எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM எந்த சூழ்நிலையிலும்எல்லா தேவைகளிலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன் 1.தாய் மறந்தாலும்தந்தை வெறுத்தாலும்உறவுகள் உன்னை தள்ளி வைத்தாலும்நோக்கி பார்த்திடுவேன் உம்மைஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 2.தடை வந்தாலும்பார்வோன் படை வந்தாலும்உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன்நோக்கி பார்த்திடுவேன் உம்மைஒத்தாசை பர்வதமேநோக்கி பார்த்திடுவேன் – 2 ENDHA SUZHNILAYILUMELLA THEVAIGALILUMUMMAI MATHRAMNOKI PARTHIDUVEN NOKI PARTHIDUVENUMMAI NOKI PARTHIDUVENOTHASAI PARVATHAMENOKI PARTHIDUVEN THAI MARANDHALUMTHANTHAI VERUTHALUMURAVUGAL UNNAITHALLI VAITHALUM THADAI VANTHALUMPAARVON PADAI […]

எந்த சூழ்நிலையிலும் – ENDHA SUZHNILAYILUM Read More »