Roshan David

பொங்குதே ஆனந்தம் – Pongudhae Aanandham SONG LYRICS

பொங்குதே ஆனந்தம் – புவிஎங்குமே இல்லா பேரானந்தம் வையகம் தந்திட இன்பம்இயேசு ஐயனளித்த ஆனந்தம்பொய்யனுக்கோ புகழ வொண்ணா நாசம்மெய்யனகற்றினார் என் பாவ தோஷம்…பொங்குதே ஆனந்தம் பரலோகமேன்மை துறந்துநரலோக மானிடனாய் பிறந்துஎவர்க்குமே கிடையாத சிலாக்கியம்பரமனை நம்புவோர்க்களித்தார் நல்பாக்கியம்…பொங்குதே ஆனந்தம் குருசினில் சிந்தின இரத்தம்குரு இயேசுவில் உண்டான சுத்தம்கல்வாரியில் தெய்வ மகத்துவம் நேசம்கல்லான இதயமும் கனிந்திடும் பாசம்…பொங்குதே ஆனந்தம் பாவ பரிகார நாமம்கொடும் ரோகப் பரிகார நாமம்சர்வ லோகத்திலும் மேலான நாமம்சர்வ ஜனத்திற்கும் இரட்சண்ய நாம்ம்…பொங்குதே ஆனந்தம் பொங்குதே ஆனந்தம் […]

பொங்குதே ஆனந்தம் – Pongudhae Aanandham SONG LYRICS Read More »

உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் – Unnatharin Maraivil song lyrics

உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின்நிழலில்-தங்கிடுவேன் அஞ்சிடேனேதம் சிறகாலே மூடிடுவார்தேவன் என் அடைக்கலமே நான் கர்த்தரை நோக்கிடுவேன்என் அடைக்கலம் என்று சொல்வேன்என் நம்பிக்கை நீர் என் கோட்டையும் நீர்பணிந்தே உம்மை துதித்திடுவேன் என் பக்கத்தில் ஆயிரம் பேர்பதினாயிரம் பேர் விழுந்தாலும்என்னை அணுகிடாதே அவர் தாபரமேஎன் தேவனே காத்திடுவார் என் வழிகளில் காத்திடுவார்தூதர் வந்தென்னை ஏந்திடுவார்ஆபத்தில் அவரே என்னோடிருந்துஎன் ஜெயக்கொடிதனை ஏற்றிடுவார் Unnatharin Maraivil Sarva VallavarinNizhalil Thangiduvaen AnjidaenaeTham Siragaalae MoodiduvaarDevan Yen Adaikkalamae Naan Kartharai NokkiduvaenYen

உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் – Unnatharin Maraivil song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks