S.L.EDWARD RAJ

Unnodu kuda irunthu naan Seium – உன்னோடு கூட இருந்து song lyrics

உன்னோடு கூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்உன்னோடு இருப்பேன் எப்போதும் இருப்பேன் பெரிய காரியம் செய்திடுவேன் – 2 கோலை நீட்டு கடலை பிளப்பேன் – 2 பார்வோனின் சேனைகள் கதிகலங்கும்இது கர்த்தர் செயல் – 8 சித்தம் உண்டு சுத்தமாகு – 2என்று சொல்லி நான் சுகமாக்கினேன் – 2இது கர்த்தர் செயல் – 8 ஐந்து அப்பத்தை இரண்டு மீனை – 2ஐயாயிரம் பேருக்கு போஷித்தேன்இது கர்த்தர் செயல் – 8 Unnodu […]

Unnodu kuda irunthu naan Seium – உன்னோடு கூட இருந்து song lyrics Read More »

Ummai pola naan maaranumae Yesaiya song lyrics

Ummai pola(2) ummai pola naan maaranumae YesaiyaUmmai pola(2) ummai pola naan vaazhanumae Yesaiya Yesaiya (8).. 1.Ummai pola naan jebikanumae (2)Jeba aaviyai ootrumaiya Ummai pola(2) ummai pola naan maaranumae YesaiyaUmmai pola(2) ummai pola naan vaazhanumae Yesaiya 2.Ummai pola naan oozhiyam seiya (2)Kanigalinaal ennai niraithidumaeUm varangalinaal ennai niraithidumae. Ummai pola(2) ummai pola naan maaranumae YesaiyaUmmai pola(2) ummai

Ummai pola naan maaranumae Yesaiya song lyrics Read More »

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபம் இதே! தாய் தன சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீர் அன்றோ உம உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகழ் இடமே! திக்கற்றோறாய் கைவிடேனே கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா

Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics Read More »

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவேஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே அருள் ஏராளம் அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்ல திரளாய் பெய்யட்டுமே 1. அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன் – அருள் 3. அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமேஅருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே –

அருள் ஏராளமாய்ப் பெய்யும் – Arul Yearalamai peiyum Read More »

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய்

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய – saththaai nishkalamaai orusaamiya 1.சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய்சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமேஎத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்துஅத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 2.எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர்கைம்மாறுண்டுகொலோ கடைகாறுங் கையடையாய்சும்மாரட்சணை செய் சொல்சுதந்தரம் யாதுமிலேன்அம்மான் உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 3.திரைசேர் வெம்பவமாம் கடல்முழ்கிய தீயரெமைக்கரைசேர்த் துய்க்க வென்றே புணையாயினை கண்னிலியான்பரசேன் பற்றுகிலேன் என்னைப்பற்றிய பற்றுவிடாய்அரசே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே 4.தாயே தந்தை தமர் குருசம்பத்து நட்பெவையும்நீயே எம்பொருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்ஏயே என்றிகழும்

Sathai nishkalamai lyrics jhon jebaraj – சத்தாய் நிஷ்களமாய் Read More »

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் – magilvom magilvom lyrics

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்தூரம் போயினும் கண்டுக்கொண்டார்தமது ஜீவனை எனக்கும் அளித்துஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்றுஎன்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனைஅவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்துஅன்பாய்க் கூப்பிட்டுச்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் – magilvom magilvom lyrics Read More »

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing 

1. அருள் ஏராளமாய் பெய்யும்உறுதி வாக்கிதுவே!ஆறுதல் தேறுதல் செய்யும்சபையை உயிர்ப்பிக்குமே பல்லவி அருள் ஏராளம்அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாயல்லதிரளாய் பெய்யட்டுமே 2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்மேகமந்தார முண்டாம்காடான நிலத்திலேயும்செழிப்பும் பூரிப்புமாம் – அருள் 3. அருள் ஏராளமாய் பெய்யும்இயேசு! வந்தருளுமேன்!இங்குள்ள கூட்டத்திலேயும்க்ரியை செய்தருளுமேன். – அருள் 4. அருள் ஏராளமாயப் பெய்யும்பொழியும் இச்சணமேஅருளின் மாரியைத் தாரும்ஜீவ தயாபரரே. – அருள் Arul Yearaalamaai PeiyumUruthi VakkithuvaeAaruthal Thearuthal SeiyumSabaiyai Uyirpikkumae Arul YearaalamArul AvasiyamaeArpamaai Sorpamaai allaThiralaai Peiyattumae

அருள் ஏராளமாய் பெய்யும்-Arul yeeralamai peiyum There shall be showers of blessing  Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks