K

Kaanaatha Aatin Pinnae – காணாத ஆட்டின் பின்னே Song lyrics

காணாத ஆட்டின் பின்னே – கர்த்தர்கண்ணீருடன் அலைந்தார்அன்போடு உன்னை அழைக்கின்றாரேஇன்றே திரும்பி நீ வா 1.முள்ளும் புதரும் காடும் மழையும்உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் – காணாத 2.சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணிகர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்யோனாவைப் போல நீ போனாயல்லோஏசுபரன் வாக்கு வேருத்தாயல்லோ – காணாத 3.என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்இயேசுவின் பாதை நீ விட்டோடாதேநீதி நிறைந்த தம் கரங்களைநீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் – காணாத 4.துன்மார்க்கரெல்லாம் […]

Kaanaatha Aatin Pinnae – காணாத ஆட்டின் பின்னே Song lyrics Read More »

kaanaga pathai kadum malaiyum – கானக பாதை காடும் மலையும் song lyrics

கானக பாதை காடும் மலையும்காரிருளே சூழ்ந்திடினும்மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும்வேகம் நடந்தே முன் செல்லுவாய் பயப்படாதே கலங்கிடாதேபாரில் இயேசு காத்திடுவார்பரம கானான் விரைந்து சேர்வாய்பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய் எகிப்தின் பாவ வாழ்வை வெறுத்தேஇயேசுவின் பின்னே நடந்தேதூய பஸ்கா நீ புசித்தேதேவ பெலனால் முன் செல்வாய் கடலைப் பாரும் இரண்டாய் பிளக்கும்கூட்டமாய் சென்றே கடப்பாய்சத்ரு சேனை மூழ்கி மாளும்ஜெயம் சிறந்தே முன் செல்லுவாய் குளிர்ந்த ஏலீம் பன்னீருற்றும்காணுவாய் பேரீச்ச மரம்கன்மலையில் தாகம் தீர்த்துமன்னா ருசித்தும் முன் செல்லுவாய் கசந்த மாரா உன்னைக்

kaanaga pathai kadum malaiyum – கானக பாதை காடும் மலையும் song lyrics Read More »

Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ song lyrics

கண்ணீர் என்று மாறுமோவேதனைகள் என்று தீருமோா – 2இக்கட்டான நாட்களிலேஇரட்சகரே நீர் வந்திடும் – 2 – (கண்ணீர்…) இவ்வுலகில் எல்லாம் மாயையேதேடினதொன்றும் நிலையில்லையே – 2நாடோ@டியாய் உலகில்துணையின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…) தேவ@ன, உந்தன் வீட்டில் நான்சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2விரைவாக வந்திடுமேபெலனின்றி நான் நிற்கின்றேன் -2 – (கண்ணீர்…)

Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ song lyrics Read More »

Kirubai Mela Kirubai கிருப மேல கிருப தந்தாரே

கிருப மேல கிருப தந்தாரே.. கிருபகிருப மேல கிருப தந்தாரே கிருப.. கிருப கிருப super கிருபகிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல 1.தகுதி இல்லா என் மேல கிருப தந்தாரேதன்னையே எனக்காக தந்து விட்டாரே (2) கிருப கிருப super கிருபகிருப கிருப amazing கிருப – (2) கிருப மேல 2.ஒன்றுமில்லா என்னை உயர்த்தின கிருபஒரு போதும் கை விடாமல் கரம் பிடித்த கிருப (2) கிருப கிருப super

Kirubai Mela Kirubai கிருப மேல கிருப தந்தாரே Read More »

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்தெய்வ திருமகவேஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டுஏழைப் பாடுகின்றேன் – (2)கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ 1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள் 2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டுஇது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டுஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் –

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum Read More »

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர

கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்றுகொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில்உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண் 2.தேவாதி தேவனை, தேவசேனைஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண் 5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியைவிண்ணோரும்

Kanden En Kan Kulira – கண்டேன் என் கண் குளிர Read More »

Kartharai thuthuippen – கர்த்தரை துதிப்பேன்

கர்த்தரை துதிப்பேன் என் தேவனை ஆராதிப்பேன் -2 யூத கோத்திரனை துதிப்பேன் இம்மானுவேலரை துதிப்பேன் -2 ஏசுவே உம்மை நான் துதிப்பேன் பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2 உந்தன் பெலனாக துதிப்பேன் என் கீதமே உம்மை துதிப்பேன் -2 நல்லவரே உம்மை துதிப்பேன் நாள் முழுதும் உம்மை துதிப்பேன் -2 Kartharai thuthuippenEn dhevanai aaraadhippen— 2 Yudha kothiranai thuthuippenImmanuvelarai thuthippen—-2 Yesuve ummai naan thuthuippenParisuthare ummai thuthippen—-2 Unthan belanaaga thuthuippenEn geethamey

Kartharai thuthuippen – கர்த்தரை துதிப்பேன் Read More »

Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை

Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை கர்த்தர் செய்த நன்மைகளைநினைத்து தியானித்தால் ஸ்தோத்திரம் இயேசுநாதாகுடும்பமாக பணிகிறோம் 1. திகையாதே என்றவரேதிகைக்கும்போது காத்தவரேகலங்காதே என்றவரேகலங்கும்போது காத்தவரே 2. விடுவிப்பேன் என்றவரேவியாதியின் நேரத்தில் காத்தவரேவிடுவித்தீர் உம் தழும்புகளால்திருரத்தத்தால் என்னை காத்தவரே 3. உம் கிருபை போதுமென்றேன்இம்மானுவேலனாய் வந்தவரேஎம்மாத்திரம் எம் குடும்பம்உந்தன் கிருபையை நினைத்திட்டால் KARTHAR seitha nanmaigalai ninaithu thiyaanithaal – 2Stothiram YESU NADHA kudumbamaga panigirom – 2 1.Thigaiyathey entravarae thigaikum pothu

Karthar Seitha Nanmaigal – கர்த்தர் செய்த நன்மைகளை Read More »

Kaaviyam Paadiduven -காவியம் பாடிடுவேன் lyrics

காவியம் பாடிடுவேன்காலமும் வாழ்வினிலேஇயேசுவின் அன்பினையேஇறைமகன் இயேசுவின் அன்பினையே இதயமெல்லாம் மகிழ்ந்திடவேகீதம் பாடிடுவேன் (2) — காவியம் 1. சொந்தம் பந்தம் எல்லாம்வாழ்வில் மாறுமேநெஞ்சில் வாழும் இயேசுமாறா தெய்வமே (2)அதை நினைப்பதினால் நன்றியுடன்கீதம் பாடிடுவேன் — காவியம் 2. என்னை தேடி வந்தாய்அன்பாய் தேவனேஎன்றும் என்னை காக்கும்தெய்வம் இயேசுவே (2)அதை உள்ளத்திலே உணர்வதினால்கீதம் பாடிடுவேன் — காவியம்

Kaaviyam Paadiduven -காவியம் பாடிடுவேன் lyrics Read More »

KANEERAI KANDAVARAE – கண்ணீரை கண்டவரே song lyrics

நன்றி நன்றி இயேசய்யாநேசிக்கிறேன் இயேசய்யா-2 கண்ணீரை கண்டவரேஅலைச்சல்களை அறிந்தவரேவிண்ணப்பத்தின் சத்தம் கேட்டீரேபுலம்பலை களிப்பாக மாற்றினீரே-2 நன்றி நன்றி இயேசய்யாநேசிக்கிறேன் இயேசய்யா-2 இதயத்தை கண்டவரேநெருக்கத்தை அறிந்தவரேபெரிய காரியங்கள் செய்தீரேஉள்ளங்கையில் என்னை வரைந்தீரே-2 நன்றி நன்றி இயேசய்யாநேசிக்கிறேன் இயேசய்யா-2 கன்மலை மேல் உயர்த்தினீர்கரம் பிடித்து நடத்தினீர்முத்திரை மோதிரமாய் மாற்றினீரேகிருபையினால் முடி சூட்டினீரே-2 நன்றி நன்றி இயேசய்யாநேசிக்கிறேன் இயேசய்யா-2

KANEERAI KANDAVARAE – கண்ணீரை கண்டவரே song lyrics Read More »

Karthar Rajareekam Seikirar கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் song lyrics

கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் அவர் ஆட்சி மாறாததே -2 பூமி அனைத்திற்கும் அவரே ராஜர் ஆட்சியில் நாம் வாழ்கிறோம் -2 சோர்ந்து போகதேஜெபத்தை விடாதே கலங்கி நிற்காதேஎழும்பிடுவாய்- நீ அநீதி ஜெயிக்கும் போதுஅவர் இல்லையோ என்று எண்ணிடாதே -2கடைசி காலம் அநீதி பெருக்கும்கர்த்தரின் வருகை சீக்கிரமே -2 ஓநாய்கள் மிரட்டும் நேரம் நடுங்கி ஒடுங்கி பதறாதே -2கர்த்தரின் சித்தமே உன்னில் நடக்கும்மரணமோ ஜீவனோ அவர் கரத்தில் -2 பார்வோனை அடக்கி ஆழ கர்த்தரின் கரமே ஓங்கி நிற்கும்

Karthar Rajareekam Seikirar கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் song lyrics Read More »

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே

Song Lyrics: Sister Saral Navaroji கதிரவன் தோன்றும் காலையிதேபுதிய கிருபை பொழிந்திடுதே – நல்துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே 1. வான சுடர்கள் கானக ஜீவன்வாழ்த்திடவே பரன் மாட்சிமையேகாற்று, பறவை, ஊற்று நீரோடைகர்த்தருக்கே கவி பாடிடுதே 2. எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்என் கரங்கள் குவிந்தே வணங்கும்பாக்கியம் நான் கண்டடைந்தேனேயாக்கோபின் தேவனே என் துணையே 3. வானமும் பூமி யாவும் படைத்தீர்வானம் திறந்தே தோன்றிடுவீர்ஆவல் அடங்க என்னையும் அழைக்கஆத்தும நேசரே வந்திடுவீர் 4. காட்டில் கதறி கானக

Kathiravan Thondrum – கதிரவன் தோன்றும் காலையிதே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks