Salvation Army Tamil Songs

Salvation Army Tamil Songs

Salvation Army Tamil Songs lyrics

சாந்தமுள்ள இயேசுவே – Saanthamulla Yeasuvae

சாந்தமுள்ள இயேசுவே – Saanthamulla Yeasuvae 1. சாந்தமுள்ள இயேசுவேபாலர் முகம் பாருமேன்;என்னில் தயை கூருமேன்என் உள்ளத்தில் தங்குமேன் 2. உம்மை நாடிப் பற்றுவேன்என்னை ஏற்றுக் கொள்ளுமேன்;மோட்ச ராஜியத்திலேஎனக்கிடம் தாருமேன் 3. இன்ப முகம் காட்டுவீர்என்னைக் கையில் ஏந்துவீர்;உமக்கேற்றோன் ஆகவேசுத்தம் பண்ணும் இயேசுவே 4. தீயோர் செய்கை யொன்றுமே,நான் செய்யா திருக்கவேஎன்னை ஆண்டு நடத்தும்,என்னில் வாசமாயிரும் 5. ஆ அன்புள்ள இயேசுவேஅடியேனைப் பாருமே;என்னை அன்பாய் ரட்சியும்மோட்ச பாக்யம் அருளும் 1.Saanthamulla YeasuvaePaalar Mugam PaarumeanEnnil Thayai KoorumeanEn […]

சாந்தமுள்ள இயேசுவே – Saanthamulla Yeasuvae Read More »

தம் பாலர்களோடு – Tham Paalarkalodu

தம் பாலர்களோடு – Tham Paalarkalodu 1. தம் பாலர்களோடு,மா நகர் சாலேம் தாய்மார்சேர்ந்தொன்றாய் வர சீஷர்கள்போய்விடச் சொன்னாரே;நல் மீட்பர் அதைப் பார்த்தனர்தயாளத்தோடு கூறினர்,‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 2. இப்பாலரை ஏந்திமார்போடணைத்துச் சேர்த்துஎன் ஆட்டுக்குட்டி யாக்குவேன்நீர் தடுக்க வேண்டாம்தம் நெஞ்சை எனக் கொப்பித்தார்,என்னோடு மகிழ்ந்திருப்பார்;‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 3. அச்சிறுவர் மீதில்மா பாசம் காட்டினாரே,அவ்வன்பை இன்னும் அறியார்மா திரள் பாலர்கள்;வேதோபதேசம் உணரார்,இவ்வருள் வாக்கை அறியார்‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 4. இத்தேசத்துப் பாலர்பேரன்பைக் கேட்பாராகநீர் சொன்னப்படி யாவரும்மெய்யொளி காணட்டும்உம்

தம் பாலர்களோடு – Tham Paalarkalodu Read More »

சித்தம் வைத்துக் காரும் – Siththam Vaiththu Kaarum

சித்தம் வைத்துக் காரும் – Siththam Vaiththu Kaarum பல்லவி சித்தம் வைத்துக் காரும் ஐயனே!ஜெயமதனால் – நிச்சயந்தான் அனுபல்லவி சித்தம் வைத்துக் காரும் – என்னைசீருலகுக் குயிர்ப்பியும் 1. மட்டில்லா புகழ் படைத்தமன்னனே என் இயேசு நாதா!சித்தம் வைத்துக் காரும் என்னைசீருலகுக் குயிர்ப்பியும் – சித்தம் 2. அன்னை தந்தையும் நீரே!ஆதரித்தாள்வோரும் நீரே!பொன்னுலகத்தின்பம் தந்துநன்னகரில் சேரும் ஐயா! – சித்தம் Siththam Vaiththu Kaarum AiyyanaeJeyamathanaal Nitchayanthaan Siththam Vaiththu Kaarum – EnnaiSeerulagukku Uyirppiyum

சித்தம் வைத்துக் காரும் – Siththam Vaiththu Kaarum Read More »

காத்துக் கொள்ளும் சுவாமி – Kaaththu Kolllum Swami

காத்துக் கொள்ளும் சுவாமி – Kaaththu Kolllum Swami சரணங்கள் 1. காத்துக் கொள்ளும் சுவாமிகாத்துக் கொள்ளும் – ஒருமாத்திரைப் பொழுதிலும்மனது பிசகாமல் 2. துன்பம் துக்கம் வராமல்காத்துக்கொள்ளும் – பாவசோதனைக்குட்படாமல்காத்துக்கொள்ளும் 3. வேலையிலும் ஓய்வினிலும்காத்துக்கொள்ளும் – நித்திரைவிழிப்பிலும் சலிப்பிலும்காத்துக்கொள்ளும் 4. முடிவுவரை உண்மையாய்காத்துக்கொள்ளும் – பிராணன்முடியும்போதுந்தன் கதிசேர்த்துக் கொள்ளும் 1.Kaaththu Kolllum SwamiKaaththu Kolllum – oruMaaththirai PoluthilumManasu Pisakaamal 2.Thunbam Thukkam VaraamalKaaththu Kolllum – PaavaSothanaikutpadamalKaaththu Kolllum 3.Vealaiyilum OoivinilumKaaththu Kolllum –

காத்துக் கொள்ளும் சுவாமி – Kaaththu Kolllum Swami Read More »

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam Seiyaamal Intraikku

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam Seiyaamal Intraikku 1. பாவஞ் செய்யாம லின்றைக்குதேவரீர் காத்திடும்என்னி லென்றும் உம தாவிதந்து வசித்திடும் 2. எல்லாப் பாவத்தினின்றும் நீர்வல்லமையாய் மீட்பீர்;காத்துக் கொள்வீர் உம் தாசனைசாத்தான் தொடாமலே 3. ஜீவன் போம் வரையும் காக்கும்தேவன் நீரல்லவோ!சக்தியற்ற ஆத்துமாவைசக்தன் நீர் காத்திடும்! 4. நம்பி இதோ பணிகிறேன்உம் திருப் பீடத்தில்தீயனின் வினையினின்றுநாயன் நீர் காத்திடும்! 5. உம் கரம் என் அடைக்கலம்அம்பரன் என் அரண்தற்காத்திடும் என் ஆத்துமாவைதற்பரா நீர் தாமே! 1.Paavam

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam Seiyaamal Intraikku Read More »

என் தேவனே உம் மா நேசம் – En Devanae Um Maa Neasam

என் தேவனே உம் மா நேசம் – En Devanae Um Maa Neasam 1. என் தேவனே உம் மா நேசம்அந்த மில்லாத துண்மையே;காலை தோறும் உம் கிருபையும்மாலை உம் ஈவும் நவமே! 2. காக்கிறீர் என்னைத் துயில்கையில்இராக்காலம் எந்நேரத்திலும்உம் வாக் கெனக்குத் தீபமேநல் மீட்பரென் மா பெலமே! 3. ஒப்புவித்தேன் என தெல்லாம்எப்போதும் என்னை நீர் ஆளும்பெற்றுக்கொள்ளும் நன்மைக்காகஏற்றுக் கொள்ளும் என்றும் துதி 1.En Devanae Um Maa NeasamAntha Millaatha ThunmaiyaeKaalai Thoorum

என் தேவனே உம் மா நேசம் – En Devanae Um Maa Neasam Read More »

நகரத்துக்கு புறம்பே – Narakaththuku Purambae

நகரத்துக்கு புறம்பே – Narakaththuku Purambae 1. நகரத்துக்கு புறம்பேதூரத்திலோர் மலை மேல்சிலுவையில் கர்த்தர் மாண்டார்நம்மை இரட்சித்திட பல்லவி மா அன்பாய் நம்மை நேசித்தார்நாமும் நேசிப்போமேநம்பி திவ்ய மீட்பின் அன்பில்கர்த்தரின் வேலை செய் 2. அவர் நோவு நாம் அறியோம்நாவால் சொல்லொண்ணாதேநம்புகிறோம் நமக்காய் தான்நாதர் தொங்கி மாண்டார் – மா 3. நம் பாவங்களை மன்னித்துநல்லோராக்கிடவும்திரு ரத்தத்தால் இரட்சித்துமோட்சம் சேர்க்க மாண்டார் – மா 4. பாவப் பரிகாரம் செய்தநல்லோன் வேறாருமில்லைமோட்சம் திறந்து நம்மைச் சேர்க்கஅவரால் தான்

நகரத்துக்கு புறம்பே – Narakaththuku Purambae Read More »

சத்திய வேத புத்தகமே – Saththiya Veadha Puththagamae

சத்திய வேத புத்தகமே – Saththiya Veadha Puththagamae பல்லவி சத்திய வேத புத்தகமே அனுபல்லவி நித்திய திரியேக – கர்த்தன் அருளிச் செய்த 1. மத்தியஸ்தனைக் குற்றவாளிக்குக் காட்டும்வைத்தியனை நோயாளிக்குப் புகட்டும்இத்தரையோர்க் கொரு ரட்சிப்பை யூட்டும்இயேசுகிறிஸ்து நாமத்தைப் பாராட்டும் – சத்திய 2. ஆயிரமாயிரமான பொன் வெள்ளிஅருமையைப் பார்க்கிலு மதிகம் விலையுள்ளதூய மறை உனக்கு ஒப்பாகச் சொல்லதொல்லுலகில் ஒரு நூலுண்டோ? அல்ல! – சத்திய 3. பிள்ளைகள் பெற்றோர்கள் புருஷர் மனைவிகள்பெலத்தோர் பெலவீனர்; பேதைகள் ஞானிகள்செல்வ

சத்திய வேத புத்தகமே – Saththiya Veadha Puththagamae Read More »

சத்ய வேதமே இது சத்ய – Sathya Veadham Ithu Sathya

சத்ய வேதமே இது சத்ய – Sathya Veadham Ithu Sathya பல்லவி சத்ய வேதமே! இது சத்ய வேதமே!நித்ய தேவனருளின சத்ய வேதமே! சரணங்கள் 1. சத்ய வழி காட்டிடும் பக்தி வழிக் கோட்டிடும்நித்திய வீடேகும் வரை கர்த்தன ருளுற்றிடும் – சத்ய 2. இருள் சூழ்ந்துலகில் நான் இடருறும்போதும் தான்அருளொளி வீசி என்னை ஆபத்துக்கு நீக்குங்காண் – சத்ய 3. ஆத்ம பசி நீக்கிடும் அல்லல் யாவும் போக்கிடும்நேர்த்தியாம் ஜீவ ஊற்றண்டை நிதமெனைச் சேர்த்திடும்

சத்ய வேதமே இது சத்ய – Sathya Veadham Ithu Sathya Read More »

சேனையில் பாலரே – Seanaiyil Paalarae searnthu

சேனையில் பாலரே – Seanaiyil Paalarae searnthu சரணங்கள் 1. சேனையில் பாலரே சேர்ந்து ஒன்றாகவேதேவனைத் தொழுது கை தட்டுங்கள் மிகக் கொட்டுங்கள் 2. பெத்லகேம் பாலனைப் புகழ் மனுவேலனைபுண்ணிய சீலனைப் போற்றுவோம் மகிழ் ஏற்றுவோம் 3. பாவிகள் நேசனைப் பாவ விமோசனைபாவலர் வாசனைப் பண்புடன் துதி பாடுவோம் 4. ஆவின் குடி லவதரித்த அற்புதனைதேவ குமாரனைத் தீயரின் பிணையாளனை 5. எம்பிரான் தம்பிரான் எம் குலத் தண்ணலாம்இம்மானு வேலனாம் எல்லாரும் களிகூருவோம் 6. எங்கள் கிறிஸ்துவுக்

சேனையில் பாலரே – Seanaiyil Paalarae searnthu Read More »

நல் சிறு தீபமா யென்னை – Nal Siru Deepamaa Ennai

நல் சிறு தீபமா யென்னை – Nal Siru Deepamaa Ennai 1. நல் சிறு தீபமா யென்னைவல்ல தேவா ஆக்கும்செல்லுமிட மெங்கும் ஒளிவீசிப் பிரகாசிக்க 2. சிறுவனாம் என் ஜீவனைநறு மலராக்கும்சிறப்புடனே சோலையில்பிறப்பிக் கானந்தம் 3. ஆக்கிடு மென்னைக் கீதமாய்ஆறுத லளிக்கபலமாக்கி அயலாரைஆனந்தமாக்கிட 4. களைப்புற்றோரை, கர்த்தாவேஇளைப்பாற்ற என்னைதழைப்புற்ற கோலாக்கிடும்உழைக்க அவர்க்காய் 1.Nal Siru Deepamaa EnnaiValla Devaa AakkumSellumida Mengum OzhiVeesi Pirakaasikka 2.Siruvanaam En JeevanaiNaru MalaraakkumSirappudanae SolaiyilPirappik Kaanantham 3.Aakkidu Mennai

நல் சிறு தீபமா யென்னை – Nal Siru Deepamaa Ennai Read More »

துள்ளித் துள்ளிப் பாலனே – Thulli Thulli Paalanae

துள்ளித் துள்ளிப் பாலனே – Thulli Thulli Paalanae 1. துள்ளித் துள்ளிப் பாலனேகீதம் பாடிப் பாடியேஇயேசுவண்டை ஓடி வாநேசர் அவர் அல்லவா 2. பெத்லகேமில் பிறந்தார்பெற்றோருக்கு அமைந்தார்தீயதான குணங்கள்உண்டோ? இல்லை அவரில் 3. சிறுபிள்ளை நீயும் வாநெஞ்சை இயேசுவுக்குத் தாஅவர் கையில் ஏந்துவார்ஆசீர்வாதம் தருவார் 4. வாரும் சிறு பாலரேஅஞ்ச வேண்டாம் நேசரேதுன்பம் துக்கம் நீக்குவார்கண்ணீர் யாவும் துடைப்பார் 5. பொற்கிரீடம் அவரேசூட்டுவார் என் தோழரேதேவ தூதரோடு நீர்கீதம் பாடிப் போற்றுவீர் 1.Thulli Thulli PaalanaeGeetham

துள்ளித் துள்ளிப் பாலனே – Thulli Thulli Paalanae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks