Praise and Worship

துதிகள் மத்தியில் வாசம் Thuthigal Mathiyil Vaasam

துதிகள் மத்தியில் வாசம் செய்கிறீர் ஸ்தோத்திரம் தூயாதி தூயவரே ஸ்தோத்திரம் 1. எனக்குள்ளே இருப்பவரே ஸ்தோத்திரம் என்னோடு வருபவரே ஸ்தோத்திரம் காயப்படுத்தும் கள்வர் நடுவில் காயங்கட்டும் கர்த்தர் உண்டு கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம் (துதிகள் மத்தியில்…….) 2. பயப்படாதே என்றவரே ஸ்தோத்திரம் நீ திகையாதே என்றவரே ஸ்தோத்திரம் அக்கினி நடுவே நடந்தாலும் சிங்கக்கெபியில் விழுந்தாலும் நான் உன்னோடு என்றவரே ஸ்தோத்திரம் (துதிகள் மத்தியில்…….) 3. வாக்குத்தத்தம் தந்தவரே ஸ்தோத்திரம் வார்த்தையாலே நடத்துகிறீர் ஸ்தோத்திரம் வாதை நோயும் வந்தாலும் […]

துதிகள் மத்தியில் வாசம் Thuthigal Mathiyil Vaasam Read More »

உன்னதங்களில் உம்மோடு உலாவிட Unnathangalil Ummodu Ulaavida

உன்னதங்களில் உம்மோடு உலாவிட நீர் என்னோடு வந்து எனக்குள் வசிக்கின்றீரே நீர் உன்னதமானவரே, உம் அன்புக்கு நிகர் இல்லையே அல்லேலூயா (4) 1. எனக்காக ஜீவன் தந்து, என்னையும் தேடி வந்து அன்போடு அணைத்தவரே என்னை உமக்காக தெரிந்து கொண்டீரே (உன்னதங்களில் …) 2. ஆவியான தெய்வம், ஆலோசனை கர்த்தர் அதிசயம் செய்கின்றீர் என்னை அனுதினம் நடத்துகிறீர் (உன்னதங்களில் …) 3. உம்மை நேசித்து, உம் சித்தம் செய்து உம்மோடு நடக்கணுமே நானும் உம்மைப்போல் மாறணுமே (உன்னதங்களில்

உன்னதங்களில் உம்மோடு உலாவிட Unnathangalil Ummodu Ulaavida Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version