JothiBass

Kottu Murasae Kottu Murasae Lyrics – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு

கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டுபாவம் போக்க இயேசு ராஜா வந்தாருன்னு – (2)நடு இரவில் கடுங்குளிரில் வந்தாரைய்யாஎன்றும் நம்மோடு இருந்திடவே வந்தாரைய்யா – (2) 1. மாட்டுத் தொழுவத்திலே மேரி மடியினிலே பிறந்தார்பிறந்தார் சின்னஞ் சிறு பாலனாய்ஏசாயா சொன்னது இன்று பலித்தது – 2மேசியா பொறந்தாரு உலகமும் மகிழ்ந்ததுஆடிப்பாடிட முரசே கொட்டு கொட்டு – கொட்டு 2. சந்தோஷ சேதியை சங்கீதம் பாடியேசொல்லுவோம் சொல்லுவோம் உலகமெங்கும் சொல்லுவோம்இருண்ட வாழ்க்கை எல்லாம் இன்றோடு போனதேஎல்லாருக்கும் சந்தோஷம் […]

Kottu Murasae Kottu Murasae Lyrics – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு Read More »

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் 1.மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 2.இருளான வாழ்க்கை எல்லாம்ஒளியாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 3.எரிகோவின் தடைகள் எல்லாம்துதிகளாலே மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 4.வியாதிகள் வறுமையெல்லாம்விசுவாசத்தால் மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம்

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே song lyrics Read More »

Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில் song lyrics

பரிசுத்தர் கூட்டம் நடுவில்ஜொலித்திடும் சுத்த ஜோதியேஅரூபியே இவ்வேளையில்அடியார் நெஞ்சம் வாரீரோ மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?பொல்லாதோர் கூட செய்திடார்நற்பிதா நலம் அருள்வார் சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியேவிரும்பா அசுத்தம் யாவும் போக்குமேபாவி நீசப்பாவி நானையாதேவா இரக்கம் செய்ய மாட்டீரோ? துணை வேண்டும் தகப்பனே உலகிலேஎன்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டேஎன் ஜீவன் எல்லையெங்கிலும்பரிசுத்தம் என எழுதும்

Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks