P

பரிசுத்த ஆவியே பார்த்து – Parisuththa Aaviyae Paarththu

பரிசுத்த ஆவியே பார்த்து – Parisuththa Aaviyae Paarththu சரணங்கள் 1. பரிசுத்த ஆவியே! பார்த்து இவ்வேளையைதரிசித் தென் னகந்தனில் தங்குவையே! 2. தேவ திருவாக்கே! திவ்விய தீபமே!ஏவி என்னாவியை எழுப்பிடுமேன்! 3. அன்பே! தேவ அருளே! ஆவியான பொருளே!இன்பமா யென்னுள்ளத்தில் இறங்கிடுமேன்! 4. உன்னத பாக்கியத்தை ஓயாமல் நான் தேடியேதன்னயம் ஒழிக்கச் செய் தற்பரனே! 5. ஆனந்த பாக்கியத்தோடருளும் சிலாக்கியமும்நானும்மைப்பற்றி வாழக் கிருபை தாரும்! 1.Parisuththa Aaviyae Paarththu EvvealaiyaiTharisi Thennaganthanil Thanguvaiyae 2.Deva Thiruvaakkae […]

பரிசுத்த ஆவியே பார்த்து – Parisuththa Aaviyae Paarththu Read More »

பரிசுத்த வேதமே விலை – Parisuththa Vedhamae Vilai song lyrics

பரிசுத்த வேதமே விலை – Parisuththa Vedhamae Vilai 1. பரிசுத்த வேதமேவிலை பெற்ற செல்வமேஜென்மம் எனக்குக் கூறிஎன்னை எனக்குப் போதி 2. அலையு மென்னைக் கூட்டிஇரட்சக ரன்பு காட்டிபாதையி லெனை யோட்டிபண்பாய் எச்சரிப்பாயே 3. ஆபத்தினி லாறவும்ஆவியால் நான் தேறவும்சாவில் ஜெயங் கொள்ளவும்சத்திய வழிகாட்டி நீ 4. பின் வரும் சந்தோஷமும்வன் பாவியின் நாசமும்சொல்லுந் தேவ வேதமேசெல்வமே நீ எனதே 1.Parisuththa Vedhamae Vilai Pettra SelvamaeJenmam Enakku KooriEnnai Enakku Pothi 2.Alaiyumennai KoottiRatchakaranbu

பரிசுத்த வேதமே விலை – Parisuththa Vedhamae Vilai song lyrics Read More »

பாரெங்கும் சேனை ரதம் – Paarengum Seanai Ratham

பாரெங்கும் சேனை ரதம் – Paarengum Seanai Ratham 1. பாரெங்கும் சேனை ரதம் சுற்றுதேபாரெங்கும் இயேசு இரட்சிக்கிறாரே;பாரெங்கும் சேனை வீரர் தீரராய்கொடியைச் சுற்றிக் கூடிநின்று வீசிடுவோம் பல்லவி வீசுங்கள் வீசுங்கள்கொடி பறக்கவேஜெயம் நமக்கே பாரெங்குமே வீசிடுங்கள் 2. பாரெங்குமே நாம் கீதம் பாடியேபாரெங்குமே நாம் முன்செல்லுவோமே;பாரெங்குமே பாவியை மீட்டிட – நாம்இயேசுவுக்காய் சேனைக் கொடி வீசிடுவோம் – வீசுங்கள் 3. பாரெங்குமே க்ருபை நதி ஓடபாரெங்குமே போர் செய்யப் போவோமே;பாரெங்குமே மாந்தரை இரட்சிக்கஇரத்தம் அக்கினி விஸ்வாசத்தால்

பாரெங்கும் சேனை ரதம் – Paarengum Seanai Ratham Read More »

பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam song lyrics

பாலர் கூடி நாம் பாடி – Paalar Koodi Naam Paadi பல்லவி பாலர் கூடி நாம் பாடிப் புகழ்ந்திடுவோம் – சிறுபாலர் சரணங்கள் 1. பாவியை மீட்கப் பரலோகம் விட்டு இப்பாரில் மனுவடிவாய் – சிறுபாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்தபார்த்திபனாம் கிறிஸ்தை – சிறு 2. மன்னனாம் கிறிஸ்துவாகிய இரட்சகர்மானிலம் மேலினதால்மண்ணுள்ளோர் யாவர்க்கும் மட்டற்ற சந்தோஷம்வந்ததிம் மானுவேலால் – சிறு 3. விண்ணவர் காட்சியால் மேய்ப்பர் பிரமித்துமேவியே முன்னணையில்விழுந்து பணிந்து வியந்து புகழ்ந்தஉலக இரட்சகனை –

பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam song lyrics Read More »

பாவக் கறைகள் எல்லாம் – Paava Karaigal Ellam song lyrics

பாவக் கறைகள் எல்லாம் – Paava Karaigal Ellam 1. பாவக் கறைகள் எல்லாம் நீங்கிதண்டனைக்குத் தப்பினேன்சுத்த ஆவி உம் வல்லமையால்பூரண மீட்பிப்போ தாரும் பல்லவி சுத்த ஆவியே வாரும்!சித்தம்போல் செய்ய வாரும்உள்ளத்தின் தடைகளை நீக்கிஉமக் கேற்ற வீடாய் ஆக்கும் 2. வாரும் ஆவியே சுத்தஞ் செய்யும்மெய் சிந்தை மனமெல்லாம்என்னைக் குருசி லறைந்திடும்என் இயேசுவைப் போலாக்கிடும் – 3. எனக்காய் மாண்ட ஆண்டவர்க்காய்போரிடப் பலம் தாரும்கல்வாரி மேட்டின் தயவை நான்பாவிக்குக் காட்டச் செய்திடும் 4. பூரண ஆனந்த

பாவக் கறைகள் எல்லாம் – Paava Karaigal Ellam song lyrics Read More »

பாவ சாபம் நீங்கிடுது – Paava Saabam Neengiduthu

பாவ சாபம் நீங்கிடுது – Paava Saabam Neengiduthu 1. பாவ சாபம் நீங்கிடுதுஆத்மா சுத்தமாகுதுஇருள் எல்லாம் மாறிடுதுஜீவ ஆற்றண்டை வந்தால் பல்லவி நம்பிப் பெற்றுக் கொள்ளுகிறேன்ஜீவ ஆற்றலைகளில்,நெஞ்சில் மகிழ் கொள்ளுகிறேன்பாவம் போயிற்றானதால் 2. துன்பம் பயம் நீங்கிடுதுஜீவ ஆற்றலைகளில்;துக்கம் துன்பம் ஆகிடுதுஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி 3. சொகுசு செல்வம் குப்பையாம்லோக இன்பம் வெறுப்பாம்;மீட்பரே எந்தன் இன்பமாம்ஜீவ ஆற்றைச் சேரையில் – நம்பி 4. சுய நேசம் கர்வமும்முழுவதும் மாறிப்போம்;மீட்பரின் அன்பு செல்வமாம்ஜீவ ஆற்றைச்

பாவ சாபம் நீங்கிடுது – Paava Saabam Neengiduthu Read More »

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam seiyamal intraiku song lyrics

1. பாவஞ் செய்யாம லின்றைக்கு தேவரீர் காத்திடும் என்னி லென்றும் உம தாவி தந்து வசித்திடும் 2. எல்லாப் பாவத்தினின்றும் நீர் வல்லமையாய் மீட்பீர்; காத்துக் கொள்வீர் உம் தாசனை சாத்தான் தொடாமலே 3. ஜீவன் போம் வரையும் காக்கும் தேவன் நீரல்லவோ! சக்தியற்ற ஆத்துமாவை சக்தன் நீர் காத்திடும்! 4. நம்பி இதோ பணிகிறேன் உம் திருப் பீடத்தில் தீயனின் வினையினின்று நாயன் நீர் காத்திடும்! 5. உம் கரம் என் அடைக்கலம் அம்பரன் என்

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam seiyamal intraiku song lyrics Read More »

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Deasaththaargal

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Deasaththaargal 1. பாவத்தால் நம் தேசத்தார்கள்அலைகிறார் மூர்க்கத்தால்போர் புரிய தேவை ஆட்கள்முன்னணியில் இடமுண்டு;லோக ஆசை வெறுத்து,தன்னயத்தை அன்பால் கொன்றுபேய்ச் சிறை விடுவித்துஇயேசுவின் நேசத்தைச் சொல்ல பல்லவி நாம் முன் சென்று பேயை வென்றுஒன்றாய்ப் போர் செய்வோம்;நம்பிக்கையால் மீட்பை மெய்யாய்பரப்புவோம்ஜெயம் எனக்குமீட்பரின் திவ்ய ரத்தத்தாலே;ஜெயம் எனக்குமீட்பர் ரத்தத்தால்! 2. முன்செல் யுத்தம் மா மும்முரம்,மீட்பர் பாதை காட்டுவார்மெய்யாக செய் உன்னைத் தத்தம்தேவன்பை ஊற்றுவார்;சிறைப்பட்டோர் கூக்குரல்நம்மை எழுப்பி விடுது;தேவாவியின் ஏவுதல்சந்தேகம் பயம்

பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Deasaththaargal Read More »

பாவத்தில் நான் மூழ்கினேன் – Paavaththil Naan Muzhkinean

பாவத்தில் நான் மூழ்கினேன்சமாதானமில்லைகறைபடிந்திருந்தேன்எழும்பிடவில்லைகடலின் எஜமானன்என் சத்தத்தைக் கேட்டார்நீரினின்றி உயர்த்தினார்நானும் சுகமே அன்பு என்னை உயர்த்திற்றுமற்றோர் உதவவில்லைகிறிஸ்துதவினார்அன்பு என்னை உயர்த்திற்றுமற்றோர் உதவவில்லைஅன்புயர்த்திற்று 2.என் இதயம் கொடுக்கிறேன்அவரில் சாருவேன்பிரசன்னத்தில் வாழுவேன்துதியைப் பாடுவேன்அன்பு வல்லமை சத்யம்ஆத்துமா பாடிடும்உண்மை சேவை யாவுமேஅவர்க்கு சொந்தமே 3. ஆபத்தில் நோக்கிப் பார்க்கஅவரே இரட்சிப்பார்அன்பினாலே உயர்த்துவார்கோப அலையினின்றுகடலின் எஜமானன் தான்அலைகள் கீழ்படியும்இரட்சகரும் அவரேஇரட்சை பெறு பாவத்தில் நான் மூழ்கினேன் – Paavaththil Naan Muzhkinean 1.பாவத்தில் நான் மூழ்கினேன்சமாதானமில்லைகறைபடிந்திருந்தேன்எழும்பிடவில்லைகடலின் எஜமானன்என் சத்தத்தைக் கேட்டார்நீரினின்றி உயர்த்தினார்நானும் சுகமே அன்பு

பாவத்தில் நான் மூழ்கினேன் – Paavaththil Naan Muzhkinean Read More »

பொங்குதே ஆனந்தம் – Pongudhae Aanandham SONG LYRICS

பொங்குதே ஆனந்தம் – புவிஎங்குமே இல்லா பேரானந்தம் வையகம் தந்திட இன்பம்இயேசு ஐயனளித்த ஆனந்தம்பொய்யனுக்கோ புகழ வொண்ணா நாசம்மெய்யனகற்றினார் என் பாவ தோஷம்…பொங்குதே ஆனந்தம் பரலோகமேன்மை துறந்துநரலோக மானிடனாய் பிறந்துஎவர்க்குமே கிடையாத சிலாக்கியம்பரமனை நம்புவோர்க்களித்தார் நல்பாக்கியம்…பொங்குதே ஆனந்தம் குருசினில் சிந்தின இரத்தம்குரு இயேசுவில் உண்டான சுத்தம்கல்வாரியில் தெய்வ மகத்துவம் நேசம்கல்லான இதயமும் கனிந்திடும் பாசம்…பொங்குதே ஆனந்தம் பாவ பரிகார நாமம்கொடும் ரோகப் பரிகார நாமம்சர்வ லோகத்திலும் மேலான நாமம்சர்வ ஜனத்திற்கும் இரட்சண்ய நாம்ம்…பொங்குதே ஆனந்தம் பொங்குதே ஆனந்தம்

பொங்குதே ஆனந்தம் – Pongudhae Aanandham SONG LYRICS Read More »

பாசம் என்றல் நீர்தானே -Paasam endral neerthaane SONG LYRICS

Paasam endral neerthaaneSontham endral athu neer thaane -(2) 1. Karuvil uruvaagum munneTerinthu eduthavareThedi vanthu ennaiPeyar solli azhaitavare. 2. Uzhaiyana setrinindruTooki eduthavareUm rathathaal meetu ennaiNeethimanai maatri viteer. 3. Ennai kazhuvi vidumAppozhuthu sutthamavenEnnai nirappi vidumAppozhuthu umathaaven.

பாசம் என்றல் நீர்தானே -Paasam endral neerthaane SONG LYRICS Read More »

பதில்தாரும் தேவா – Pathil tharum deva pathiltharumae song lyrics

பதில்தாரும் தேவா பதில்தாருமேஜெபத்தை கேட்டு பதில்தாருமே பதில்தாரும் தேவா பதில்தாருமேஜெபத்தை கேட்டு பதில்தாருமே பதில்தாருமே பதில்தாருமே -2 தேசம் அழிகிறதேகொள்ளை நோயினால் அழிகிறதே -2கண்ணோக்கி பாரும் தேவா -2தேசத்தில் மனமிரங்கும் -2 குற்றங்களை மன்னித்திடும்மீறுதலை எடுத்துப்போடும்-2ஒருவிசை மன்னியுமே-2எழும்பிட தயைகாட்டும்-2 அழுகுரல் கேட்டிடுதேநெஞ்சம் வலிக்கிறதே-2எழுப்புதல் வந்திடவே-2ஜனத்தின் அறீயாமை நீங்கிடவே-2 song lyrics (english) Pathil tharum deva pathiltharumaejebathai kattu pathil tharumae Pathil tharum deva pathiltharumaejebathai kattu pathil tharumae pathil tharumae pathil tharumae-2

பதில்தாரும் தேவா – Pathil tharum deva pathiltharumae song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks