இருளான உலகத்திலே ஒளியாக- Irulana ulagathilae ozliyazha

இருளான உலகத்திலேஒளியாக வந்தாராம்உன்னையும் என்னையும்ஒளியாய் மாற்றிட வந்தாராம்-2 பாலகன் இயேசு பிறந்தாராம்தேவ குமாரன் வந்தாராம்இம்மானுவேல் இன்று பிறந்தாராம்இரட்சகர் இயேசு வந்தாராம்-2 1.மெய்யான ஒளியாய்பூமிக்கு இறங்கி வந்தாராம்-2உலகத்திலே வந்த எந்த மனுஷனையும்பிரகாசிப்பிக்க வந்தாராம்-2-பாலகன் 2.ஜீவ ஒளியாய்பூமிக்கு இறங்கி வந்தாராம்-2மரண (பாவ) இருளிலே வாழும் மக்களைமீட்டிடவே வந்தாராம்-2-பாலகன்

இருளான உலகத்திலே ஒளியாக- Irulana ulagathilae ozliyazha Read More »