நீர் உயிர்த்தெழுந்தீரே – Neer Uyirthelundheerae

நீர் உயிர்த்தெழுந்தீரே – Neer Uyirthelundheerae உம் சிலுவை காட்சியை பார்க்கையிலேஉம் அன்பை அறிகிறேன்உம் கரத்தின் கிரியைகளை பார்க்கையிலே உம் வல்லமையை உணர்கிறேன் நீர் உயிர்த்தெழுந்தீரே மரணத்தை ஜெயித்தெழுந்தீரேகட்டுகளை உடைத்தெழுந்தீரே இயேசுவே .. (2) 1. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் நீர் என்னோடு இருப்பதால்நான் எல்லாமே செய்கிறேன்– நீர் உயிர்த்தெழுந்தீரே 2. உம்மாலே நான் எரிகோவையும் தகர்த்திடுவேன்உம்மாலே நான் யோர்தானையும் கிழித்திடுவேன் நீர் என்னோடு இருப்பதால்நான் எல்லாமே செய்கிறேன்– […]

நீர் உயிர்த்தெழுந்தீரே – Neer Uyirthelundheerae Read More »