Kaanaatha Aatin Pinnae – காணாத ஆட்டின் பின்னே Song lyrics
காணாத ஆட்டின் பின்னே – கர்த்தர்கண்ணீருடன் அலைந்தார்அன்போடு உன்னை அழைக்கின்றாரேஇன்றே திரும்பி நீ வா 1.முள்ளும் புதரும் காடும் மழையும்உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் – காணாத 2.சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணிகர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்யோனாவைப் போல நீ போனாயல்லோஏசுபரன் வாக்கு வேருத்தாயல்லோ – காணாத 3.என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்இயேசுவின் பாதை நீ விட்டோடாதேநீதி நிறைந்த தம் கரங்களைநீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் – காணாத 4.துன்மார்க்கரெல்லாம் […]
Kaanaatha Aatin Pinnae – காணாத ஆட்டின் பின்னே Song lyrics Read More »