Puthiya Anubavam 4

மனிதனைப் பார்க்கிலும் – Manidhanai paarkilum Indha radhangalai paarkilum

மனிதனைப் பார்க்கிலும் இந்த இரதங்களைப் பார்க்கிலும்சேனைகளைப் பார்க்கிலும் நான் நம்புகிறேன் அவரை (2) பயமெல்லாம் மாறிடுதே நுகமெல்லாம் நீங்கிடுதேகட்டுகள் உடைகிறதே அவர் நாமத்திலேஇஸ்ரவேலின் தேவனவர் இஸ்ரவேலின் இராஜா அவர்சர்வ லோகத்தை ஆளுகை செய்யும் சர்வ வல்ல தேவனவர்அவர் சொன்னால் ஆகுமே கட்டளையிட்டால் நின்றிடுமே அவர் வார்த்தை எந்தன் துருகம் அதை உறுதியாய் பற்றிடுவேன் பிரபுக்களைப் பார்கிலும் இந்த பிரபஞ்சத்தைப் பார்க்கிலும்அதன் அதிபனை பார்க்கிலும் மிக பெரியவரும் அவரே (2) பயமெல்லாம் மாறினதே நுகமெல்லாம் நீங்கினதேகட்டுகள் உடைந்தனவே அவர் […]

மனிதனைப் பார்க்கிலும் – Manidhanai paarkilum Indha radhangalai paarkilum Read More »

Megam pondra saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே tamil christian song lyrics

மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களேபரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலேஉங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லைகடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே முட்ச்செடியின் மோசேயே தேவ மகிமையை கண்டவனேபார்வோனின் அரண்மனை வாழ்கையையும் குப்பையாய் எண்ணின சீமானேநிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனேநிந்தையின் குரலை கேட்கையிலே

Megam pondra saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே tamil christian song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version