STEPHEN SANDERS

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே 1)தூய ஸ்தலத்தில் உம்மையேபணிந்து தொழுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 2)தெய்வீக அமைதி சூழ்ந்திடஉம்மைப் பாடுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 3) ஜீவபலியாய் எங்களைஉம்மிடம் அர்ப்பணித்தோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் […]

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே Read More »

Yehovaa Devane – யெகோவா தேவனே

Yehovaa Devane – யெகோவா தேவனே – Jehovah Devanae யெகோவா தேவனேஎன் நம்பிக்கை நீர்தானே (2)கன்மலையே கோட்டையேநான் நம்பும் தெய்வமே (2) 1.யுத்தங்கள் எனக்கெதிராய்பெரும் படையாய் எழும்பினாலும் (2)எந்தன் நெஞ்சம் அஞ்சிடாதுதஞ்சமாக நீர் வந்ததால் (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) 2.துர்ச்சன பிரவாகங்கள் என்னைமேற்கொள்ள வந்த போது(2)என் கதறல் கேட்டீரைய்யாகன்மலை மேல் வைத்தீரையா (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) 3.இயேசுவின் இரத்தம் உண்டுஅவர் நாமத்தில் ஜெயம் உண்டு

Yehovaa Devane – யெகோவா தேவனே Read More »

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai கிருபை கிருபை தேவ கிருபைஎன்னை வாழ வைப்பதும் தேவ கிருபைநான் என்று சொல்லிட என்னில் என்ன மேன்மையுண்டு?எல்லாம் கிருபை எல்லாம் கிருபைஎல்லாம் எல்லாம் கிருபை 1. நிர்மூலமாகாமல் காத்த கிருபைஎன்னை இம்மட்டும் நடத்தின தேவகிருபை 2. பெலவீன சுகவீன நேரங்களில்என்னை பெலத்தால் நிரப்பின தேவ கிருபை 3. அற்பனும் நீசனுமான என்னைஅபிஷேகம் செய்திட்ட தேவகிருபை 4. உன்னத ஊழியம் தந்த கிருபைஎன்னை பயன்படுத்துவதும் தேவகிருபை

கிருபை கிருபை தேவ கிருபை – Kirubai Kirubai deva Kirubai Read More »

தகுதியில்லா என்னை எடுத்து -Thagudhuyillaa ennai eduthu

தகுதியில்லா என்னை எடுத்து கனமாம் உம் ஊழியம் தந்து இதுவரை கரம்பிடித்து நடத்தி வந்தீர் (2) சோர்ந்துப்போன நேரங்களெல்லாம் தகப்பனைப்போல் சுமந்து வந்தீர் கலங்கி நின்ற வேளைகளெல்லாம் தாயைப்போல தேற்றி வந்தீர் உங்க சத்தம் கேட்க உங்க சித்தம் செய்ய என்னை தருகிறேன் முழுவதும் தருகிறேன் (2)ஆட்கொள்ளுமே என் இயேசுவே 1.மனம் சோர்ந்து நின்ற நேரம் மனம் தளரா வாழ்வு தந்து மகிமையின் அனுபவம் கொடுத்து மலரச்செய்தீர் என்னையே மனதுருகும் கர்த்தர் நீர்தான் என்று அறியச்செய்தீரே மன்னிக்கும்

தகுதியில்லா என்னை எடுத்து -Thagudhuyillaa ennai eduthu Read More »

இயேசு நாமம் அல்லாமல் -YESU NAAMAM ALLAMAL

இயேசு நாமம் அல்லாமல் உலகில் வேறு நாமம் இல்லையே (2)இயேசு நாமம் வல்லமை உள்ளதேஇயேசு நாமம் இணையற்றதே (2) எல்லா நாமத்திலும் மேலான நாமம் (2)இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் சொல்லு சொல்லுஇயேசு நாமம் இயேசு நாமம் உலகமெல்லாம் சொல்லு (2) இயேசுவின் நாமத்தினாலே பிசாசை துரத்திடுவோம் வஞ்சக சாத்தானை ஜெய்த்திடுவோம் அவர் நாமத்தினாலேஇருளெல்லாம் மறைந்துவிடும் பிரகாசம் உதித்திடுமே (2) எல்லா நாமத்திலும் மேலான நாமம் (2)இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம்

இயேசு நாமம் அல்லாமல் -YESU NAAMAM ALLAMAL Read More »

வெளிச்சமும் மகிழ்ச்சியும் – Velichamum Magizhchiyum

Lyrics:வெளிச்சமும் மகிழ்ச்சியும்களிப்பும் கனமும்சபையினில் உண்டாயிருக்கும்புகழ்ச்சியும் துதியும்புகழும் பெருமையும்உமக்கே என்றும் இருக்கும் – தேவாஉமக்கே என்றும் இருக்கும் 1. என் இருளை ஒளியாக மாற்றுபவரேஎன் பாதைக்கு தீபமானவரேஒருவரும் சேரா ஒளியில் வாழ்பவரேஒளியின் இராஜ்யத்தில் என்னை சேர்த்திடுமேஎன்னை ஒளிமயமாக்கிடுமே 2. நித்திய மகிழ்ச்சி என்றென்றும் எனக்கு தருபவரேசஞ்சலம் மாற்றி சந்தோஷம் அளிப்பவரேநிறைந்த மகிமையில் வாசம் செய்பவரேஉறைந்த பனியிலும் வெண்மையானவரேஎன்னை மகிழ்ந்திட செய்திடுமே 3. உமதன்பில் மகிழ்வோடு இருக்க செய்பவரேஎங்கெங்கும் வெற்றி சிறந்தவரேயெகோவா நிசியாய் வெற்றியை தருபவரேஎப்போதும் வெற்றியின் வேந்தனாய் இருப்பவரேஎன்னை

வெளிச்சமும் மகிழ்ச்சியும் – Velichamum Magizhchiyum Read More »

என்னில் அன்புகூர- ENNIL ANBU KOORA

என்னில் அன்புகூரஇந்த உலகில் யாருண்டுஇயேசுவே உம்மைத் தவிரயாருமில்லை என் வாழ்விலே – (2) ஓ… என்னை உம் சாயலில்படைத்தீரே என் தேவனேநீரன்பென்றால் நானும்அன்பல்லவோ என் இயேசுவே – (2) ஓ…. உம் அன்பு என்றும் மாறாததுஉம் அன்பு என்றும் நிலையானதுஉம் அன்பு குறைவில்லாததுஉம் அன்பு உயிரிலும் மேலானது (2) ஓ…. 1 முதல் 10 வரையுள்ள ஒர் விஷயம் அது நமக்கு அவசியம் 1.ஒன்றை செய்யுங்கள் : பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு( பிலிப்பியர் 3 :

என்னில் அன்புகூர- ENNIL ANBU KOORA Read More »

உன்னதமானவரே உறைவிடமானவரே – Unnatha Manavare Uraividamanavare song lyrics

உன்னதமானவரே உறைவிடமானவரேஉமக்கே எங்கள் ஆராதனை-2 கர்த்தாவே உம்மை தேடுவோர்க்குநன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2 முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே-2-உன்னதமானவரே 1.சூழ்ந்து காக்கும் கேடகமேதாங்கி நடத்தும் நங்கூரமே-2குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம்-2-உன்னதமானவரே 2.வாதைகள் எங்களை அணுகிடாதுபொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது-2வழிகளிலெல்லாம் எங்களை காத்திடபரலோக தூதர்கள் தந்தீரையா-2-உன்னதமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரே – Unnatha Manavare Uraividamanavare song lyrics Read More »

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் song lyrics

1. பரதேசியாக நாம் வாழும் உலகில்சொந்தமென்று ஒன்றும் இல்லையேநிலையானதொன்றும் இப்பூவில் இல்லைஅந்நியராய் செல்வோம் கூடாரவாசிகள் நாம் – இங்கே கூடாரவாசிகள் நாம்நித்திய நகரம் நோக்கியே செல்லும்நித்தியவாசிகள் நாம் – அங்கே நிரந்தரவாசிகள் நாம் 2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம்நம்மோடு வருவதில்லைநம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம்நம்மை விட்டு ஓடிவிடும்– கூடாரவாசிகள் நாம் – இங்கே 3. இளமையும் மாயை அழகும் மாயைபெயர் புகழும் மாயைஅனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம்இயேசுவை பின் தொடர்வோம்– கூடாரவாசிகள் நாம் –

Paratheasiyaga Naam Vaalum- பரதேசியாக நாம் வாழும் song lyrics Read More »

Paarpottrum Veanthan nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் song lyrics

பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவைபாரெங்கும் சொல்லிட புறப்படுபாழான ஸ்தலங்கள் யாவையும்ராஜாவின் அரண்மனையாக்கிடு! – (2)எழும்பிடு வாலிபனே!எழும்பிடு கன்னிகையே! – (2)தேசத்தை கலக்கிடும் காலமிதுஅக்கினியாய் எழும்பிடும் நேரமிது – (2) 1) இருண்ட உலகினை வெளிச்சமாக்கிடஅக்கினியாக புறப்படுபாவ சாபங்கள் யாவும் நீக்கிடவல்லமையாக எழும்பிடு – (2)வல்லமை உனக்குள்ளேதேவ அக்கினி உனக்குள்ளே – (2)எழும்பிடு எழும்பிடு வாலிபனேதேவ சேனை உன்னை அழைக்கிறது!எழும்பிடு எழும்பிடு கன்னிகையேதேவ சேனை உன்னை அழைக்கிறது! – பார் போற்றும் 2) காடுமேடுகள் சிதறி அலைந்திடும்மாந்தரை மீட்டிட

Paarpottrum Veanthan nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் song lyrics Read More »

Oru Vaarthai sonnaal pothum – ஒரு வார்த்தை சொன்னால் song lyrics

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யாஎங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா – 2வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் – 2பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2– ஒரு வார்த்தை 1. இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரேபாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமேஉம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2– ஒரு வார்த்தை 2. மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரேஎங்கள் தேசத்தையே (சபைகளையே) உயிர்பெறச் செய்யும் ஐயாஉம்மால்

Oru Vaarthai sonnaal pothum – ஒரு வார்த்தை சொன்னால் song lyrics Read More »

Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன்

கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நீ தேசத்தை காத்திடும் காவல்காரன் நீதூங்கிப்போனதேனோதளர்ந்து போனதேனோஎழும்பிடு எழும்பிடுஉன் வல்லமையை தரித்திடுஅயராமல் ஜெபித்திடுகண்ணுறங்காமல் காத்திரு எருசலேமின் அலங்கத்தைப்பார்மகிமையை இழந்த நிலைதனைப்பார்சீயோனின் வாசல்களில்ஆனந்தம் ஒழிந்தது பார் மங்கி எரிந்திடும் காலமல்ல இதுதூங்கி இளைப்பாறும் நேரமல்லஅனல் கொண்டு நீ எழுந்தால்காரிருள் நீங்கிடுமே உலர்ந்த எலும்புகள் உயிரடையும்ஆதி எழுப்புதல் மீண்டும் வரும்மாமீட்பர் நம் இயேசுவைதேசங்கள் அறிந்திடுமே கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் நான்தேசத்தை காத்திடும் காவல்காரன் நான்தூங்கிப் போவதில்லைதளர்ந்து போவதில்லைஎழும்புவேன் எழும்புவேன்வல்லமையைத் தரித்துக்கொள்வேன்அயராமல் ஜெபித்திடுவேன்கண்ணுறங்காமல் காத்திருப்பேன் Kan Vilithu

Kan Vilithu Kathirukkum – கண்விழித்து காத்திருக்கும் ஜாமக்காரன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks