Nee Arivaayaa – நீ அறிவாயா

Nee Arivaayaa – நீ அறிவாயா நீ அறிவாயா என் அருமை நண்பனேநீ அறிவாயா என் அழகு தோழியேஉன் மீது கொண்ட அன்பினால்ஆண்டவர் இயேசு உனக்காய் சிலுவையிலே ஜீவனை கொடுத்தார்சிலுவையிலே ஜீவனை கொடுத்தார் எண்ணிப்பார் அவர் அன்பின் ஆழங்கள்வேராரும் தம் ஜீவனை தருவாரோஎண்ணிப்பார் அவர் அன்பின் ஆழங்கள்வேராரும் தம் ஜீவனை தருவாரோஉனக்காக எனக்காக நமக்காக தம் ஜீவனை கொடுத்தார் நீ அறிவாயா என் அருமை நண்பனேநீ அறிவாயா என் அழகு தோழியே மனிதரின் பாவ சுமைகளை ஏற்க […]

Nee Arivaayaa – நீ அறிவாயா Read More »