Paralogil Vaasam Seiyum – பரலோகில் வாசம் செய்யும்

ஆஹா ஹ ஹா….ஹ்ம் ம் ம் ம்……(2) பரலோகில் வாசம் செய்யும்பரலோகில் வாசம் செய்யும்பரிசுத்த தெய்வம் நீரேபணிகின்றோம் தொழுகின்றோம்பாதம் அமர்கின்றோம் (2) மானானது நீரோடையைவாஞ்சித்து கதறுமா போல் (2)என் உள்ளமும் என் ஆத்மாவும்உம்மைத் தான் வாஞ்சிக்குதே (2) – பரலோகில் கேருபீன்கள் சேராபீன்கள்போற்றிடும் பரிசுத்தரே (2)பாரெங்கிலும் உமையன்றியே பரிசுத்தர் வேறில்லையே (2) – பரலோகில் என் நேசரே என் அழகேஎன் நினைவெல்லாம் நிறைந்தவரே (2)தேடி வந்தேன் உம் சமூகமதைஉம்மை தரிசிக்கவேதேடி வந்தேன் உம் சமூகமதைஉமை தினம் தரிசிக்கவே […]

Paralogil Vaasam Seiyum – பரலோகில் வாசம் செய்யும் Read More »