கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் உன்னதரே நீர் உயிருடன் எழுந்தவர் நீர் எந்தன் அடைக்கலம் நீரே என் கோட்டை ஆபத்துக்காலத்தில் அரணும் நீர் நீரே என் நம்பிக்கையே 1. நெருக்கடி வேளையில் உமை அழைத்தேன் ஓடி வந்து எனக்குதவி செய்தீர் சோதனை நேரம் சூளும்போது என் கரங்களை பற்றிக்கொண்டீர் (நீர் எந்தன் ….) 2. இம்மட்டும் காத்து நடத்தினீர இனிமேலும் காத்து நடத்துவீர் எத்தனை […]

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர் – Karthaavey Neer Maatchimai Nirainthavar Read More »