துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் – Thunbam Vanthalum Nastam Nearnthalum

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் ஒரு நாளும் பயப்படேன் நான்கர்த்தருக்குள் நான் என்றும் மகிழ்ந்திருப்பேன் அவர் கிருபை தாங்குமே (2) இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரேஇயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே என்னை பெற்றோர் கைவிட்டாலும்நான் நம்பினோர் மறந்தாலும்இருள் என்னை சூழ்ந்தாலும்நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்என்னை பெயர் சொல்லி என்னை அழைத்த இயேசு என்னை ஒருபோதும் கைவிடார் (2) இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரேஇயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே நெருக்கத்தில் வாழ்ந்தாலும்நான் இயேசுவை நம்பிடுவேன்இக்கட்டில் இருந்தாலும்என்னை இயேசு விடுவிப்பார்என்னை கரம் […]

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் – Thunbam Vanthalum Nastam Nearnthalum Read More »