N

நல்லவரே என் இயேசுவே -Nallavarae En Yesuvae

நல்லவரே என் இயேசுவேநான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கேபுகழும் மேன்மையும் ஒருவருக்கே எத்தனை மனிதர்கள் பார்த்தேனையாஒருவரும் உம்மைப்போல இல்லையையாநீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையாஉந்தனின் மாறா அன்பை மறவேனையா என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்ஊழிய பாதைகளில் உடன் வருவீர்சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் உமக்கே துதிஉமக்கே கனம்உமக்கே புகழ் என் இயேசுவே Nallavarae En YesuvaeNaan paadum paadalin […]

நல்லவரே என் இயேசுவே -Nallavarae En Yesuvae Read More »

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே – Neerae Neere enaku ellam neerae

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே 1.எனக்கு மட்டும் இவ்வளவு கிருபை ஏன் ஆண்டவரே எனக்கு மட்டும் இத்தனை பாசம் ஏன் ஆண்டவரே நெருக்கத்திலே இருக்கும்போது நீங்கதான் ஐயா பெருக்கத்தில் நான் வளரும்போது நீங்கதான் ஐயா நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே(2) 2.தாயில்லா பிள்ளைக்கு தாயும் நீரே தகப்பனாக என்றும் இருப்பவர் நீரே-2வழிநடத்தும் மேய்ப்பலும் நீரே கண்ணீர் துடைத்திடும் தெய்வம் நீரே-2 நீரே நீரே எனக்கு எல்லாம்

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே – Neerae Neere enaku ellam neerae Read More »

நீர் நீரே பெரியவர்- Neer Neerae Periyavar

நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் வீசும் புயல்காற்றைப் படைத்தவரே தூதர் துதிக்குள்ளே இருப்பவரே மொத்த உலகத்தை ஆள்பவரே எங்கள் இதயத்தில் வாழ்பவரே நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் 1. எல்ரோயீ என்னைக் காண்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவரே ஏலோஹிம் என்றும் உள்ளவரே யெஷுவா ஆட்டுக்குட்டியானவரே கரங்களை உயர்த்தி துதிபலி செலுத்தி புது

நீர் நீரே பெரியவர்- Neer Neerae Periyavar Read More »

நம்பிக்கை தாருமே -Nambikkai thaarumae

Nambikkai thaarumaeUm vaarthaiyai visuvaasikkaKannokkiyae ennai paarumaeUm anbilae naan urugida ChorusUm anbu endrum periyadhuUm kirubai endrum ulladhuUm needhi endrum uyarnthadhuYesuvae.. Um ratham ennai meetadhuUm thalumbugal ennai aatrudhuUm siluvai ennai ratchithadhuYesuvae… Yesuvae… En Yesuvae.. (2)Yesuvae Irulilae velichamaaiEn vaazhkaiyil neer vaarumaeMaamisham thalarthittalumUm aaviyai ennil ootrumae

நம்பிக்கை தாருமே -Nambikkai thaarumae Read More »

நீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam

நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லிடுவேன்நீ கண்ட கனவெல்லாம் நனவாக நானுழைப்பேன்இயேசுவே ஒன் நெனவாக எந்நாளும் வாழுவேன் (2) 1. ஏழையின்னு வெறுக்கவில்ல பாவியின்னு ஒதுக்கவில்லபொண்ணுன்னு மிதிக்கவில்ல தாழ்ந்தவன்னு பழிக்கவில்ல (2)ஒன் மனசா என் மனசு ஆகணும்ஒன் வாழ்வா என் வாழ்வு மாறணும்இயேசுவே இயேசுவே அதனால ஒன் கனவு பலிக்கணும் 2. துன்பங்கண்டு துடிதுடிச்ச இன்பங்கண்டு மகிழ்ந்து நின்னபசிகண்டு பரிதவிச்ச தாகங்கண்டு தவிச்சு நின்ன (2)ஒன்னப் போல நானும் இங்கு ஆகணும்அதனால் நான் பிறர் துன்பம் ஏற்கணும்இயேசுவே

நீ செஞ்ச நன்மையெல்லாம்- Nee Senja Nanmaellam Read More »

நீயே எனது ஒளி – Neeyae Enathu Oli

நீயே எனது ஒளி நீயே எனது வழிநீயே எனது வாழ்வு இயேசையா – 2 நான்கு திசையும் பாதைகள்சந்திக்கின்ற வேளைகள்நன்மை என்ன தீமை என்னஅறியாத கோலங்கள் – 2நீயே எங்கள் வழியாவாய்நீதியின் பாதையின் பொருளாவாய் – 2உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் – நீயே துன்ப துயர நிகழ்வுகள்இருளின் ஆட்சிக் காலங்கள்தட்டுத் தடுமாறி விழத்தகுமான சூழல்கள் – 2நீயே எங்கள் ஒளியாவாய்நீதியின் பாதையின் சுடராவாய் – 2உம்மை நாங்கள் போற்றிட பொய்மை

நீயே எனது ஒளி – Neeyae Enathu Oli Read More »

நீர் பார்த்தால் போதுமே – Neer parthal pothume

நீர் பார்த்தால் போதுமேஉந்தனின் இரக்கம் கிடைக்குமேநீ தொட்டால் போதுமேசுகம் அங்கு நடக்குமேஒரு வார்த்தை போதுமேதேசத்தின் வாதைகள் நீங்குமே சிலுவையில் சிந்தின ரத்தமேஎன்னை மன்னித்து மீட்குமே இயா-ஓ-மாய் சுகம் தரும் தெய்வமே இயா-ஓ-மாய் சுகமெனில் ஊற்றுமேஇயா-ஓ-மாய் இயா-ஓ-மாய்சர்வாங்க சுகம் தாருமே தழும்புகளால் குணமாவேன்காயங்கள் என்னை சுகமாக்கும் – 2-உம்நீர் எந்தன் பரிகாரி நீர் எந்தன் வைத்தியர் இயேசுவே பரிகாரி இயேசுவே வைத்தியர் உன் வசனங்கள் என்னை குணமாக்கும்தேசங்களை அது தப்புவிக்கும்– 2-உம்வாதைகள் அணுகாதேபொல்லாப்பு நேரிடாதேநீர் எந்தன் மறைவாவீர்நீர் எந்தன்

நீர் பார்த்தால் போதுமே – Neer parthal pothume Read More »

நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது – Nammeal Yesu Ratham

நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது பாவத்தை வெறுத்து நாம் வாழ பழகணும் 1.பாவத்தின் மேல் பாவம் இறுதி வாழ்வோ மரணம் மனம் திரும்பி வாழ ஒப்புவிப்போம் பரலோக ராஜ்யம் நம்முன் சமீபமேஅவனவன் கிரியைகள் பலனோ அவரோடு – நம்மேல் 2.உலகின் வாழ்வின் பலனோ எரியும் அக்கினி சூளையில் ஆயத்தமில்லா கன்னியை போல நாமும் வாழ்ந்தால் அறியேன் என்பாரே கைவிடப்படுவோமே இயேசு கதவை அடைப்பாரே – நம்மேல் 3.கோர சிலுவையில் பாடுகள் அன்று சகித்தார் நமக்காய் மரணத்தை அவர்

நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது – Nammeal Yesu Ratham Read More »

நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye

நம் இயேசு கிறிஸ்துவினாலேநாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் – நாம்முற்றிலும் செயங்கொள்ளுவோம்நம் இயேசுக் கிறிஸ்துவினாலேநாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம் 1.பாடுகள் நிந்தைகள் வந்தாலும்கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து செல்வோம்பரிசுத்த தேவன் நம் இயேசுவைபார் எங்கிலும் பாறை சாற்றிடுவோம் 2.பட்டயமோ மரணமோ வந்தாலும்கிறிஸ்துவின் அன்பை விட்டு விலகிடோம்பரலோக தேவன் நம் இயேசுவின்நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம் 3.தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார்யார் எமக் என்றும் உண்மையுள்ளவர்அழைத்தவர் என்றும்

நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye Read More »

நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai

நன்றி சொல்ல வார்த்தை இல்லைநல்லவரை நினைக்கையிலேசெய்த நன்மை நினைக்கையிலேஉள்ளம் நன்றியியால் நிறையுதைய்யா-2 1.தனிமையிலே தவிக்கையிலேதாயாக தேற்றினீரே-2(என்) உள்ளம் உடைந்து நிற்கையிலேஎன் உயிராக வந்தீரய்யா-2-நன்றி சொல்ல 2.தேவையிலே இருக்கையிலேயெகோவாஈராய் சந்தித்தீரே-2(உந்தன்) அற்புதங்கள் நினைக்கையிலேஆனந்தக்கண்ணீரய்யா-2-நன்றி சொல்ல 3.சோதனைகள் சூழ்க்கையிலேநிலைத்து நிற்க உதவினீரே-2பாவம் என்னை நெருங்கையிலே(என்) பெலனாக வந்தீரைய்யா-2-நன்றி சொல்ல Nandri solla varthai illaiNallavarai ninaikaiyilaeSeidha nanmai ninaikaiyilaeUllam nandriyal niraiyuthaiyaa-2 1.Thanimaiyilae thavikkaiyilaeThaaiyaga thaettrineerae-2(En)ullam udainthu nirkkaiyilaeEn uyiraga vantheeraiyaa-Nandri solla 2.Thaevaiyilae irukkaiyilaeYehovayiraai sandhitheerae-2(Unthan)arputhangal ninaikkaiyilaeAanantha kanneeraiyaa-

நன்றி சொல்ல வார்த்தை இல்லை – Nandri solla varthai illai Read More »

நன்றி பலிகள் செலுத்தியே -Nantri Baligal seluthiyae

நன்றி பலிகள் செலுத்தியே நான்உன்னதரை போற்றிடுவேன்நன்மை என்றுமே செய்பவரைநாள் எல்லாம் உயர்த்திடுவேன்-2 எந்தன் இராஜாதி இராஜன் அவர்சர்வ லோகத்தை ஆள்கிறவர்எல்லா மகிமைக்கும் மேலானவர்என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்-2 1.நாட்கள் எல்லாம் அழகானதால்படைத்தவரே என்றும் துதிப்பேன்-2ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னை தொடரும்-2-எந்தன் இராஜாதி 2.என் காலங்கள் பெலன் உள்ளதால்வல்லமையால் நிரப்பினீரே-2குறைவில்லாத செல்வங்களைஎன் கையில் கொடுத்துவிட்டீர்-2-எந்தன் இராஜாதி 3.இளைப்படையாமல் எழும்ப செய்தீர்கழுகைப்போல என்னை உயர செய்தீர்-2தந்தையாக என்னோடிருந்துபுதியன எனக்கு செய்தீர்-2-எந்தன் இராஜாதி

நன்றி பலிகள் செலுத்தியே -Nantri Baligal seluthiyae Read More »

நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai

நீ என்னால் மறக்கப்படுவதில்லைஉன்னை என்றும் கைவிடவே மாட்டேன்உள்ளங்கையில் உன்னை வரைந்தேனேஎந்தன் கையில் இராஜ முடி நீயேஎந்தன் கரத்தில் அலங்கார கிரீடம் என் சீயோனே சீயோனேஉன்னை மறப்பேனோ மறப்பதில்லை-2 என் கையில் இருந்து ஒருவனும் உன்னைபறிக்கவிடமாட்டேன்தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்கை போடுவதில்லை-2 1.கர்த்தர் என்னை கைவிட்டார்ஆண்டவர் மறந்துவிட்டார்என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே-2தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்பாலகனை மறப்பாளோஅவள் மறந்து போனாலும்நான் உன்னை மறப்பதில்லை சீயோனேநான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே-என் சீயோனே 2.நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-உன்னை-2வனாந்திரம் எல்லாமே

நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version