஜெயம் பெற்றோராய் சேவை செய்துஜீவனை வைத்தே துதித்திடவேநித்திய ஜீவனை எமக்குத்

Thuthi Umake Yesu Natha – துதி உமக்கே இயேசு நாதா Read More »

THUTHITHTHIDU EN ULLAME – துதித்திடு என் உள்ளமே

THUTHITHTHIDU EN ULLAME – துதித்திடு என் உள்ளமே துதித்திடு என் உள்ளமேஸ்தோத்திரி என் கைகளே 1.மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம்மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம்ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம்அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம் 2.பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம்சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம்ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம்ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம் 3.கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம்கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம்ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம் 4.மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம்மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம்யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம்ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம்

THUTHITHTHIDU EN ULLAME – துதித்திடு என் உள்ளமே Read More »

துதியே துதியே – Thuthiye Thuthiye

துதியே துதியே – Thuthiye Thuthiye துதியே துதியே துதியே துதியேதுதியுமக்கே துதியே (2) தூத கணங்கள் தூயவர் உம்மைபாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும்வேத முதல்வனும் நீர் – துதி அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய்விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும்பரிசுத்த தேவனும் நீர் – துதி பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்பரிசுத்த தேவனும் நீர் – துதி அந்தகாரத்தின் அடிமைகளுக்குசுந்தர ஒளியை சுடாரிடச் செய்யவந்த குமாரனும் நீர் – துதி மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டுபாட்டுகள்

துதியே துதியே – Thuthiye Thuthiye Read More »

தம் கிருபை பெரிதல்லோ-Tham Kirubai Perithallo

Tham Kirubai Perithallo – தம் கிருபை பெரிதல்லோ தம் கிருபை பெரிதல்லோஎம் ஜீவனிலும் அதேஇம்மட்டும் காத்ததுவேஇன்னும் தேவை, கிருபை தாருமே 1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபைவாழ்நாள் எல்லாம் அது போதுமேசுகமுடன் தம் பெலமுடன்சேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை 2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபைநீசன் என் பாவம் நீங்கினதேநித்திய ஜீவன் பெற்று கொண்டேன்காத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை 3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபைமனம் தளர்ந்த நேரத்திலும்பெலவீன

தம் கிருபை பெரிதல்லோ-Tham Kirubai Perithallo Read More »

தகுதியில்லா என்னை எடுத்து -Thagudhuyillaa ennai eduthu

தகுதியில்லா என்னை எடுத்து கனமாம் உம் ஊழியம் தந்து இதுவரை கரம்பிடித்து நடத்தி வந்தீர் (2) சோர்ந்துப்போன நேரங்களெல்லாம் தகப்பனைப்போல் சுமந்து வந்தீர் கலங்கி நின்ற வேளைகளெல்லாம் தாயைப்போல தேற்றி வந்தீர் உங்க சத்தம் கேட்க உங்க சித்தம் செய்ய என்னை தருகிறேன் முழுவதும் தருகிறேன் (2)ஆட்கொள்ளுமே என் இயேசுவே 1.மனம் சோர்ந்து நின்ற நேரம் மனம் தளரா வாழ்வு தந்து மகிமையின் அனுபவம் கொடுத்து மலரச்செய்தீர் என்னையே மனதுருகும் கர்த்தர் நீர்தான் என்று அறியச்செய்தீரே மன்னிக்கும்

தகுதியில்லா என்னை எடுத்து -Thagudhuyillaa ennai eduthu Read More »

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM

தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை உன் ஐஸ்வர்யமும்பெயர் புகழும்நிறமும் உந்தன் தோற்றங்களும் முதன்மையானது இல்லமுக்கியம் அல்லவே பழிகளை காட்டிலும்கீழ்ப்படிதலே மேன்மைஅர்ப்பணித்துடு உந்தன் இதயத்தை தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை ஆ…ஆ…..ஆ.ஆ………‌‌ 1. எளிய ஊராய் இருந்தபெத்தலேகம் இல் இருந்துஎழும்பின யூத சிங்கமேஎளியவளா இருந்தமரியின் கருவில் இருந்துஉதிர்த்து ஜீவ வார்த்தையே மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் மானிட நான்தான்மகிமை நிறைந்தவர்பூமிக்கு இரட்சிப்பு தந்தவர் தங்கமும் தூபவர்க்கமும்வெள்ளம் போல காணிக்கைகளும்இயேசப்பா விரும்பவில்லை ஆ…ஆ…..ஆ.ஆ………‌‌ 2. சொந்தப்

தங்கமும் தூபவர்க்கமும் -THANGAMUM DHUBAVARGAMUM Read More »

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae naan nintru

திருவாசலிலே நான் நின்று உள்ளேன் நீர் அழைத்ததினால் நான் உயிர்வாழ்கின்றேன்என் தாயின் கர்ப்பத்தில் நீர் தெரிந்து கொண்டதால் நீரே எந்தன் கோட்டை குயவன் கையில் களிமண் நானே உகந்த பாத்திரமாக என்னை உருமாற்றினீர் நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே – திருவாசலில் மலைபோல துன்பங்கள்என்னை சூழ்ந்த போது பனி போல ஆக்கிட வந்தவரே நீரே என் சாரோனின் ரோஜாநீரே என் பெலனும் நீரே- திருவாசலில்

திருவாசலிலே நான் நின்று உள்ளேன்-Thiruvaasalilae naan nintru Read More »

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai

துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமேஎன் ஆத்துமரே என் நேசரேஉம்மைப் பாடி போற்றுவேன் பெற்ற தாயும் தந்தையும்என்னைக் கைவிட்டாலும்மாறாத தேவக்கரம் என்னை வாரி அணைக்குமே -துதி செய்யும் காலங்கள் வீணானதேநான் செய்த வினைகளால்காலங்கள் மா சமீபமேகல் நெஞ்சம் கரையாதோ -துதி செய்யும் Lyrics:Thudhi seiyum velai Undhan paadham yenaku vendumeyEn aathmare en neasare Ummai paadi pottruven Pettra thaiyum thandhaiyum Unnai kaivitalum Maaradha deva karam unnai maari

துதி செய்யும் வேளை -Thudhi seiyum velai Read More »

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu

தென்றல் காற்றே மெல்ல வீசு கண்மணி தூங்கட்டுமே மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை உறுத்தும் புல் தானோ மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை புல்லணைதான் மாளிகையோ எனை மீட்க புல்லணைதான் மாளிகையோ வான்வெள்ளி வானில் அழகாக ஜொலிக்கபாலன் நீர் பிறந்தீரே எனை மீட்கபாலன் நீர் பிறந்தீரே இருளை நீர் அகற்றி ஒளியை நீர் தந்தீர் ஒளியாக பிறந்தவரே எனை மீட்க ஒளியாக பிறந்தவரே

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks