latest tamil christian songs lyrics

Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும்

காற்றுத் திசை நான்கிலும் – Kaattru Thisai Nangilum 1.காற்றுத் திசை நான்கிலும்நின்றுலர்ந்த எலும்பும்ஜீவன் பெறச் செய்யுமேவல்ல தேவ ஆவியே 2.ஈரமற்ற நெஞ்சத்தில்பனிபோல் இந்நேரத்தில்இறங்கும், நல்லாவியேபுது ஜீவன் தாருமே 3.சத்துவத்தின் ஆவியேபேயை நித்தம் வெல்லவேதுணை செய்து வாருமேன்போந்த சக்தி தாருமேன் 4.ஞானம் பெலன் உணர்வும்அறிவும் விவேகமும்தெய்வ பக்தி பயமும்ஏழும் தந்து தேற்றிடும் 5.தந்தை மைந்தன் ஆவியேஎங்கள் பாவம் நீங்கவேகிருபை கடாட்சியும்சுத்தமாக்கியருளும் 1.Kaattru Thisai NangilumNintrularntha ElumbumJeevan peara SeiyumaeValla Deva Aaviyae 2.Eeramattra NenjaththilPanipoal InnearaththilErangum NallaaviyaePuthu […]

Kaattru Thisai Nangilum – காற்றுத் திசை நான்கிலும் Read More »

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

ஊதும் தெய்வாவியை – Oothum Deivaaviyai 1.ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சை செய்கையில்உம்மைப்போல் ஆகிட 2.ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகி யாவையும்சகிக்க செய்திட 3.ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனதில்வானாக்கினி மூட்டுவீர் 4.ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன் உம்மோடுபூரண ஜீவியாய். 1.Oothum DeivaaviyaiPuththuyir NirambaNaatha En Vaanjai SeikaiyilUmmaipol Aagida 2.Oothum DeivaaviyaiThooimaiyaal NirambaUmmil Ontraagi YaavaiyumSakikka Seithida 3.Oothum DeivaaviyaiMuttrum AatkolluveerTheethaana Theagam ManathilVaanakkini Moottuveer 4.Oothum DeivaaviyaiSaakean Naan EntrumaaiSathaavaai Vaalvean UmmoduPoorana

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Read More »

Irangum Deiva Aaviyae – இறங்கும் தெய்வ ஆவியே

இறங்கும் தெய்வ ஆவியே – Irangum Deiva Aaviyae 1. இறங்கும், தெய்வ ஆவியேஅடியார் ஆத்துமத்திலேபரத்தின் வரம் ஈந்திடும்மிகுந்த அன்பை ஊற்றிடும். 2. உம்மாலே தோன்றும் ஜோதியால்எத்தேசத்தாரையும் அன்பால்சம்பந்தமாக்கி, யாவர்க்கும்மெய் நம்பிக்கையை ஈந்திடும். 3. பரத்தின் தூய தீபமே,பரத்துக்கேறிப் போகவேவானாட்டு வழி காண்பியும்விழாதவாறு தாங்கிடும். 4. களிப்பிலும் தவிப்பிலும்பிழைப்பிலும் இறப்பிலும்எப்போதும் ஊக்கமாகவேஇருக்கும்படி செய்யுமே. 1.Irangum Deiva AaviyaeAdiyaar AaththumaththilaeParaththin Varam EenthidumMiguntha Anbai Oottridum 2.Ummalae Thontrum JothiyaalEththeasaththaaraiyum AnbaalSambanthamaakki YaavarkkumMei Nambikkaiyai Eenthidum 3.Paraththin Thooya

Irangum Deiva Aaviyae – இறங்கும் தெய்வ ஆவியே Read More »

Moolaikal Kirsithuvae – மூலைக் கல் கிறிஸ்துவே

மூலைக் கல் கிறிஸ்துவே – Moolaikal Kirsithuvae 1. மூலைக் கல் கிறிஸ்துவேஅவர் மேல் கட்டுவோம்;அவர் மெய் பக்தரேவிண்ணில் வசிப்போராம்அவரின் அன்பை நம்புவோம்தயை பேரின்பம் பெறுவோம். 2. எம் ஸ்தோத்ரப் பாடலால்ஆலயம் முழங்கும்ஏறிடும் எம் நாவால்திரியேகர் துதியும்மா நாமம் மிக்கப் போற்றுவோம்ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம். 3. கிருபாகரா, இங்கேதங்கியே கேட்டிடும்,மா ஊக்க ஜெபமேபக்தியாம் வேண்டலும்வணங்கும் அனைவோருமேபெற்றிட ஆசி மாரியே. 4. வேண்டும் விண் கிருபைஅடியார் பெற்றிடபெற்ற நற்கிருபைஎன்றென்றும் தங்கிடஉம் தாசரைத் தற்காத்திடும்விண் நித்திய ஓய்வில் சேர்த்திடும்  

Moolaikal Kirsithuvae – மூலைக் கல் கிறிஸ்துவே Read More »

Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும்

கர்த்தா நீர் வசிக்கும் – Karthaa Neer Vasikum 1. கர்த்தா, நீர் வசிக்கும்ஸ்தலத்தை நேசிப்போம்;பாரின்பம் யாவிலும்உம் வீட்டை வாஞ்சிப்போம். 2. உம் ஜெப வீட்டினில்அடியார் கூட, நீர்பிரசன்னமாகியேஉம் மந்தை வாழ்த்துவீர். 3. மெய் ஞானஸ்நானத்தின்ஸ்தானத்தை நேசிப்போம்விண் புறாவாம் ஆவியால்பேரருள் பெறுவோம் 4. மா தூய பந்தியாம்உம் பீடம் நேசிப்போம்விஸ்வாசத்தால் அதில்சமுகம் பணிவோம். 5. மெய் ஜீவனுள்ளதாம்உம் வார்த்தை நேசிப்போம்சந்தோஷம், ஆறுதல்அதில் கண்டடைவோம். 6. உன் அன்பின் பெருக்கைஇங்கெண்ணிப் போற்றுவோம்விண் ஜெய கீதமோஎப்போது பாடுவோம்? 7. கர்த்தா,

Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும் Read More »

Aandava Mealogil Um – ஆண்டவா மேலோகில் உம்

ஆண்டவா மேலோகில் உம் – Aandava Mealogil Um 1. ஆண்டவா! மேலோகில் உம்அன்பின் ஜோதி ஸ்தலமும்,பூவில் ஆலயமுமேபக்தர்க்கு மா இன்பமேதாசர் சபை சேர்ந்திட,நிறைவாம் அருள் பெற,ஜோதி காட்சி காணவும்,ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும். 2. பட்சிகள் உம் பீடமேசுற்றித் தங்கிப் பாடுமேபாடுவாரே பக்தரும்திவ்விய மார்பில் தங்கியும்புறாதான் பேழை நீங்கியேமீண்டும் வந்தாற்போலவே,ஆற்றல் காணா நின் பக்தர்ஆறிப் பாதம் தரிப்பர். 3. அழுகையின் பள்ளத்தில்ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்ஜீவ ஊற்றுப் பொங்கிடும்மன்னா நித்தம் பெய்திடும்பலம் நித்தம் ஓங்கியேஉந்தன் பாதம் சேரவே,துதிப்பார் சாஷ்டாங்கமாய்ஜீவ கால

Aandava Mealogil Um – ஆண்டவா மேலோகில் உம் Read More »

மேலோக வெற்றி சபையும் – Mealoga vettri sabaiyum

மேலோக வெற்றி சபையும் – Mealoga vettri sabaiyum 1.மேலோக வெற்றி சபையும்பூலோக யுத்த சபையும்ஒன்றாகக் கூடி சுதனைதுதித்துப் பாடும் கீர்த்தனை. 2.ராஜாக்களுக்கு ராஜாவே,கிருபாதார பலியே,மரித்தெழுந்த தேவரீர்செங்கோல் செலுத்தி ஆளுவீர். 3.பூமியில் உள்ள தேசத்தோர்,பற்பல பாஷை பேசுவோர்எல்லாரையும் ஒன்றாகவேஇழுத்துக்கொள்வேன் என்றீரே. 4.கிரேக்கர், யூதர், தீவார்கள்;ராஜாக்கள், குடி ஜனங்கள்,கற்றோர், கல்லாதோர், யாவரும்வந்தும்மைப் போற்றச் செய்திடும். 5.பொன், வெள்ளி, முத்து, ரத்னமும்எல்லாப் பூலோக மேன்மையும்காணிக்கையாக உமக்கேசெலுத்தப்படும் இயேசுவே. 1.Mealoga vettri sabaiyumBoologa Yuththa SabaiyumOntraaga Koodi SuthanaiThuthithu Paadum Keerththanai

மேலோக வெற்றி சபையும் – Mealoga vettri sabaiyum Read More »

Pagalon Kathir polumae – பகலோன் கதிர் போலுமே

பகலோன் கதிர் போலுமே – Pagalon Kathir polumae 1. பகலோன் கதிர் போலுமேஇயேசுவின் ராஜரீகமேபூலோகத்தில் வியாபிக்கும்நீடுழி காலம் வர்த்திக்கும். 2. பற்பல ஜாதி தேசத்தார்அற்புத அன்பைப் போற்றுவார்பாலரும் இன்ப ஓசையாய்ஆராதிப்பார் சந்தோஷமாய். 3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமேசிரேஷ்ட பாக்கியம் தங்குமேதுன்புற்றோர் ஆறித் தேறுவார்திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார். 4. பூலோக மாந்தர் யாவரும்வானோரின் சேனைத் திரளும்சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்”நீர் வாழ்க, ராயரே” என்பார். 1.Pagalon Kathir polumaeYeasuvin RaajareegamaeBoologaththil ViyaabikkumNeeduli Kaalam Varththikkum 2.Parpala Jaathi

Pagalon Kathir polumae – பகலோன் கதிர் போலுமே Read More »

Desathaarkal Yaarum Vanthu – தேசத்தார்கள் யாரும் வந்து

தேசத்தார்கள் யாரும் வந்து – Desathaarkal Yaarum Vanthu 1.தேசத்தார்கள் யாரும் வந்துசுவிசேஷ வார்த்தையேகேட்டு உந்தன் ஜோதி கண்டுசேவிப்பார்கள் என்றீரேஆ கர்த்தாவேவாக்கை நிறைவேற்றுமே 2.வையகம் எல்லாம் மிகுந்தபுத்தியீனமுள்ளதுஅதால் மாந்தர்க்குள் புகுந்தகேடு மா பலத்ததுஆ கர்த்தாவேமாந்தரை இரட்சியும் 3.உம்முடைய வார்த்தை சொல்லபோகும் போதகர்களைநீர் பலப்படுத்தி, நல்லபத்தி தந்து, நேசத்தை ஆவியாலேஊழியர்க்கு ஈந்திடும் 4.வார்த்தை கேட்கும் ஊர் ஜனங்கள்உண்மையை உணரவும்அங்கங்குள்ள பொய் மதங்கள்யாவும் நீங்கிப் போகவும்தூய வல்லஆவியைக் கடாட்சியும் 1.Desathaarkal Yaarum VanthuSuviShesha VaarththaiyaeKeattu Unthan Jothi KanduSeavippaarkal EntreeraeAa

Desathaarkal Yaarum Vanthu – தேசத்தார்கள் யாரும் வந்து Read More »

Kiristhu em raayarae – கிறிஸ்து எம் ராயரே

கிறிஸ்து எம் ராயரே – Kiristhu Em Raayarae 1. கிறிஸ்து எம் ராயரே,வந்தாளுகை செய்யும்வெம் பாவம் நீங்கவேசெங்கோலைச் செலுத்தும். 2. விரோதம் நீங்கியேவிண்போல மண்ணிலும்தூய்மையும் அன்புமேஎப்போது செழிக்கும்? 3. உம் வாக்குக்கேற்றதாய்வீண் போரும் பகையும்சீர் கேடும் முற்றுமாய்எப்போது ஒழியும்? 4. எழும்பும், கர்த்தாவே,வல்லராய் வாருமேன்,தாசர் தவித்தோமே,வந்தாற்றித் தேற்றுமேன். 5. உம் மார்க்கம் நாமமும்பலர் பழிக்கின்றார்துர் கிரியை பலரும்நாணாமல் செய்கின்றார். 6. தேசங்கள் யாவிலும்மெய் பக்தி மங்கிற்றேவிண் ஜோதி வீசிடும்மா விடி வெள்ளியே. 1.Kiristhu Em RaayaraeVanthaalugai

Kiristhu em raayarae – கிறிஸ்து எம் ராயரே Read More »

Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே

கர்த்தாவின் தாசரே – Karthavin Thaasarae 1. கர்த்தாவின் தாசரேஎக்காளம் ஊதுங்கள்;சந்தோஷ செய்தியைஎங்கெங்கும் கூறுங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 2. எல்லார் முன்பாகவும்இயேசுவை உயர்த்துங்கள்அவரே யாவர்க்கும்ரட்சகர் என்னுங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 3. மோட்சத்தைப் பாவத்தால்இழந்த மாந்தரேகிறிஸ்துவின் ரத்தத்தால்மோட்சம் கிடைக்குமேசிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 4. பாவம் பிசாசுக்கும்சிறைப்பட்டோர்களேஉங்களை ரட்சிக்கும்மீட்பர் நல் இயேசுவேசிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 5. சந்தோஷ செய்தியைஎல்லாரும் கேளுங்கள்அன்போடு இயேசுவைஇப்போதே சேருங்கள்சிறைப்பட்டோரின் மீட்புக்குயூபிலி ஆண்டு வந்தது. 1.Karthavin ThaasaraeEkkaalam OothungalSanthosha SeithiyaiEngengum KoodungalSiraipattorin

Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே Read More »

Karthar Tham Kiriyai seikiraar – கர்த்தர் தம் கிரியை செய்கிறார்

கர்த்தர் தம் கிரியை செய்கிறார் – Karthar Tham Kiriyai seikiraar 1. கர்த்தர் தம் கிரியை செய்கிறார்ஆண்டாண்டுகள் தோறுமேகர்த்தர் தம் கிரியை செய்கிறார்அவர் காலம் வருமே;ஆண்டுகள் செல்ல வந்திடும், ஆம்அவரின் ராஜ்யமேஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்ஆழி ஜலம் போலவே 2. கர்த்தரின் செய்தி கேட்பராம்பூமி எங்கும் உள்ளோரேபக்தர் அச்செய்தி கூறுவார்அவர் வாக்கை கைக்கொண்டேகண்டமே, தீவே, கேட்பீரே,ஆம், அவரின் வார்த்தையேஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்ஆழி ஜலம் போலவே 3. கர்த்தரின் கிரியை செய்திடமாந்தரை ஒன்றாக்கிடஅத்தனார் சாந்த பிரபுவின்திவ்விய

Karthar Tham Kiriyai seikiraar – கர்த்தர் தம் கிரியை செய்கிறார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks