நன்மை செய்திரே நன்றி சொல்லி- Nanmai Seitheray Nandri Solli

நன்மை செய்திரே நன்றி சொல்லி துதிப்பேன்வாழும் நாளையெல்லாம் உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக யாவையும் செய்பவரேஎன்னோடு இருக்க எழுந்தவரே உமக்கே ஆராதனைஉயிருள்ள நாள்லெல்லாமே – 2ஆராதனை உமக்கு ஆராதனை – 4 1. தேடி வந்திரே உம்மை என்றும் துதிப்பேன்தேற்றும் தெய்வமே உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக யுத்தங்கள் செய்பவரேஎன் நிழலாய் என்றும் இருப்பவரே 2. மீட்க வந்திரே உம்மை என்றும் மறவேன்நித்ய காலமாய் உம்மை ஆராதிப்பேன் – 2எனக்காக ஜீவன் தந்தவரேபரிசுத்தமாய் என்னை மாற்றினீரே Nanmai […]

நன்மை செய்திரே நன்றி சொல்லி- Nanmai Seitheray Nandri Solli Read More »