Stephen J Renswick

Stephen J Renswick Tamil christian music songs and lyrics , Stephen J Renswick christian songs music , Stephen J Renswick songs

என் சஞ்சலத்தை – En sanjalathai song lyrics

என் சஞ்சலத்தை களிப்பாய் மாற்றியவர் என் துக்கங்களை மகிழ்வாய் மாற்றியவர் உம்மை உறுதியாய் நான் பின்பற்ற உம் ஆவியால் என்னை வழிநடத்தும் அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரேஆரம்பம் நீரே முடிவும் நீரே எங்கள் மத்தியிலே இறங்கி வருபவரே என் பாவங்களை எனக்காய்சுமந்தவரே என் பாரங்களை எனக்காய் சகித்தவரே உம்மை உறுதியாய் நான் பின்பற்ற உம் ஆவியால் என்னை வழிநடத்தும் En sanjalathai kalipaai maatriyavar En thukkangalai magizhvaai maatriyavar Ummai urudhiyaai naan pinpatraum aaviyaal […]

என் சஞ்சலத்தை – En sanjalathai song lyrics Read More »

இஸ்ரவேலே நீ என் தாசன் – Isravelae Nee En Daasan song lyrics

Isravelae Isravelae Nee En Daasan EndraenIsravelae Isravelae Nee Kalangathae EndraenUnakkai Mariththaen NaanUnakkai Uyirththanaen NaanIvaiyellam Naan Seidhum Enai Nee Marandhayae – 4 Stanza 1Baaramai Siluvai IrundhaalumUnakkai Sumandhu SendraenKoormaiyai Aanigal IrundhaalumUnakkai Yendhi KondaenUn Paavam Agattra EnnaiBaliyaaga KoduthaenSugamaai Nee VaazhaEn Raththam SindhinaenIvaiyellam Seidhaen NeeEnai Nesikka– Isravelae Stanza 2En Sareeram Muzhuvadhum Kizhikka PattumUnnai Idhayathil Thaangi NindraenMulmudiyaal Naan NerukkapattumUnnai Ninaivil

இஸ்ரவேலே நீ என் தாசன் – Isravelae Nee En Daasan song lyrics Read More »

என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae SONG LYRICS

என்னை முன்னறிந்து முன்குறித்தவரேஎன்னை இறுதிவரை தாங்கி கொள்பவரே -2 வேர் ஒன்றையும் நான் கேட்கவில்லை வேறெதையும் எதிர்பார்க்கவில்லை முற்றிலும் தந்துவிட்டேன் யேசுவே முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே இறுதிவரை உம்மில் மாற்றமில்லை ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில் அதிசயமே என்னை நீர் அழைத்தது -2 தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை தகுதிப்படுத்த உம்மிடமாய் இழுத்து கொண்டீரே -2 Ennai munnarindhu munkurithavaraeEnnai irudhivarai thaangi kolbavarae -2 Vaer

என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae SONG LYRICS Read More »

அன்று பிடித்த கரத்தை – Andru Piditha Karathai song lyrics

அன்று பிடித்த கரத்தைஇன்றும் அவர் விடவில்லைநின்று காக்கும் கர்த்தரைஎன்றும் மறப்பதில்லைஎன்றும் காக்கும் கர்த்தரைநான் மறப்பதில்லை 1.என் இஷ்டம்போல் நடந்தேன்தன்னையே தேவன் தந்தார்என்னையே அவரிடம் இழந்தேன்என் உயிரினில் இயேசு கலந்தார்அன்று நம்மை காத்திட்டவர்இன்று நம்மை காப்பவர்இனிமேலும் நம்மை காத்திடுவார்– அன்று பிடித்த 2. கால்கள் தடுமாறிய நாள் உண்டுகட்டறுத்தார் ரத்தம் கொண்டுநாட்களை அவர் கரத்தினில் தந்துவிட்டெறிந்தேன் பயத்தை இன்றுஅன்று நம்மை காத்திட்டவர்இன்று நம்மை காப்பவர்இனிமேலும் காத்திடுவார்– அன்று பிடித்த

அன்று பிடித்த கரத்தை – Andru Piditha Karathai song lyrics Read More »

உம் மகிமையை நான் காண – Um Magimaiyai Naan Kana song lyrics

உம் மகிமையை நான் காண வேண்டும்உம் மகிமையை நான் காண வேண்டும் மகிமை உந்தன் மகிமைநான் காண வேண்டும் மோசே உந்தன் மகிமையை காணவாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரேஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்உம் மகிமையை காண்பித்தருளும் உம் மகிமையை நீர் காண்பித்தருளும்உம் மகிமையை நீர் காண்பித்தருளும்மகிமை உந்தன் மகிமைநீர் காண்பித்தருளும் Um Magimaiyai Naan Kanaum makimaiyai naan kaana vaenndumum makimaiyai naan kaana vaenndum makimai unthan makimainaan kaana vaenndum mose unthan makimaiyai kaanavaanjiththapothu

உம் மகிமையை நான் காண – Um Magimaiyai Naan Kana song lyrics Read More »

எத்தனை நல்லவர் – ETHANAI NALLAVAR SONG LYRICS

எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்நன்மை செய்வதை விட்டு விடாதாவர் -2 1.தேவை அறிந்தவர் தள்ளிவிடாதவர்ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்- 2 (எத்தனை நல்லவர்) 2.கரத்தை பிடித்தவர் கைவிடாதவர்கன்மலை மேலே உயர்த்தி வைப்பவர் -2 (எத்தனை நல்லவர்) 3.என்னை அழைத்தவர் என்னோடிருப்பர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர் -2 (எத்தனை நல்லவர்)

எத்தனை நல்லவர் – ETHANAI NALLAVAR SONG LYRICS Read More »

என் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU

1.என் உயிரும் என் இயேசுவுக்காக என் உள்ளமும் என் இயேசுவுக்காக -2 என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே -2 2.என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமேஎன்னை உயிர்பித்ததும் என் இயேசு மாத்ரமே -2 (என் இயேசுவையே) 3.என் ஆசை என் இயேசு மாத்ரமேஎன் வாஞ்சையும் அவர் சமூகம் மாத்ரமே -2 (என் இயேசுவையே) En uyirum en YesuvukagaEn ullamum en Yesuvukaga (2)En Yesuvaye naan neasithuEn

என் உயிரும் என் இயேசுவுக்காக – EN UYIRUM EN YESU Read More »

Ummoduthaan En Vaalvu – உம்மோடுதான் என் வாழ்வு song lyrics

உம்மோடுதான் என் வாழ்வுஉம் சித்தம் தான் என் உணவு (2)எந்தன் இயேசையா என் நேசரேநீரே போதுமையா(2) என் நிம்மதியே நிரந்தரமேநீர் தானே இயேசையா(2) வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்தள்ளாடிட விடமாட்டீர்(2)எந்தன் அடைக்கலமே என் ஆதரவேஉம்மையே நம்பிடுவேன்(2) ஊழிய பாதையில் நித்தம் என்னைஉம் சித்தம் போல் நடத்திடுமே(2)எந்தன் எஜமானனே என் மேய்ப்பரேஉம்மையே பின் தொடர்வேன்(2) என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றனஒருபோதும் நான் வெட்கம் அடையேன்(2)எந்தன் எபினேசரே எல்ரோயீஉம்மையே உயர்த்திடுவேன்(2) ummoduthaan en vaalvuum siththam thaan en unavu

Ummoduthaan En Vaalvu – உம்மோடுதான் என் வாழ்வு song lyrics Read More »

Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே song lyrics

1. இதுவரை உதவின எபிநேசரேஇனிமேலும் நடத்தும் யெகோவாயீரே – 2நன்றியுடன் பாடிடுவோம்வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் – 2 தலைமுறை தலைமுறையாய்எங்கள் அடைக்கலமானீரைய்யாமுற்பிதாக்கள் ஆராதித்தஎங்கள் பரிசுத்த தெய்வம் நீரே 2. செங்கடல் இரண்டாய் பிளந்தவரேகோட்டைகள் எல்லாம் உடைத்தவரே – 2மேகமாக முன் சென்றீரேஅக்கினியாய் துணை நின்றீரே – 2 3. மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் – 2தாகமெல்லாம் தீர்த்தீரைய்யாஜீவத் தண்ணீர் தந்தீரைய்யா– 2 4. வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்வழுவாமல் என்றும் காத்திடுவீர் – 2பற்றிக்கொள்வோம்

Ithuvarai Uthavina Ebinesarae – இதுவரை உதவின எபிநேசரே song lyrics Read More »

AZHINTHU POKAMAL KAATHIRAIYA – அழிந்து போகாமல் காத்தீரைய்யா Song lyrics

1.அழிந்து போகாமல் காத்தீரைய்யாகுழியிலிருந்து தூக்கினீரைய்யா (2)அழிவில்லா உம் வார்த்தைகளால்வழி திறந்தீர் நன்றி ஐயா (2) தெய்வமே இயேசுவேஆயுளெல்லாம் துதித்திடுவேன் (2) 2.எனது விளக்கு ஏற்றி வைத்தீர்ஜீவ ஒளியாய் வந்துவிட்டீர் (2)மனதின் காரிருள் நீக்கிவிட்டீர்மனம் மகிழ்ந்துப் பாட வைத்தீர் (2)-தெய்வமே 3. மனம் நிறைந்த அமைதி தந்தீர்தினம் தினம் உம்மை பாட வைத்தீர் (2)ஆசையெல்லாமே நீர்தானையாஅனைத்தும் உமக்கு சொந்தமைய்யா (2)-தெய்வமே 18.பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன். இம்மூவரும் நோவாவின்

AZHINTHU POKAMAL KAATHIRAIYA – அழிந்து போகாமல் காத்தீரைய்யா Song lyrics Read More »

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் song lyrics

எல்லையில்லாத உம் அன்பால்என் மனம் கொள்ளை கொண்டவரே மகாராஜாவே என் இயேசைய்யாஎன்னை ஆளும் மன்னவரேஎன் ஆசை நாயகரே மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்என்னை வெறுக்கவில்லைநெரிந்து போன என் வாழ்வைமுறிந்திட விடவில்லை ஒன்னுமே புரியலப்பாஎன அறிவுக்கும் எட்டலப்பாஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா தாயைப்போல தேற்றினதை எப்படி நான் சொல்லுவேன்ஒரு தந்தையப்போல சுமந்தத என்னனனு நான் சொல்லுவேன் அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமேஎன்னையும் கைவிடாத நேசமே

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் song lyrics Read More »

Pullai pol Ularnthidum Vaazhkai – புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை

புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை-2புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லைநிலையான வாழ்வு இங்கே இல்லை-2 புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை 1 பிறக்கும் போதும் இறக்கும் போதும்மனிதன் கரங்களில் ஒன்றும் இல்லைகொண்டு வந்ததில்லை கொண்டு போவதில்லைகண்கள் காண்பதின்றி பெலன் இல்லை போதும் என்கிற மனதுடனேதேவ பக்தியாய் வாழ்ந்திடுவோம்-2நித்திய வாழ்வினை நோக்கிடுவோம்இயேசுவை அனுதினம் தேடிடுவோம்-2 புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை 2 மாயை மாயை தான்

Pullai pol Ularnthidum Vaazhkai – புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks