Ps.Reenukumar

Neer endrum endhan patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Song lyrics

நீர் என்றும் எந்தன் பட்சத்தில் நான் எதற்க்கும் அஞ்சிடேன் உந்தன் சமூகம் என்றும் என்னோடே நான் எதற்க்கும் பயப்படேன் – 2 தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன் வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன் சத்துருவை நான் வீழ்த்திடுவேன் துதியினால் இயேசுவை நான் உயர்த்திடுவேன் தடைகளை நான் தகர்த்திடுவேன் அவர் மகிமையை நான் பாடிடுவேன் என்றுமே சிறைபட்டதும் சிறகடிக்கும் அஸ்திபாரங்கள் அசையும் பாலைவனமும் பலன் கொடுக்கும் புது வழிகள் பிறந்திடும் – 2 – தீர்க்கதரிசனம் துதியினால் ஜெயம் உண்டு – 4 இயேசுவை […]

Neer endrum endhan patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Song lyrics Read More »

வாருமே நீர் வாருமே – Vaarumae Neer Vaarumae

வாருமே நீர் வாருமேதேவனே நீர் வாருமே – (2)தாருமே நீர் தாருமேஉம் வல்லமை நீர் தாருமே – (2) உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே -(2) (1)ஊற்றுமே நீர் ஊற்றுமேஉம் ஆவியை நீர் ஊற்றுமே -2மாற்றுமே என்னை மாற்றுமேமுற்றிலும் என்னை மாற்றுமே (உம்மை)(2)விண்ணப்பம் கேட்பவரேவாஞ்சைகள் தீர்ப்பவரே -2கண்ணீரை துடைப்பவரேநன்மைகள் செய்பவரே – 2 உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே -(2)உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே -2

வாருமே நீர் வாருமே – Vaarumae Neer Vaarumae Read More »

KARTHAR PAARTHUKOLVAAR – கர்த்தர் பார்த்துக் கொள்வார்-

Scale: D maj 4/4 Balladகர்த்தர் பார்த்துக் கொள்வார்-4என் நெருக்கத்தை பார்க்கிறவர்என் விடுதலை பார்த்துக் கொள்வார்என் நிந்தையை பார்க்கிறவர்என் உயர்வை பார்த்துக் கொள்வார்-2 கர்த்தர் பார்த்துக் கொள்வார்-4 நான் வழியின்றி தவிப்பதைகர்த்தர் பார்க்கின்றாரேநான் வலியில் துடிப்பதை என் கர்த்தர் பார்க்கின்றாரே-2 (என்) தோளில் உள்ள பாரம்கர்த்தர் பார்க்கின்றாரே(என்) கண்ணில் வழியும் கண்ணீர்கர்த்தர் பார்க்கின்றாரே-2 என் நெருக்கத்தை பார்க்கிறவர்என் விடுதலை பார்த்துக் கொள்வார்என் நிந்தையை பார்க்கிறவர்என் உயர்வை பார்த்துக் கொள்வார்-2 கர்த்தர் பார்த்துக் கொள்வார்-8 என் குறைவை பார்க்கின்றவர்என்

KARTHAR PAARTHUKOLVAAR – கர்த்தர் பார்த்துக் கொள்வார்- Read More »

Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும்

பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திட சிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார் அவர் உயர்ந்தவர்நம் தேவனே நாங்கள் ஆயத்தம் (2)உமக்கு காத்திருக்கின்றோம் உமக்கு காத்திருக்கின்றோம்ஏக்கத்தோடு நிற்கின்றோம்எம்மை அழைத்துச்செல்லுமேஅதற்கு காத்திருக்கின்றோம் எக்காளம் முழங்கிடவானங்கள் திரந்திடபூமி அதிர்ந்திடஎங்களை நிரப்புமே உந்தன் வருகைக்காய்காத்து நிற்கின்றோம்கரம் உயா்த்தி பாடுவோம்

Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும் Read More »

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – Sarva valla naamam Yesuvin naamam song lyrics

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4கட்டுகளை அறுத்திடும் நாமம் இதேதடைகளை தர்த்திடும் நாமம் இதே-2-சர்வ வல்ல துதியினால் யுத்தம் செய்வோம்ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்அறிக்கையால் யுத்தம் செய்வோம்இப்படி தான் யுத்தம் செய்வோம்-2 சூழ்நிலைகளை பார்க்கிலும்என் தேவன் பெரியவர்பெலவீனங்களை பார்க்கிலும்என் தேவன் பெரியவர்-2-துதியினால் சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4கட்டுகளை அறுத்திடும் நாமம் இதேதடைகளை தர்த்திடும் நாமம் இதே-2 Sarva valla naamam yesuvin namam-4Kattukkalai aruththidum naamam ithaeThadaikalai thakarththidum naamam ithae-2-Sarva valla Thuthiyinaal yuththam seivomJebaththinaal

சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – Sarva valla naamam Yesuvin naamam song lyrics Read More »

Nambikkaiyin Kaaranar Neerae – என் நம்பிக்கையின் காரணர் நீரே song lyrics

என் நம்பிக்கையின் காரணர் நீரேஎன் வாழ்வின் அர்த்தம் நீரேஎன்னை ஆளுகை செய்பவர் நீரேஉம்மை புகழ்ந்து பாடிடுவேனே-2 உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்ஆயுள் வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன்-2-என் நம்பிக்கையின் முதலும் நீரே முடிவும் நீரேதுவங்கியதை முடிப்பவர் நீரே-2கடலின் மேலே நடந்து கரை சேர்ப்பவரும் நீரே-2-உம்மை ஆராதிப்பேன் சொன்னதை செய்யும் உன்னதர் நீரேவாக்கு மாறா உத்தமர் நீரே-2கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் செவி கொடுப்பவரும் நீரே-2-உம்மை ஆராதிப்பேன்

Nambikkaiyin Kaaranar Neerae – என் நம்பிக்கையின் காரணர் நீரே song lyrics Read More »

Jebika Marandha Pothum En Appa Neengga – ஜெபிக்க மறந்த போதும் song lyrics

ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்கவேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா நீங்கதுரோகம் செஞ்ச போதும் என் அப்பா நீங்கபாவம் செஞ்ச போதும் என் அப்பா நீங்கஅப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க-2 என்னை கையில் ஏந்தி செல்லும் இயேசப்பா நீங்கஎன்னை தோளில் சுமந்து செல்லும் அன்பு அப்பா நீங்கநான் விழுந்த போதும் தூக்கின என் அப்பா நீங்கயார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும் அப்பா நீங்கஅப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா

Jebika Marandha Pothum En Appa Neengga – ஜெபிக்க மறந்த போதும் song lyrics Read More »

Dhevanaal Koodadhadhu ondrumillae – என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை song lyrics

உடைந்து போன என்னைஉருவாக்கிடக்கூடும்தள்ளப்பட்ட என்னை தலைவன்ஆக்கிடக்கூடும் நம்(2) என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை என் இயேசுவால் கூடாதது ஒன்றுமில்ல(2) சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும்எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும்(2) கண்கள் காணா அற்புதங்கள் செய்திடக்கூடும்என் வேண்டுதல்கள் எல்லாம்நிறைவேற்றிடக்கூடும்(2) என் தேவனால் கூடாதது ஒன்றுமில்ல(6) Udaindhu pona Ennai Uruvaakida KoodumThallappatta Ennai Thalaivana aakida Koodum En Dhevanaal Koodadhadhu ondrumillae Siriyavanai Aayiramaai Maatrida koodumEliyavanai SaettrilirundhuThookida Koodum En Dhevanaal Koodadhadhu ondrumillae Kangal Kaanaa Arputhangal

Dhevanaal Koodadhadhu ondrumillae – என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை song lyrics Read More »

En Jeevan Neerthanae – என் ஜீவன் நீா்தானே song lyrics

என் ஜீவன் நீா்தானேஎன் துதியும் நீா்தானே -2எனக்காய் மரித்தீரேஉமக்காய் வாழ்வேனே -2 உம்மை நேசிக்கிறேன் -4உம்மை நேசிக்கிறேன் -4 1 என் கண்ணீா் துடைத்திடவேநீா் சென்னீா் சிந்தினிரேஎன் பழியை போக்கிடவேநீா் பலியாய் மாறினிரே -2சிலுவை சுமந்தீரேநீா் என்னை நினைத்தீரேசிலுவை சுமந்தீரேஎன்னை நினைத்தீரே -உம்மை 2 என் பாவங்கள் பாராமல்உம் முகத்தை மறைத்தீரேஎன் மீறுதல் எண்ணாமல்கிருபை அளித்தீரே -2மன்னியும் என்றேனேமறந்தேன் என்றீரே -2 உம்மை நேசிக்கிறேன் -4உம்மை நேசிக்கிறேன்என் தகப்பன் நீரேஉம்மை நேசிக்கிறேன்என் தாயும் நீரேஉம்மை நேசிக்கிறேன்என் நண்பன்

En Jeevan Neerthanae – என் ஜீவன் நீா்தானே song lyrics Read More »

UYIRAE | REENU & RHEA | KANMALAI 4 | MERVIN SOLOMON | TAMIL CHRISTIAN SONG

உயிரே உயிரே என்னை கவர்ந்த மணவாளனே – (2) உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே) கை பிடித்தவர் நீர் கை விடுவதில்லை வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை – (2) உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே – (2) (உயிரே) நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காக தான்என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காக தான் – (2) உம்மோடு வாழும்

UYIRAE | REENU & RHEA | KANMALAI 4 | MERVIN SOLOMON | TAMIL CHRISTIAN SONG Read More »

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics

நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை-4 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும்நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன் Naan nirkum boomiNilakkulaindhu azhindhaalumEn nambikaiyin asthibaaram asaindhaalumNaan nambuvadharkku ondrum illai endraalumNambuven en Yeasu Oruvarai -2 Nambuven en

Naan nirkum boomi Nilakkulaindhu azhindhaalum Nambuven en Yeasu Oruvarai lyrics Read More »

Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar- Tamil Christian Song – Kanmalai Vol 3 Ps.Reenukumar

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்  சொன்னதை செய்யும் வரை நீர் என்னைக் கைவிடுவதில்லை கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய் மலைகளை பெயர்ப்பாரே 1. நீர் சொன்னது நடக்குமோ என்ற சந்தேகம் இல்லை நீர் நினைத்தது நிலை நிற்குமோ என்ற பயமும் இல்லை  2. என் நிந்தனை நிரந்தரம் இல்லை என்றீரே நான் இழந்ததைத் திரும்பவும் தருவேன் என்றீரே  Karthar Enakaai Yavaiyum seiythu mudippaar sonnathai

Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar- Tamil Christian Song – Kanmalai Vol 3 Ps.Reenukumar Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks