P

பிரியமானவரே என்றும் இரக்கம்- Priyamanavarae entrum

பிரியமானவரே என்றும் இரக்கம் உள்ளவரே அழகானவரே என் உள்ளம் கவர்ந்தவரே நன்றியோடு என்றும் உம்மை துதிக்கிறோம் உம் கரங்கள் பிடித்து என்னை நடத்துமே – பிரியமானவரே 1.தனிமையில் இருந்த போது தள்ளாடி போனேனே -2பெயர் சொல்லி அழைத்தவர் நீரே எந்தன் கண்ணீரைதுடைத்தவர் நீரே – 2 – பிரியமானவரே 2.உலகத்தின் பொருளாசை மண்ணாகி போகுமே – 2உம் வார்த்தை உயிருள்ளது உம் அன்பு மாறாதது ஏசுவே உம் அன்பு மாறாதது – பிரியமானவரே

பிரியமானவரே என்றும் இரக்கம்- Priyamanavarae entrum Read More »

பரலோகத்தில் உம்மை அல்லால் – Paralogathil Ummai Allal

Paralogathil Ummai AllalEnakku YaarunduBoologathil ummaiandriveru viruppam yethu En devanae ummaithanaeThedi thinamumAlaigindren En Maamsisamum Irudhayamum Ummai Ennai Maandu PogirathuEn Devane Endrum En UllamathanKanmalaiyum Neerandro Varamda Nilathai PolEn Aathuma ThaagamairukirathuEnathu vinnappamumakku munbaaiThoobamai irukirathaeRatchanyathinSanthoshathai Emakku Thaarum Devanaeoh ..oh .. Um THIRUSAMOOGAMEthunai Menmai AiyaThinamum Vendum AiyyaUm Thooya AaviEthunai sakthi aiyaNirappa vendum AiyaUmathu vasanamEn paathangalukuTheepamaai irukirathuIrulai vilakkiEnathu paathaikkuVelichamaai Irukirathu RatchanyathinSanthoshathai

பரலோகத்தில் உம்மை அல்லால் – Paralogathil Ummai Allal Read More »

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum

பயணங்கள் முழுவதும்பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்வலிகள் ஏற்கிறோம் புரியாமல்சுமக்கும் சுமைகள் அறியாதபரிசேயர்களின் மொழிகளை கேட்டுமேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம் ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலேநம் வாழ்க்கை……..பூவோ முட்களுக்காக பூப்பதில்லையேஅது போல……… மனுஷருக்காய் மனுஷருக்காய்வாழ்ந்தது போதும்…..இயேசுவுக்காய் இயேசுவுக்காய்வாழ்ந்திட வேண்டும்-2 பிறர் முகம் புன்னகைக்ககளித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….சில பலர் தன்னலம் கொண்டுதேவன் நமக்காய் கொடுத்த சிறகினைதன் நிலை உயர்ந்திட பறித்தாரோ… ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்நீ யார்…நிலாவோ……நீயோ

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum Read More »

பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar

பூவைப் போல மென்மையானவர்பஞ்சை போல தூய்மையானவர் தேனை போல இனிமையானவர் இயேசு மென்மையானவர்இயேசு தூய்மையானவர் இயேசு இனிமையானவர் பரலோகில் வசிப்பவர் என்னை நேசிப்பவர் எனக்குள்ளே வசிப்பவர் என்னோடிருப்பவர் -இயேசு ஞானத்தை தருபவர் என்னை பாது காப்பவர் பாவத்தை மன்னிப்பவர் பரிசுத்தம் தருபவர் -இயேசு Poovai Pola MenmainavarPanjai pola thooimaiyanavarTheanai Pola Inimaiyanavar Yesu MenmainavarYesu thooimaiyanavarYesu Inimaiyanavar Paralogil vasipavarEnnai NeasipavaerEnakullae vasipavarEnnodirupavar – Yesu Gnanathai TharupavarEnnai paathu kapavarPaavathai mannipavarParisutham tharupavar –

பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar Read More »

பரிசுத்த பிதாவே உம்மை நான் -parisutha pithavae ummai

பரிசுத்த பிதாவே உம்மை நான் என் முழு உள்ளத்தோடே துதிப்பேன் தேவகுமாரனே உம்மை நான் ஸ்தோஸ்தரிப்பேன் பெலத்தோடே அப்பா பிதாவே நீரே நல்ல தேவன்இயேசு என் ராஜா என்னை என்றும் நடத்தும்(1)உம்மை நான் போற்றி புகழ்ந்திடுவேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்உம்கரத்தில் நான் களிமண் தான் வனைந்திடுமே பண்படுத்திடுமே(2)சேற்றில் கிடந்த என்னையுமே தூக்கி எடுத்தீர் என் இயேசுவேஉம் இரத்தத்தால் என்னை கழுவி மீட்டுக்கொண்டீர் நான் வாழ்வு பெற

பரிசுத்த பிதாவே உம்மை நான் -parisutha pithavae ummai Read More »

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் பலன் உந்தனின் பலனை உந்தனின் கரத்தில் நன்றி நிறைந்த இதயத்தோடு (2)இன்று அர்ப்பணம் செய்கின்றோம்ஏற்றுக்கொண்டருளும் பிதாவே தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே – முன்னறிந்தவர் நீரேபிரமிக்கத்தக்க அதிசயமாய் என்னை உருவாக்கி மகிழ்ந்தீரேகண்மனி போல காத்துக்கொண்டீரே – கர்பத்திலே பரிசுத்தம் செய்தீரே.. பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்குநீங்கள் இடம் கொடுங்கள் என்றீரே..அவர்களுக்குத் தடை செய்யாதிருங்கள்என்று உரைத்தீரே…இந்த பிள்ளை மேல், உம் கரம் வையும் –ஆசீர்வதித்தென்றும் அரவணையும்.. ஞானம் வளர்த்தி

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram Read More »

பாராளும் மைந்தனாய் அவனி வந்தார் -Paaralum Mainthanai avani vanthar

பாராளும் மைந்தனாய் அவனி வந்தார்ஓசன்னா இராஜனுக்கேயோசேப்பின் குமாரனாய் அவனி வந்தார்ஓசன்னா இராஜனுக்கே ஓசன்னா பாடிடுவோம்அவர் செயல்களை புகழ்ந்திடுவோம்சீர் இயேசு இராஜன் சாரோனின் ரோஜாதிரு முகம் தேடி வந்தோம் 1.தேவ மைந்தன் மனுவேலன்இவர் அதிசயமானவரேஇராஜாதி இராஜா இயேசுவுக்கேஉன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும் 2.வான இராஜன் ஞான சீலன்இவர் ஆலோசனை கர்த்தரேநேச குமாரன் நம் இயேசுவுக்கேஉன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும் 3.யூத இராஜன் ஜெய வேலன்இவர் சமாதான பிரபு ஆனார்நேசனும் நாமம் ஓங்கிடவேஉன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும்

பாராளும் மைந்தனாய் அவனி வந்தார் -Paaralum Mainthanai avani vanthar Read More »

பரிசுத்த தூய ஆவியே நீர் – Parisutha thuya aaviye

Lyrics: Parisutha thuya aaviye neer ennakul vaarumeNeer sharonin roja engalin raja machimai udaiyavare– Parisutha Aanigal araindha karakagalalEnnai annaitheereIti paaindha nenjeeleEnnai thaagineerKora siluvayil Ennai summantheerIdhai ninaikayile en nejam urukuthai ayya – Parisutha Yellu vaarthaigal siluvayil Thandhu Ennai thetrineereUnthan siluvai anbinal Ennai kalluvineerEn naadha Ennai unnartheneerIndha ulagathil neer maatram podhum ayya – Parisutha

பரிசுத்த தூய ஆவியே நீர் – Parisutha thuya aaviye Read More »

பாதாள பள்ளமதில் – PATHALA PALLAMATHIL song lyrics

பாதாள பள்ளமதில் மாட்டிக் கொண்டேனேகருக்குள்ள பாதையிலே நடந்து போகிறேன்-2 1.சுயத்தின் பெலத்திலே நான் வாழ்ந்து வந்தேன்சுகம் என்று இதுவரை நான் கண்டது இல்லையையா-2ஏசு தெய்வமே என்னை பாரும் ஐயாஎன் சோகமதை தீர்க்க வருமையா-2 -பாதா 2.மனிதனை நம்பி நடுத்தெருவில் நின்று விட்டேன்மதியின் பெலத்தினால் என் நிலையை பாருமையா-2என்னை தூக்கி விட யாரும் இல்லையையாஎன் ஆறுதலாய் வார்த்தை இல்லையையா-2 -பாதா 3.நீச்சல் தெரியாமல் கடலில் இறங்கிட்டேன்கடல் மேல் நடந்து வந்து தூக்கி விடுமையா-2நீர் தூக்கிவிட்டால் கரை வந்திடுவேன் இல்லையென்றால்

பாதாள பள்ளமதில் – PATHALA PALLAMATHIL song lyrics Read More »

பகலிலும் பிரகாசந்தானே – Pagalilum Pirakasanthanae

பகலிலும் பிரகாசந்தானே – Pagalilum Pirakasanthanae 1. பகலிலும் பிரகாசந்தானே,விசுவாசம் அதைக் காட்டுது;வழியை நம் பிதா காட்டுகிறார்இடம் ஆயத்தம் ஆக்குகிறார் பல்லவி நிச்சயம் ஒரு நாள்இன்பக் கரையில் சேர்ந்திடுவோம் 2. அவ்வின்பக் கரையில் பாடுவோம்இரட்சிப்பேன் மகத்வ கீதமேதுன்பத்தை கனவிலும் காணோம்பெருமூச்சு அங்கு இராதே – நிச்சயம் 3. கிருபைப் பிதாவை எப்போதும்துதிகளாலே நாம் போற்றுவோம்;மாட்சிமையான அன்பை என்றும்கீதங்களாலே நாம் போற்றுவோம் – நிச்சயம் 1.Pagalilum PirakasanthanaeVisuwaasam Athai KaattuthuVazhiyai Nam Pithaa KaattukiraarIdam Aayaththam Aakkukiraar Nitchayam

பகலிலும் பிரகாசந்தானே – Pagalilum Pirakasanthanae Read More »

பகைஞர் மிகச் சீறினும் – Pakaingar Miga seerinum

பகைஞர் மிகச் சீறினும் – Pakaingar Miga seerinum 1. பகைஞர் மிகச் சீறினும்வீசும் கொடியின் கீழ் நிற்போம்மஞ்சள் சிவப்பு நீலமாம்,கொடியின் கீழ் வெல்லுவோம் உண்மையாயிருப்பேன்மஞ்சள் சிவப்பு நீலக் கொடியிங்கீழ்!உண்மையாயிருப்பேன்சேனையில் என் இரட்சகருக்காய் 2. போர்தனில் நான் மகிழுவேன்பொல்லான் படையை எதிர்ப்பேன்நல்லானுக்காய் போர் புரிவேன்முந் நிறக் கொடியின் கீழ் – உண்மை 3. பின் வாங்காமல் முன் செல்லுவேன்வன் போர் முனையை விட்டோடேன்திண்ணம் பேயை நான் வெல்லுவேன்முந் நிறக் கொடியின் கீழ் – உண்மை   1.Pakaingar

பகைஞர் மிகச் சீறினும் – Pakaingar Miga seerinum Read More »

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalil Irukum Pithavae song lyrics

கர்த்தருடைய ஜெபம் 1. பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே உனின் நாமம், பரிசுத்தப்பட உன் ராஜ்யம் பரம்ப அல்லேலூயா! 2. விண்ணில் சித்தம் செய்வது போல் மண்ணில் செய்யப்படுக உண்ணும் அப்பம் இன்றும் எமக்குதவும் அல்லேலூயா! 3. எங்கள் கடன்காரருக்கு நாங்கள் மன்னிப்பதுபோல் எங்கள் கடன் நீர் மன்னியும் யாவும் அல்லேலூயா! 4. பங்க முறும் சோதனை படாது கொடுந் தீமை பற்றாது எமக்கு இரட்சை பகரும் அல்லேலூயா! 5. உமக்கே ராஜ்யம் மகிமை உரிமை வல்லமையும் உண்டாக

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalil Irukum Pithavae song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks