JOHN KNOX

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே அழைத்ததும் கேட்பவரே அன்போடு அணைப்பவரே வேண்டியதற்கு அதிகமாய்ஆசையாய் தருபவரே -2 என் வாழ்வின் உயரங்களைஏக்கமாய் கொண்டவரே என் வாழ்வின் உயரங்களுக்குகாரண கர்த்தரே – 2 ஆராதிப்பேன் உயர்த்துவேன் உன்னதரே உயர்ந்தவரே – 2 எதிர்பார்த்த நேரங்களில்ஏமாற்றம் வந்ததே நெருங்கி நின்ற நண்பர்களின்தூரம் புரிந்ததே – 2 அப்பா உம் தோள்களிலேபிள்ளையாய் வாழ்ந்திடவே என் உள்ளம் ஏங்கிடுதே ஏற்றுக் கொள்ளும் தகப்பனே – 2 – ஆராதிப்பேன் இருள் சூழ்ந்த நேரங்களில்வெளிச்சத்தை […]

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே Read More »

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarkuஜே ஜே – Jay Jay உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே உலகை ஆளும் ராஜாவுக்கு ஜே ஜே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர் புது வாழ்வை எனக்கு தந்தாரே உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே தீராத என் நோய்கள் தீர்க்கவே ஆறாத காயங்கள் பட்டாரே வியாதியின் வேதனை இல்லையே சுகமானேன் அவர் தழும்புகளாலே பாசமாய் வந்தவர் சாத்தானை வென்றவர்புது வாழ்வை எனக்கு தந்தாரே எல்லா நாவுகளும் பாடட்டும் முழங்காலும் முடங்கட்டும்

உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku Read More »

puthiya thirupangal puthiya maatrangal – புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்

புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் இந்த ஆண்டில் தோன்றும் சிதைந்த கணவுகள் தொடர்ந்த தோல்விகள் வெற்றியாக மாறும் நடக்காது என்று நினைத்தவைகள் அவர்கரத்தினால் நடந்திடுமே தடையாய் நிற்கும் மதில்கள் எல்லாம்தரையாய் மாறி வழி திறக்கும் பாடி மகிழ்ந்திடுவோம் இயேசுவை உயர்த்திடுவோம் – 2 1. கடந்த நாட்களின் இழப்புகளை நினைத்துஇனியும் அழுதிடாதே புதிய துவக்கத்தின் தேவன் அவர்நமக்கு முன்பாக செல்கின்றாரே தளர்ந்த இருதயத்தை திடப்படுத்திக் கொள்ளுவோம் பெலப்படுத்தும் கிறிஸ்துவால்என்றென்றும் ஜெயமெடுப்போம் 2. உன் தேவன் எங்கே என்று

puthiya thirupangal puthiya maatrangal – புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் Read More »

Ennai Azhaithavar- Nambi vanthen என்னை அழைத்தவர் song lyrics

1.என்னை அழைத்தவர் என் உள்ளம் அறிந்தவர்உம் பாதம் ஓடி வந்தேன்சேற்றில் இருந்தென்னை கை தூக்கி எடுத்த உம்கிருபையை எண்ணி வந்தேன் நீர் எந்தன் கன்மலைநீர் எந்தன் கோட்டையேஎந்நாளும் உம்மை நான் நம்புவேன்-2 நம்பி வந்தேன் நம்பி வந்தேன்நம்பி வந்தேன் உம்மையே நம்பி வந்தேன் ஓடி வந்தேன்உம் பாதம் ஒன்றே போதுமே 2.மனிதரை நம்பினேன் மனம் நொந்து ஏங்கினேன்உதறி தள்ளப்பட்டேன்தனிமையில் கதறினேன் வறுமையால் புலம்பினேன்உலகத்தால் வெறுக்கப்பட்டேன் வழிகளை திறந்தவர் அழுகையை துடைத்தவர் இழந்ததை கொடுத்தவர் என் இயேசுவே-2 நம்பி

Ennai Azhaithavar- Nambi vanthen என்னை அழைத்தவர் song lyrics Read More »

Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன Song Lyrics

சபையாய் ஒருமனமாய் சேர்ந்து செயல்படுவோம்சோர்ந்திடாமல் நிற்போம் இந்தியா நமதே-2யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2 கட்டிடம் இடித்திட்டாலும் சபைகள் அழிவதில்லைகட்டிடம் அழித்திடலாம் சபைக்கோ முடிவேயில்லைஏனென்றால் சரீரமே ஆலயம் கிறிஸ்துவே தலைவர்ஜனங்களே ஆலயம் இயேசுவே தலைவர் யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில்எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல் வீழ்த்திடுமே-2 பாடுகள் நெருக்கினாலும் பயந்து போக மாட்டோம்பாடுகள் மத்தியிலும் சத்தியம் பேசிடுவோம்நித்திய இராஜ்யமே சத்தியம் இயேசுவின் ஆட்சி நிச்சயம்நித்திய இராஜ்ஜியமே ஜெயிக்கும்

Yaar Aatchi Seithal Enna – யார் ஆட்சி செய்தால் என்ன Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks