RESHMA ABRAHAM

Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் SONG LYRICS

அற்புதராம் இயேசு தேவன்வல்லமை வெளிப்படுதேசுகமடைய பெலன் பெறவேஅவரையே அண்டிடுவோம் (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் வியாதிகள் யாவுமே நீங்கிடுமே தழும்பினால் சுகமே தந்திடுமே (2)வல்லமையே வெளிப்படுதேபிணிகள் யாவும் நீங்கிடுதே (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் நொருங்குண்ட இதயம் குணப்படுத்த வல்லமை இன்றே வெளிப்படுதே (2)காயங்களை ஆற்றிடுவார்எண்ணை ரசமும் வழிந்திடுதே (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் பாவத்தில் அமிழ்ந்த யாவரையும் தூக்கியே நிறுத்தியே காத்தனரே (2)ஆத்துமாவை குணப்படுத்திஅகமதில் மகிழ்ச்சி அளித்தனரே (2) அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் […]

Arputharaam Yesu Devan – அற்புதராம் இயேசு தேவன் SONG LYRICS Read More »

Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics

எழும்பிடுவேன் ஒளி வீசுவேன்உலகின் ஒளியே உமைபோல் பலன் தருவேன் – 2உம் அருளே போதுமேஉம் கரமே தாங்குமேஉதித்திடுமே மகிமை இங்கே சிலுவையை கண் முன் நிறுத்திடுவேன்உலகினை என் பின் தள்ளிடுவேன் – 2பாவ நாட்டம் என்னை விட்டு விலகும்ஜீவா பாதை கண்களில் தெரியும் – 2 பகைமை எண்ணம் விலக்கிடுவேன்தோழமை உணர்வை வளர்த்திடுவேன் – 2கோபதாபம் என்னை விட்டு மறையும்விண்ணக தாகம் எண்ணில் பெருகும் – 2 அன்பை அவனியில் விதைத்திடுவேன்அறமே சிரம் மேல் அணிந்திடுவேன் –

Eazhumbiduven Oli Veesuven – எழும்பிடுவேன் ஒளி வீசுவேன் song lyrics Read More »

YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS

பல்லவியாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2 சரணம் Iஅலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்-2பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்-2கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும் சரணம் IIஇருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது-2விளக்காய் நீர் வந்து வழி நடத்தும்-2படையோடு பகைவர் புடை சூழும் போதுதடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்

YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS Read More »

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

1.நீரோடையை மான் வாஞ்சித்துகதறும் வண்ணமாய் ,என் ஆண்டவா , என் ஆத்துமம்தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா, உமக்காய்என் உள்ளம் ஏங்காதோ ?உம மாட்சியுள்ள முகத்தைஎப்போது காண்பேனோ? 3.என் உள்ளமே . விசாரம் ஏன்?நம்பிக்கை கொண்டு நீசதா ஜீவ ஊற்றேயாம்கர்த்தாவை ஸ்தோத்தரி. 4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதாகுமாரன், ஆவிக்கும்,ஆதி முதல் என்றென்றுமேதுதி உண்டாகவும். Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து Read More »

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

ஊதும் தெய்வாவியை – Oothum Deivaaviyai 1.ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சை செய்கையில்உம்மைப்போல் ஆகிட 2.ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகி யாவையும்சகிக்க செய்திட 3.ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனதில்வானாக்கினி மூட்டுவீர் 4.ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன் உம்மோடுபூரண ஜீவியாய். 1.Oothum DeivaaviyaiPuththuyir NirambaNaatha En Vaanjai SeikaiyilUmmaipol Aagida 2.Oothum DeivaaviyaiThooimaiyaal NirambaUmmil Ontraagi YaavaiyumSakikka Seithida 3.Oothum DeivaaviyaiMuttrum AatkolluveerTheethaana Theagam ManathilVaanakkini Moottuveer 4.Oothum DeivaaviyaiSaakean Naan EntrumaaiSathaavaai Vaalvean UmmoduPoorana

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Read More »

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி

ஆத்துமாவே உன்னை ஜோடி – Aathumaavae Unnai Jodi 1. ஆத்துமாவே உன்னை ஜோடிதோஷம் யாவையும் விடுமீட்பரண்டை சேர ஓடிநன்றாய் ஜாக்கிரதைப்படுகர்த்தர் உன்னைபந்திக்கு அழைக்கிறார் 2. இந்தப் போஜனத்தின் மேலேவாஞ்சையாய் இருக்கிறேன்உம்மையே இம்மானுவேலேபக்தியாய் உட்கொள்ளுவேன்தேவரீரேஜீவ அப்பமானவர் 3. மாசில்லாத ரத்தத்தாலேஎன்னை அன்பாய் ரட்சித்தீர்அதை நீர் இரக்கத்தாலேஎனக்கென்றும் ஈகிறீர்இந்தப் பானம்என்னை நித்தம் காக்கவே 4. உம்முடைய சாவின் லாபம்மாட்சிமை மிகுந்ததுஎன்னிடத்திலுள்ள சாபம்உம்மால்தானே நீங்கிற்றுஅப்பமாகஉம்மை நான் அருந்தவே. 1.Aathumaavae Unnai JodiThosham Yaavaiyum ViduMeetparandai Seara OodiNantraai JaakkirathaipaduKarththar UnnaiPanthikku

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி Read More »

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே

மெய்ஜோதியாம் நல் மீட்பரே – Mei Jothiyaam Nal Meetparae 1. மெய்ஜோதியாம் நல் மீட்பரேநீர் தங்கினால் ராவில்லையேஎன் நெஞ்சுக்கும்மை மறைக்கும்மேகம் வராமல் காத்திடும். 2.என்றைக்கும் மீட்பர் மார்பிலேநான் சாய்வது பேரின்பமேஎன்றாவலாய் நான் ராவிலும்சிந்தித்துத் தூங்க அருளும். 3.என்னோடு தங்கும் பகலில்சுகியேன் நீர் இராவிடில்என்னோடே தங்கும் ராவிலும்உம்மாலே அஞ்சேன் சாவிலும். 4.இன்றைக்குத் திவ்விய அழைப்பைஅசட்டை செய்த பாவியைதள்ளாமல், வல்ல மீட்பரேஉம்மண்டைச் சேர்த்துக் கொள்ளுமே 5.வியாதியஸ்தர், வறியோர்ஆதரவற்ற சிறியோர்புலம்புவோர் அல்லாரையும்அன்பாய் விசாரித்தருளும் 6.பேரன்பின் சாகரத்திலும்நான் மூழ்கி வாழுமளவும்,என் ஆயுள்காலம்

Mei Jothiyaam Nal Meetparae – மெய்ஜோதியாம் நல் மீட்பரே Read More »

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ

குணப்படு பாவி, தேவகோபம் வரும் மேவி – இப்போ அனுபல்லவி கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்காலமிருக்கையில் சீலமதாக நீ சரணங்கள் (New Version )வேதத்தில் உன் தனை பார் – அந்த வேத விதிப்படி நேர் நீதியை செய்தவனார்?- தூய நின்மலன் வாக்க தோ கூர்;தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார். 1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்கற்பனையைத் துறந்தாய்,பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்பாவ வழி திரிந்தாய்,புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,உத்தம மேய்ப்பனார் கத்தி

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ Read More »

Nee Unakku Sontham Allave – நீயுனக்கு சொந்தமல்லவே

நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால் கொண்டாரேவான மகிமை யுனக்கீவாரே இந்த நன்றியை மறந்த போனாயோஇயேசுவை விட்டு எங்கேயாகிலும்மறைந்து திரிவாயோசந்ததமுனதிதயங் காயமும்சாமி கிறிஸ்தினுடையதல்லவோ பழைய பாவத்தாசை வருகுதோபிசாசின் மேலே பட்சமுனக்குத்திரும்ப வருகுதோஅழியும் நிமிஷத் தாசை காட்டியேஅக்கினிக்கடல் தள்ளுவானேன் பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயேஉலகைவிட்டுப் பிரியனும்அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்உயர்பதவியில் என்றும் நிலைப்பாய் Nee Unakku

Nee Unakku Sontham Allave – நீயுனக்கு சொந்தமல்லவே Read More »

Yarumilla Nerathil – யாருமில்லா நேரத்தில் song lyrics

யாருமில்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில் இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2) சோர்ந்து போன நேரத்தில் கலங்கி நின்ற வேளையில் இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2) நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர் என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2) வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன் உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே – யாருமில்லா சர்வ வல்லவர் பரிசுத்தமானவர் ஆராதனை உமக்கே என் இயேசுவே (2) ஆத்தமாவின்

Yarumilla Nerathil – யாருமில்லா நேரத்தில் song lyrics Read More »

Thirupaadham Nambi Vanthen Tamil Christian Song

LYRICS (Tamil & English) திரு பாதம் நம்பி வந்தேன்கிருபை நிறை இயேசுவே தாமதன்பை கண்டடைந்தேன்தேவ சமூகத்திலேThiru Paadham Nambi VanthenKirubai Nirai YesuveThamadhanbai KandadainthenDeva Samoogathile Iஇளைப்பாறுதல் தரும் தேவாகளைத்தோரை தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்சுகமாய் அங்கு தங்கிடுவேன்Ilaipaarudhal Tharum DevaKalaithorai ThetridumeSiluvai Nizhal Enthan ThanjamSugamaai Angu Thangiduven IIமனம் மாற மாந்தர் நீர் அல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தேன் இயேசுவே உம்மை அண்டிடுவேன் Manam Maara Mandhar

Thirupaadham Nambi Vanthen Tamil Christian Song Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks