Joshua Daniel

నీ పిలుపు – Nee Pilupu Valana

నీ పిలుపు – Nee Pilupu Valana నీ పిలుపు వలన నేను నశించిపోలేదునీ ప్రేమయెన్నడు నన్ను విడువాలేదునీ కృప కాచుట వలన జీవిస్తున్నానునీ ప్రేమకు సాటీలేదు “2” 1. నశించుటకు యెందరో వేచియున్ననునశింపని నీ పిలుపు నన్ను కాపాడెనుద్రోహము నిందల మద్యలొ నేనడచిననూనీ నిర్మల హస్తము నన్ను భరియించెనుయజమానుడ నా యజమానుడనన్ను పిలచిన యజమానుడ యజమానుడ నా యజమానుడనన్ను నడిపించె యజమానుడ 2. మనుషులు మూసిన తలుపులు కొన్నైననునాకై నీవు తెరచినవీ అనేకములుమనొవేదనతో నిన్ను విడచి […]

నీ పిలుపు – Nee Pilupu Valana Read More »

என் தேவையே நீர்தானையா – En Devaiyai Neerthanaiyaa

என் தேவையே நீர்தானையா – En Devaiyai Neerthanaiyaa Lyrics:என் தேவையே நீர்தானையாஎன் ஏக்கமும் நீர்தானையா – 2 உம்மையே நான் நம்பியுள்ளேன் வெட்கம் அடைவதில்லைஉம்மையே நான் சார்ந்துள்ளேன் கைவிடப்படுவதில்லை பிரசன்னரே நீர் வேண்டுமே உம்மையே வாஞ்சிக்கிறேன் பிரசன்னரே நீர் போதுமே உம்மையே நேசிக்கிறேன் 1. இருளான நேரம் ஒளி மங்கும் வேளை ஒளியாக வந்தீரையா தனிமையின் நேரம் கதறிடும் வேளை உம் சமூகம் என் ஆனந்தமே 2. ஆகாமிய கூடாரங்களில்வசிப்பதை விரும்பிடேனே உம் சமூகத்தின் நிழலில்

என் தேவையே நீர்தானையா – En Devaiyai Neerthanaiyaa Read More »

அவர் காற்றையும் – Avar Kaattraiyum

அவர் காற்றையும் – Avar Kaattraiyum அவர் காற்றையும் கடலையும் அதட்டிட வல்லவர்நாம் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க சிறந்தவர் – (2) அல்லேலூயா அல்லேலூயாஎன்று அவரை நாம் போற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயாஎன்று அவரை நாம் துதிப்போம் – (2) 1 உள்ளனதை அவமாக்கவேஇல்லாதவைகளை தெரிந்து கொண்டீர் – (2) விலையேறப்பெற்ற உம் கிருபையினால்இன்று உமக்காய் வாழ்கிறோம் ஆண்டவரே – (2) – அல்லேலூயா 2 பலம் உள்ளதை கண்ணோக்கமல்பலவினான் என்னை தெரிந்து கொண்டீர் – (2) விலையேறப்பெற்ற உம்

அவர் காற்றையும் – Avar Kaattraiyum Read More »

Kangal Kaana Athisayangal – Kaiyalavu Megam thaano

Kangal Kaana Athisayangal – Kaiyalavu Megam thaano Kaiyalavu Megam thaanoPerumalai thanthiduvaar Thikuvayum mandhanaavo Isravelai nadathiduvar -(2) Uruvaakum Rajan avarPeriya kaariyangal seithiduvaarUnnai kaakum devan avar Kaividamal kaathiduvar Kangal kaana athisayangal Unaku seithiduvar en yesu Kathu kela arpudhangal Namaku seithiduvar (ohohoh) Admiyayai irupavanao Sengadalai pilanthiduvai Kugaigalil olibavanoRajakalai ellupiduvai -(2) Uruvaakum Rajan avarPeriya kaariyangal seithiduvaar Unnai kaakum devan

Kangal Kaana Athisayangal – Kaiyalavu Megam thaano Read More »

NAAN EMMATHIRAM – நான் எம்மாத்திரம் 

NAAN EMMATHIRAM – நான் எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு -IDHUVARAI ENNAI NEER NADATHIYADHARKU Lyricsஇதுவரை என்னை நீர் நடத்தியதற்குநான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம் நான் கண்ட மேன்மைகள் எல்லாம் உம் கரத்தின் ஈவு நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்நீர் ஈந்தும் தயவு – 2 ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லைஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை – 2ஆடுகள்

NAAN EMMATHIRAM – நான் எம்மாத்திரம்  Read More »

தூக்கி வீசப்பட்டேனே – Thooki Veesappatteane

தூக்கி வீசப்பட்டேனே – Thooki VeesappatteaneIsaikaruvi | இசைக்கருவி தூக்கி வீசப்பட்டேனேதூசியில் நான் விழுந்தேனேஒளியின்றி இருளில் யாரும்கேட்பாரற்று கிடந்தேனேபயனின்றி பலராலும்பரியாசம் செய்யப்பட்டேனே உம் பார்வையோ என் மேலே பட்டதேவிலையில்லா எனக்கும் விலை தந்ததேஅழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதேபழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே இசைக்கருவி உம் கரத்தில் தான்இசைப்பீரே என்னைத்தான்உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமேஅழகழகாய் என்னில் இசை மீட்டும்அன்பான இசையாளன்நீர் என்னை தொட வேண்டும்நான் பயன்படவே…. 1.சுயமாய் என்னால்இயங்கிட முடியாதேபயன்படுத்திட வேண்டுமேஎன்னை நீர்…உம் சித்தம் போல்நான்

தூக்கி வீசப்பட்டேனே – Thooki Veesappatteane Read More »

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen உன்னை கட்டுவிப்பேன் உன்னை கட்டுவிப்பேன் நான் என்று சொன்னாரே கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன் அலங்கார மாளிகையாய் அழகான திருசபையாய் நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர் நான் என்றும் கட்டப்படுவேன் 1.நீர் என்னை அழைத்ததினால் உம் காருண்யம் இழுத்ததினால் ஒருவரும் இடிப்பதில்லை ஒருநாளும் தகர்ப்பதில்லை களிப்போடு புறப்பட செய்வீர் பிடித்த கையை விடமாட்டீர் நீர் என்னை கட்டுவிப்பீரே நான் என்றும் கட்டப்படுவேன் 2.நீர் என்னை நடத்துவதால் இடறாமல் பாதுகாப்பீர் நீர்

உன்னை கட்டுவிப்பேன் – Unnai Kattuvippen Read More »

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில்

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில் யாருமில்லா பாதையில்என்னுடன் நீர் நடந்தீர் – 2உண்மையான தோழனாய் என்னை அணைத்துக் கொண்டீர்உண்மையான நேசத்தை என் இதயத்தில் வைத்தீர் Ch- உமக்காக வாழ்வேன்உம் சித்தம் என்றும் செய்வேன்இதயத்தை தந்தேன் உமக்காகவேஎன் இதயத்தை தந்தேன் உமக்காகவே இமைப்பொழுதும் மறவாமல்என்னை நீர் நினைத்தீர் -2உம் பாச கயிறுகளால்என்னை இழுத்துக் கொண்டீர்உண்மையான அன்பினை என்னை ருசிக்க செய்தீர் உமக்காக வாழ்வேன்உம் சித்தம் என்றும் செய்வேன்இதயத்தை தந்தேன் உமக்காகவே -2 முன்குறித்தவர் நீர் உண்மையுள்ளவர்என்னை அழைத்தவர்

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில் Read More »

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம்

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Song Lyrics எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 1. வெருமையின் ஆழங்களில் மூழ்கி நான் போகையில்அன்பாக தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே-2 Pre chorus- நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -2 – உமக்கே. எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 2. அதிசயமும் ஆச்சரியமான உமது கிரியையின் படியேஒன்றும் குறைவுப்படாமல் தாங்கியே

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Read More »

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை வாக்கு மாறாதவர்உம்மை உயர்த்திடுவேன்அழகில் சிறந்தவரேஅற்புதமானவரே உம்மை ஆராதிப்பேன்ஆர்ப்பரிப்பேன்ஆனந்த பலியிட்டு ஆராதிப்பேன்-2-வாக்கு 1.துதிக்கு பாத்திரரேதூயவர் இயேசுவே-2அதிசயம் செய்பவர்அற்புதமானவர்அன்பு நிறைந்தவரே-2-உம்மை 2.உம் நாமம் உயர்த்திடுவேன்உம்மையே பாடிடுவேன்-2ஆபத்து காலத்தில்உம் கரம் நீட்டிஎன் கரம் பிடித்து தப்புவித்தீர்-2-உம்மை 3.பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரே-2சின்னவன் ஆயிரம்சிறியவன் பலத்தஜாதியுமாவான் என்றவரே-2-உம்மை

Vakku Marathavar ummai- வாக்கு மாறாதவர் உம்மை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks