Jesintha

Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு

Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் நாவில் புதுப்பாட்டுஎந்தன் இயேசு தருகிறார் (2) ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்உயிருள்ள நாள் வரையில் (2) – எந்தன் 1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் – ஆனந்தம் 2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம் 3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் […]

Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு Read More »

ஆனந்தமாய் இன்பக் கானான் -ANANTHAMAI INBA KAANAN YEGIDUVEN song lyrics

ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் அனுபல்லவி நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும் நாதன் இயேசு என்னோடிருப்பார் சரணங்கள் சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியைக் கண்டு நன்றியுடன் பாடிடுவேன் — ஆனந்தமாய் வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன் வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார் எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார் இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் — ஆனந்தமாய் கர்த்தரின் சித்தம் செய்திட

ஆனந்தமாய் இன்பக் கானான் -ANANTHAMAI INBA KAANAN YEGIDUVEN song lyrics Read More »

Enthan ullam puthu kaviyaale ponga – எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க

Enthan ullam puthu kaviyaale ponga – எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்கஇயேசுவை பாடிடுவேன்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்இத்தனை கிருபைகள் நித்தமும் அருளியகர்த்தரைக் கொண்டாடுவேன் சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்சேதமும் அணுகாமல்சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தைசிருஷ்டிகர் மறைத்தாரேகடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்கிருபையும்

Enthan ullam puthu kaviyaale ponga – எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks