Saral Navaroji

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Lyrics:உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவநல்ல […]

உனக்காய் மரித்தேன் – Unakkaai mariththaen Read More »

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன்

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன் உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2) சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! (2)என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2) 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே 3. பாலகர் வாயினிலே – துதிபாடல்கள் முழங்குதேபோற்றிப் பாடும்

Unakkaai Mariththean – உனக்காய் மரித்தேன் Read More »

Aacharyamae Adhisayamae – ஆச்சரியமே அதிசயமே

ஆச்சரியமே அதிசயமேஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் 1. செங்கடல் இரண்டாய் பிரிந்து போகசொந்த ஜனங்களை நடத்தினாரேஇஸ்ரவேலின் துதிகளாலேஈன எரிகோ வீழ்ந்ததுவே 2. ஏழு மடங்கு எழு நெருப்பில்ஏழை தம் தாசருடன் நடந்தார்தானியேலைச் சிங்க கெபியில்தூதன் துணையால் காத்தனரே 3. பனி மழையை நிறுத்தினாரேபக்தன் எலியா தம் வாக்கினாலேயோசுவாவின் வார்த்தையாலேயேகும் சூரியன் நின்றதுவே 4. மதிலை தாண்டி சேனைக்குள் பாயும்மாபெலன் தேவனிடம் அடைந்தான்வீழ்த்தினானே கோலியாத்தைவீரன் தாவீது கல்லெறிந்தே 5. நம் முதற்பிதாக்கள் நம்பின தேவன்நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரேதம்மை

Aacharyamae Adhisayamae – ஆச்சரியமே அதிசயமே Read More »

Enthan Yesuve – unthan nesamae எந்தன் இயேசுவே உந்தன் நேசமே song lyrics

எந்தன் இயேசுவே உந்தன் நேசமேஎந்தன் உள்ளம் உருகிடுதேநல்ல பங்கினை நான் அடைந்தேன்திருப்பாதம் வல்ல பராபரனே சரணம் அந்த மாது கண்களின் நீரைஅன்பரே உம் பாதம் ஊற்றினாளேஎன் இதயமே தைலக்குப்பியேஎன்னை நொறுக்கி ஒப்படைத்தேன் நன்றி என்றும் நான் மறவேனேநம்பிக்கை கன்மலை என் இறைவாஎந்தன் துணை நீர் என்னை அறிவீர்எந்தன் பாரம் தாங்கிடுவீர் கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர்கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர்இந்த உதவி என்றும் மறவேன்இன்ப துதிகள் ஏறெடுப்பேன் எந்தன் மேன்மை சிலுவையல்லாமல்ஏதுமில்லை இந்தப் பாரினிலேஉந்தனுடனே என்னை அறைந்தேன்உந்தன் குருசில் பங்கடைந்தேன்

Enthan Yesuve – unthan nesamae எந்தன் இயேசுவே உந்தன் நேசமே song lyrics Read More »

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே

Song Lyrics: Sister Saral Navaroji கதிரவன் தோன்றும் காலையிதேபுதிய கிருபை பொழிந்திடுதே – நல்துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே 1. வான சுடர்கள் கானக ஜீவன்வாழ்த்திடவே பரன் மாட்சிமையேகாற்று, பறவை, ஊற்று நீரோடைகர்த்தருக்கே கவி பாடிடுதே 2. எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்என் கரங்கள் குவிந்தே வணங்கும்பாக்கியம் நான் கண்டடைந்தேனேயாக்கோபின் தேவனே என் துணையே 3. வானமும் பூமி யாவும் படைத்தீர்வானம் திறந்தே தோன்றிடுவீர்ஆவல் அடங்க என்னையும் அழைக்கஆத்தும நேசரே வந்திடுவீர் 4. காட்டில் கதறி கானக

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே Read More »

En nesar yesuvin mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே Song lyrics

என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே துன்ப வனாந்தரத்தில் நடந்திட இன்ப நல் வாழ்வடைந்தேன் 1.லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா பாலிலும் வெண்மை தூயப்பிதா பூரண ரூப சௌந்தர்யமே பேர் சிறந்த இறைவா 2.கன்னியர்கள் நேசிக்கும் தேவா கர்த்தரின் நாமம் பரிமளமே இயேசுவின் பின்னே ஓடி வந்தோம் என்னையும் இழுத்துக் கொண்டார் 3.நேசக் கொடி மேல் பறந்தோங்க நேசர் பிரசன்னம் வந்திறங்க கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன் கர்த்தர் என் ஆறுதலே 4.நாட்டினிலே பூங்கனி காலம் காட்டுப்புறாவின்

En nesar yesuvin mel – என் நேசர் ஏசுவின் மேல் சார்ந்தே Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks