Pr.Mahesh

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் – Karthar En Jeevanin Belananavar

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்யாருக்கும் அஞ்சிடேன் எந்நேரமும்-2அவரே எந்தன் ஒளியானவர்இரட்சிப்புமானவர் அவரேயாவார்-2-கர்த்தர் என் 1.தீங்கு நாளில் அவர் என்னை தன்கூடார மறைவில் ஒளித்து வைத்தார்-2என் சத்ருக்கள் வெட்கி நாணகன்மலை மீதென்னை உயர்த்திடுவார்-2ஆனந்த பலிதனை செலுத்தியே நான்கர்த்தரை கீர்த்தனம் பண்ணிடுவேன்-2-கர்த்தர் என் 2.சத்ருக்களும் பகைஞர்களும்பொல்லாங்கு செய்ய நினைத்தோர்களும்-2என் மாம்சத்தை பட்சித்திடஎன்னையே நெருக்கின வேளைகளில்-2கர்த்தரோ என் பக்கம் துணையாய் நின்றுகாத்தென்னை இரட்சித்தார் மா தயவாய்-2-கர்த்தர் என் 3.தந்தை தாயும் கைவிட்டாலும்கர்த்தர் என்றும் என்னை சேர்த்துக்கொள்வார்-2ஜீவனுள்ளோர் தேசத்திலேகர்த்தரின் நன்மையை கண்டடைவேன்-2திட மனதோடு […]

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் – Karthar En Jeevanin Belananavar Read More »

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் – Yesennum Namam song lyrics

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்நானிலம் தனில் என் அரணே – ஆருமென் குறைவும் துகள் குறையும் ருமென் திகிலும்உரைக்கவும் பெயரும் 1.சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும்சஞ்சலம் யாவுமே அகற்றும் – ஆபந்தனை ஜெயித்து,வந்தெனை அணைக்கும் பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும் 2.வெவ்வேறு பாஷையைப் பேசிடச் செய்திடும்வெவ்வேறு நாவினால் துதிக்க – ஆவேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவேவேந்தனை அண்டினோர்க் காறுதல் இதுவே 3.பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும்நோய்பிணி யாவுமே தொலையும் – ஆஅதிசயம்நடக்கும்,அற்புதம் பெருகும் அதிசயப் பெயரும்என்றென்றும்

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் – Yesennum Namam song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version