Keba Jeremiah

Keba Jeremiah Arul
Birth nameKeba Jeremiah Arul
Also known asKeba, Keba Jeremiah, Arul
Born18 October 1986
KaramaDubai
GenresAcousticsJazzrockcontemporary R&Bblues rockfunkGospelpopworshipworld[1]
Occupation(s)Guitarist
InstrumentsAcoustic guitarkeyboardsBass guitardrumselectric Basselectric guitarpiano[1]
Years active2008–present
Websitewww.kebajeremiah.com

Um sitham poal ennai endrum – உம் சித்தம் போல் என்னை Song lyrics

உம் சித்தம் போல் என்னை என்றும்தற்பரனே நீர் நடத்தும் (2)என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்என் பிரியனே என் இயேசுவே (2) 1. திரு மார்பில் நான் சாய்ந்திடுவேன்மறு பிரயாண காலம் வரை (2)பரனே உந்தன் திருசித்தத்தைஅறிவதல்லோ தூயவழி (2) – உம் 2. வழிப் பிரயாணி மூடனைப்போல்வழி தவரு நடந்திடவே (2)வழி இதுவே என்று சொல்லும்இனிய சத்தம் தொனித்திடட்டும் (2) – உம் 3. அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பம்அடியார் மீது ஜொலித்திடட்டும் (2)இரவு பகல்கூட நின்றுஎன்றென்றுமாய் நடத்திடுமே (2) […]

Um sitham poal ennai endrum – உம் சித்தம் போல் என்னை Song lyrics Read More »

இயேசுவின் சந்ததி J Generation Tamil Christian Song by Benny Joshua

இந்த உலகம் என்னை பார்த்தது போலநீர் என்னை பார்க்கவில்லைஉந்தன் கரங்கள் என்னை தொட்டதாலேஎன் வாழ்க்கை மாறினதே -(2) உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)We ara the J Generation தாயின் கருவில் உருவாகும் முன்னேஎன்னை நீர் கண்டீரேஇந்த உலகத்தோற்றம் முன்னே என்னைஎன்னைபெயர் சொல்லி அழைத்தீரே -(2) உங்க சிலுவையால் வாழ்கிறேன்உங்க ரத்தத்தால் மீட்கப்பட்டேன் -(2)We ara the J Generation வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோஉம்மை விட்டு பிரியேனேஇந்த உலகம் முழுதும்உந்தன் நாமம் உயர்த்தி

இயேசுவின் சந்ததி J Generation Tamil Christian Song by Benny Joshua Read More »

Ummai pola yaar undu – உம்மை போல யாருண்டு song lyrics

உம்மை போல யாருண்டுநன்மை செய்ய நீருண்டுஉம்மைத் தானே நம்புவேன்என் தேவா உம்மைதான் எந்தன் வாழ்வில்ஆதாரமாய் நினைத்து உள்ளேன்நீர் இல்லா எந்தன் வாழ்க்கைவீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல எல்ஷடாய் ஆராதிப்பேன்எலோஹிம் ஆராதிப்பேன்அடோனாய் ஆராதிப்பேன்இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல கலங்கி நின்ற என்னைக் கண்டுகண்ணீரைத் துடைத்தவரேகாலமெல்லாம் கண்மணிபோலகரம்பிடித்து காத்தவரே – உம்மை போல மரணத்தின் பாதைதனில்மனம் தளர்ந்து நின்ற என்னைமருத்துவராய் நீரே வந்துமறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல Ummai pola yaar unduNanmai seiya

Ummai pola yaar undu – உம்மை போல யாருண்டு song lyrics Read More »

Avarae ennai entrum kaanbavar – அவரே என்னை என்றும் காண்பவர் song lyrics

அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) தண்ணீர் மீது நடந்தார் அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்உயிர்த்தெழுந்த தேவன் அவர்அவர் என்னோடென்றும் இருக்கிறார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2) நமக்காக மரித்தார் அவர்நமக்காக உயிர்த்தார்நாம் பாவம் கழுவ தன்னைசிலுவையிலே அவர் தந்தார் (2) அவரே என்னை என்றும் காண்பவர் அவரேஎன்னை என்றும் நடத்துவார் அவரேஎன்னோடு இருப்பவர் அவரே (2)

Avarae ennai entrum kaanbavar – அவரே என்னை என்றும் காண்பவர் song lyrics Read More »

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics

ஆதாரம் நீர்தானையா (2)காலங்கள் மாற கவலைகள் தீரகாரணம் நீர்தானையா (2) 1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரை (2)ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பங்கள் நிறைகின்றன (2) – என் இறைவா –ஆதாரம் 2. உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் இறைவா – ஆதாரம் Aadhaaram neerthaanaiyya (2)Kaalangal maara kavalaigal theerakaaranam neerthaanaiyya (2) 1.Ulagaththil ennenna jeyangalKandaen naan inaal

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics Read More »

Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 ) பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )உமக்கு அது லேசான காரியம்பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம்

Lesana Kariyam Tamil Christian Song – Shobi Ashika Read More »

Neer Nallavar Sarva vallavar I Will Lift you up I Will praise your name song lyrics

Galileya Endra OorilI Will Lift you upI Will praise your nameI Will Sing to youI Will Worship you LORD !!! -2 நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீர் பெரியவர் என்றும் உயர்ந்தவர்-2 உம்மை உயர்த்துவேன்உம்மை போற்றுவேன்உம்மை பாடுவேன்உம்மை ஆராதிப்பேன்-2 1.உம்மை நோக்கி பார்ப்பேனேஎன் முகம் வெட்கப்பட்டு போகாதே-2உம்மை நோக்கி கூப்பிடுவேன்என் சத்தத்தை நீர் கேட்பீரே-2 உம்மை உயர்த்துவேன்உம்மை போற்றுவேன்உம்மை பாடுவேன்உம்மை ஆராதிப்பேன்-2 2.ஆவியில் நிரம்பி ஜெபிப்பேனேசாத்தானின் கோட்டையை தகர்ப்பேனே-2எனக்கு எதிரான

Neer Nallavar Sarva vallavar I Will Lift you up I Will praise your name song lyrics Read More »

ENNAALLUM MARAVEANEA Athisayamanavarea Vol – 3 songs

Ennaallum maraveanea Eppodhum piriyeneaIrukaram netti ennai anaithavarea vizhiooram ennai vaithu vilagamal paathukatheenManathara ennayum aravanaitheer ummai pola intha ulagil yarumillaiyeaummai pola paasam kaatayarumillaiyea -2 Uyirea enn yesuveuravea enn pasamea -2 vizhiooram Tholainthu pona Ennai Anbalea anaitheerThuyarangal ariyamal nesasithir -2 Eppothum ennodu Neerea vara vendumNeerilla vazhu nilayillayea -2 ummai Yarumilla Thanimai NearamAatharauv ennaku thantheerManithargal Mun Thalaiyai uyarthineer

ENNAALLUM MARAVEANEA Athisayamanavarea Vol – 3 songs Read More »

Ella namathirkum melana nammam song lyrics

எல்லா நாமத்திற்கும்மேலான நாமம் என் இயேசுவின் நாமமே அதையே அன்றி வேரே நாமம் இல்லை பூவில்என் இயேசுவின் நாமமே என் இயேசுவின் நாமமே ஏசுவே -8 ஆதி அந்தம் இல்லா அனாதி தேவனே என்றென்றும் இருப்பவரேஎந்தன் வாழ்வை முற்றும் நடத்துபவர் நீரே என்னோடு இருப்பவரேஇம்மானுவேல் நீரே ஏசுவே -8 துதியும் கணமும் மகிமையும் உம நாமத்திற்க்கே Lyrics Verse 1: Ella namathirkum melana nammamen Yesuvin naamameathaiya andri verae nammam illai poovilen Yesuvin

Ella namathirkum melana nammam song lyrics Read More »

Deva Saayal – Antha naalum nerungiduthae christian song lyrics

அந்த நாளும் நெருங்கிடுதேஅதி விரைவாய் நிறைவேறுதே-2மண்ணின் சாயலை நான் களைந்தே தம்விண்ணவர் சாயல் அடைவேன்-2 தேவ சாயல் ஆக மாறிதேவனோடிருப்பேன் நானும்-2 காத்திருந்து ஜெபிப்பதினால்கழுகுபோல பறந்தெழும்பி-2ஜீவயாத்திரை ஓடி முடித்துஜீவ கிரீடம் பெற்றிடுவேன்-2-தேவ சாயல் உன்னத சீயோன் மலைமேல்எனதருமை இயேசுவுடன்-2ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்ஜீவீப்பேனே நீடுழியாய்-2-தேவ சாயல் பூமியின் கூடாரம் என்றும்பெலவீனமே அழிந்திடுமே-2கைவேலை யல்லாத பொன் வீடுகண்டடைந்து வாழ்ந்திடுவேன்-2-தேவ சாயல் சோரும் உள்ளான மனிதன்சோதனையில் பெலமடைய-2ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்ஆண்டவர் என்னோடிருப்பார்-2-தேவ சாயல் ஆவியின் அச்சாரமீந்தார்ஆயத்தமாய் சேர்ந்திடவே-2ஜீவனே எனது கிறிஸ்தேசுசாவு

Deva Saayal – Antha naalum nerungiduthae christian song lyrics Read More »

Um Kirubai Eppodhum Maaradhu song lyrics

உம் கிருபை எப்போதும் மாறாதுஉம் கிருபை எப்போதும் மறவாதுஉம் கிருபை எப்போதும் தவறாதுஉம் கிருபையே … உம் கிருபை எப்போதும் மாறாதுஉம் கிருபை எப்போதும் மறவாதுஎன்றென்றும் தொடருவது உம் கிருபையே உருவம் அற்ற ஸ்வாசம் வைத்து உயிரை தந்தீர்உருவான நானும் உம்மை தேடுகின்றேன் என்விழிகளுக்கு உம்மை காண தகுதி இல்லைஇருந்தும் என் வழியை விட்டு நீர் விலகவில்லை ஒரு நாள் ஒரு நிமிடமும்உம நினைவினை நினைத்துஎன்னை நிலையாய் நிறுத்திட நல்லவர் காலங்கள் மாறி போனாலும்உம் கிருபை மாறாதுஉம்மை

Um Kirubai Eppodhum Maaradhu song lyrics Read More »

Neer Vendum Yesuvae song lyrics

மாலை நீங்கும் நேரம்உம்மை காண நானும் இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன் கடலின் சீரும் அலைகள் கரையில் சேரும் இடத்தில் இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன் பகலும் போனால் என்ன?இருளும் சூழ்ந்தால் என்ன?இயற்கை தீண்டினால் என்ன?அச்சம் நேர்ந்தால் என்ன? நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்உந்தன் அன்பு என்றும் மாறாது ஒ….நீர் வேண்டும்…என்றும் என்னோடு வேண்டும் உந்தன் அன்பு….ம்ம்….சூழ்நிலையை கரைத்திடும் மனிதன் போனால் என்ன?கைகள் விரித்தால் என்ன?நினைவுகள் வாட்டினால் என்ன?இமைகள் நனைந்தால் என்ன? நீர் வேண்டும்…என்றும்… என்னோடு வேண்டும்உந்தன்

Neer Vendum Yesuvae song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks