Pudhiya Maatram

உம்மை போல நான் வாழ- YESUVE UMMAI POLA MAATRUM

உம்மை போல நான் வாழ விரும்புற இயேசுவேஉம்மை போல நான் மாற விரும்புற இயேசுவே – 2இயேசுவே உம்மை போல என்னை மாற்றும் – 4 1. உமக்குள் இருக்கும் அன்புஎனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் பொறுமைஎனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் மனதுருக்கம்எனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் மன்னிக்கும் குணம்எனக்கு வேணும் தாங்க – இயேசுவே உம்மை 2. உமக்குள் இருக்கும் கனிகள்எனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் வரங்கள்எனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் ஆத்தும பாரம்எனக்கு வேணும் […]

உம்மை போல நான் வாழ- YESUVE UMMAI POLA MAATRUM Read More »

Bayangaramaana Kuliyil Irunthu Lyrics – பயங்கரமான குழியில் இருந்து

கிருபையால் வாழ்வதால்கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்உம் தயவினால் நிலை நிற்பதால்உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2 1.பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ..பயங்கரமான குழியில் இருந்துதூக்கி எடுத்தாரே கிருபையினால்கன்மலை மீது என் கால்களை நிறுத்திஉறுதிப்படுத்தினார் நிரந்தரமாய்-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2 2.குறைவாக வாழ்ந்தேனய்யாநிறைவாக மாற்றினீரேநன்மையும் கிருபையும்என்னை தொடர செய்தீரே-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2 3.ஒன்றிற்கும் உதவா என்னைதேடியே வந்தீரய்யாகீர்த்தியும் புகழ்ச்சியும்என்னை சூழ செய்தீரே-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால்

Bayangaramaana Kuliyil Irunthu Lyrics – பயங்கரமான குழியில் இருந்து Read More »

Ummai Naan marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே lyrics

உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2 நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே தூரமாய் சென்றாலும் உம் கிருபை விலகலையே-2 கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர் சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்-2 யார் என்னை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே துரோகியாய் இருந்தாலும் உம் அன்பு குறையலையே-2 இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர் மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்-2 முடிந்த என் வாழ்க்கையை மீண்டும் துவக்கினீர் தோல்வியின் நாட்களை

Ummai Naan marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks