T

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில்சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில்ஆவி குறைவால்தான்மீட்பர் உதிர பெலத்தால்சத்துருவை வென்றேன்என் பயம் யாவும் நீங்கிற்றேஇயேசு கை தூக்கினார்முற்றும் என் உள்ளம் மாறிற்றேஇயேசென்னைக் காக்கவல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 3.என்ன வந்தாலும் நம்புவேன்என் நேச மீட்பரையார் கைவிட்டாலும் பின்செல்வேன்எனது இயேசுவைஅகல ஆழ உயரமாய்எவ்வளவன்பு […]

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics Read More »

Then Inimaiyilum Yesuvin தேன் இனிமையிலும் lyrics

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்ய மதுரமாமேஅதை தேடிய நாடி ஓடியே வருவேன்திருச்சபை ஆனோரே – தேன் காசினி தனிலே நேசமாய் தாககஷ்டத்தை உத்தரித்தேன்- 2பாவ கசடத்தை அறுத்து சாபத்தை தொலைத்தார்கண்டுணர் நீ மனமே – தேன் பாவியை மீட்க தாவிய உயிரைதாமே ஈந்தவராம் – பின்னும் – 2நேமியாம் கருணை நிலை வரம் உண்டுநிதம் துதி என் மனமே – தேன் காலையில் பனிபோல் மாயமாய் உலகம்உபாயமாய் நீங்கி விடும் – 2என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம்

Then Inimaiyilum Yesuvin தேன் இனிமையிலும் lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks