levi

தேவா உந்தன் சமூகம் – Deva Unthan Samugam

தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே உந்தன் சமூகமே எனது விருப்பம்அதில் வாழ்வதை விரும்புவேன்உந்தன் சமூகமே எனது புகலிடம்அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமேஉந்தன் சமூகம் என் வாஞ்சையேஉந்தன் சமூகம் என் மேன்மையே ஆயிரம் நாளைப் பார்க்கிலும்உம் ஒருநாள் நல்லதுஎன் ஆனந்தம் இளைப்பாறுதல்அதில்தான் உள்ளது நேரங்கள் கடக்கும் போதிலும்அதில் வெறுப்பொன்றும் இல்லயேகோடியாய் பொன்கள் கிடைப்பினும்அதற்கீடொன்றும் இல்லையே   Deva Unthan Samugam Theli Theanilum Mathurame Unathan sumagame Enathu VirupamAthil […]

தேவா உந்தன் சமூகம் – Deva Unthan Samugam Read More »

யெகோவாயீரே நீர் என் தேவனாம்-yehovayire Neer En Devan

யெகோவாயீரே நீர் என் தேவனாம்இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லைநீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் எந்தன் மருத்துவரே யெகோவா ரூவா நீர் என் தேவனாம்என் தேவைகள் நீர் அறிவீர்என் தேவைகள் நீர் அறிவீர்நீர் எந்தன் நல் மேய்ப்பரே Yehovayire Neer En DevanamIni Ennullil Kalakkam Illai Aaradhanai Ini Ennullil Kalakkam

யெகோவாயீரே நீர் என் தேவனாம்-yehovayire Neer En Devan Read More »

இஸ்ரவேலின் துதிகளில் வாசம்- Isravelin Thuthigalil vaasam

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே வாக்குகள் பலதந்து அழைத்து வந்தீர்ஒரு தந்தை போல என்னை தூக்கிசுமந்தீர் இனி நீர் மாத்ரமே, நீர் மாத்ரமேநீர் மாத்ரமே என் சொந்தமானீர்உம்மை ஆராதிப்போம், ஆர்பரிப்போம்உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம். எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்காலத்தை படைத்தவர் தேடி வந்தீர்சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின்ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் செங்கடலையை கண்டு சோர்ந்து போனோம்யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம்பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்துஎம்மை நடத்தி வந்தீர் எதிரியின் படை

இஸ்ரவேலின் துதிகளில் வாசம்- Isravelin Thuthigalil vaasam Read More »

ஒருவரும் சேரா ஒளியினில் – Oruvarum Seara oliyinil

ஒருவரும் சேரா ஒளியினில்வாசம் செய்திடும்எங்கள் தேவனேமனிதருள் யாரும் கண்டிராமகிமை உடையவர்எங்கள் தேவனே நீரே உன்னதர்நீரே பரிசுத்தர்நீரே மகத்துவர்உம்மை ஆராதிப்பேன் ஏல்- ஒலான் நீரேஉமக்கு ஆரம்பம் இல்லையேஏல்- ஒலான் நீரேஉமக்கு முடிவொன்றும் இல்லையே உம்மை அறிந்தவர் இல்லையேஉம்மை புரிந்தவர் இல்லையேஉம்மை கண்டவர் இல்லையேஉமக்கு உருவொன்றுமில்லையே Oruvarum Seara OliyinilVaasam SeithidumEngal DevaneManitharul Yaarum KandiraMagimai UdaiyavareEngal Devane Neere UnnatharNeere ParisutharNeere MahathuvarUmmai Aarathippean El-OHLAN NeereUmaku Aarambam IllayaeEl- OHLAN NeereUmakku Mudivontrum Illaye Ummai Arinthavr

ஒருவரும் சேரா ஒளியினில் – Oruvarum Seara oliyinil Read More »

Aashray karne walo ko Lajjit na kiya – आश्रय करने वालो को लजित ना किया

आश्रय करने वालो को लजित ना कियातेरी दया ने मुझे ना छोड़ा-2खाली हाथ मैं यहां तक आयातुने मुजको दो ढल बनाया-2 एल – एललोही स्तुति करूंगा-4 1.जख्मी मैं था, आंसू मैं बहायाखोया हुआ मुझे, ढूंढकर तु आया-2वाचा तुने मैरे साथ कियासब कुछ तुने लुटा दिया-2 एल – एललोही स्तुति करूंगा-2 2.अपने सारे लोगो , ने

Aashray karne walo ko Lajjit na kiya – आश्रय करने वालो को लजित ना किया Read More »

உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen song lyrics

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல (2) வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2) ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே உம்மைத் துதிப்பேன்- நான் காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன் கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2) உடன்படிக்கை என்னோடு செய்து இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) – ஏல் வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும் வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2) பரதேசியாய் நான் தங்கினதை சுதந்திரமாக மாற்றித் தந்தீர்

உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen song lyrics Read More »

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics

Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil தகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதவர் வாடிப்போனோரை நாடி தான்சென்று மூடிச்சிறகினில் காப்பவர் அல்லேலு அல்லேலூயா -2 என் நிறம் மாறவே தன் தரம் தாழ்த்தினார் என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா பல் கால் யாக்கையில் என் கால் தவறியும் ஒரு கால் விலகாதுமால்வரை சுமந்தார் -2 வழி தொலை கொடுத்தாய்உழிதனை இழந்தாய் என பழி சொல்லும் மாந்தர் முன் “செழி” என ததும்பிடும் எந்தை

தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics Read More »

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum melai en mel

தாயினும் மேலாய் என்மேல்அன்பு வைத்தவர் நீரேஒரு தந்தையைப் போலஎன்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 1) கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்உம் கரம் பிடிப்பேன்எனைக் காக்கும் கரமதைநழுவவிடாமல் முத்தம் செய்வேன் (2) என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (2)உன் மெல் அன்பு வைத்தேனநான் உமக்காக எதையும் செய்வேன் (2) 2) எந்தன் கால்கள் இடறும் போது விழுந்திட மாட்டேன் உம் தோளின்

தாயினும் மேலாய் என்மேல் – Thayinum melai en mel Read More »

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கிஉன்னதத்தில் வைத்ததை மறப்பேனோநீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமேஎங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் 1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்எதிரான யோசனை அதமாக்கினர்உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – எங்கள் 2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும்என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையேகிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்

என்னை வல்லடிக்கு நீக்கி – Ennai valladikku neeki Read More »

Devanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன்

தேவனே என்னைத் தருகிறேன்உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்யாவையும் நீர் தந்ததால்உம்மிடம் திரும்ப தருகின்றேன் எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்உந்தனுக்கே தருகின்றேன்எங்கள் ஆராதனை உமக்கேஎங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே ஊழியம் நீர் தந்ததுஉயர்வுகள் நீர் தந்ததுமேன்மைகள் நீர் தந்ததுசெல்வமும் நீர் தந்தது தரிசனம் நீர் தந்ததுதாகமும் நீர் தந்ததுகிருபைகள் நீர் தந்ததுஅபிஷேகம் நீர் தந்தது 1. Devanae ennai tharugirenUm padhathil ennai padaikirenYavaiyum neer thandadhalUmmidam thirumba tarugiren Enthan vazhvin menmai ellamUndhanukke tharugiren Engal aaradhanai umakkeEngal

Devanae Ennai Tharugiren – தேவனே என்னைத் தருகிறேன் Read More »

Niraivaana Aaviyanavarae lyrics – நிறைவான ஆவியானவரே

1. நிறைவான ஆவியானவரேநீர் வரும்போது குறைவுகள் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே நிறைவே நீர் வாருமேநிறைவே நீர் வேண்டுமேநிறைவே நீர் போதுமேஆவியானவரே 2. வனாந்திரம் வயல் வெளி ஆகுமேபாழானது பயிர் நிலம் ஆகுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே 3. பெலவீனம் பெலனாய் மாறுமேசுகவீனம் சுகமாய் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே

Niraivaana Aaviyanavarae lyrics – நிறைவான ஆவியானவரே Read More »

kula dhievam – Ala Ala alaya veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா

அல அல அலையா வீசணும் வாழ்க்க பள பள பளன்னு மாறிடுச்சு பார்க -2 ஒருத்தர் வந்தாரு என்ன வாழ வச்சாரு நீ எனக்கு வேணும்னு காதில் சொன்னாரு ஒருத்தர் வந்தாரு என்ன தேடி வந்தாரு மொத்தமாக விலை குடுத்து வாங்கி போனாரு என் குல தெய்வம் அவரு எங்க குல தெய்வம் அவரு இயேசு தாங்க அவரு பேரு என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு என் குல தெய்வம் அவரு அட எங்க குல தெய்வம்

kula dhievam – Ala Ala alaya veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks