Jerome Allan Ebenezer

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar maraivil

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar maraivil Song Lyrics: (Based on Psalms 91) Unnathamanavarin Uyar maraivil IrupavanSarva vallavarin Nizhalil thanguvaanAdaikalam kotaiyum ArananumavarUnnathamanavarin STANZA 1 Vedanin kannigatkum pazhakum kollai noikum (2)Setaigalal moodi thapuvipaarSathiyam parisayum kedagamam Setaigalal moodi thapuvipaarSathiyam parisayum kedagamam Sathiyam parisayum kedagamam – Unnathamanavarin STANZA 2 Unpakkam ayiram paer Pathinayiram vizhundhalum (2)Thappuvithey unnai kaathiduvar Kangalal […]

உன்னதமானவரின் உயர் மறைவில் – Unnathamanavarin Uyar maraivil Read More »

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththu kollum

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththu kollum நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டுகனிவோடு காத்துக்கொள்ளும்எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு-2 வாதைகளோ தீமைகளோஎன்னை அணுகிட முடியாது-2நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 1.முடியவில்லை சரித்திரமேமுடித்தந்த சமுத்திரமேதொடர்ந்து வந்த படைகளுமேதகர்ந்தந்த அலைகளாலேஎன் மேல் உள்ள பாசத்தால்என்னைப் பாதுகாத்து நடத்திடுவார்எதிராய் வரும் பார்வோனை முறியடித்துஎன்னை உயர்த்திடுவார்நான் கிருபையில் வாழ்கிறேன்-4-நெஞ்சோடு 2.விசுவாசம் கொண்டேனேசுகவாசம் கண்டேனேதிருவசனம் எனக்குத் தந்தார்அவர் வசமாய் இழுத்துக் கொண்டார்கானானின் வாழ்வைத் தந்துஎன்னை மேலாக உயர்த்திடுவார்தேனாக பாலாக நன்மையானதைத் தந்திடுவார்நான்

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் – Nenjodu Anaiththu kollum Read More »

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம்

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம் நீங்க (கர்த்தர்) விரும்பும் பரிசுத்தம்என்னிடம் ஒன்றும் இல்லையேஇருந்தும் என்னை நேசிக்கிறீர்என்னிடம் என்ன நீர் கண்டீர்-2 மறக்கமுடியல ஓ மறக்கமுடியலஉம் அன்பை சொல்லவேநாடி ஓடுறேன்-2-நீங்க விரும்பும் 1.என் அலங்காரம் எல்லாமேபரிசுத்த அலங்காரமாய்மாறனும் உம் பிரசன்னத்தாலே-2மாறனும் நான் மாறனும்பரிசுத்தமாய் என் வாழ்வு மாறனும்-2-நீங்க 2.உம் கண்களை என் மீது வைத்துகண்மணி போல் என்னை காத்துஎன்றும் என்னை நடத்த வேண்டும்-2என் சரீரம் நீர் கொடுத்ததுநீர் தங்கும் ஆலயமாக்கிடுமே-2-நீங்க 3.என் ஜீவனுள்ள நாளெல்லாம்கர்த்தரின்

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம் Read More »

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார்

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் C minorமறவார் இயேசு மறவார் ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார்-2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்-2மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார்-2மகிமையின் தேவன் உன்னை மறவார்-மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார்தாங்கியே நடத்திட மறவார்-2எப்பக்கம் நெருக்கங்கள்உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை மறவார்-2எலியாவின் தேவன் உன்னை மறவார்-மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்வழிகாட்டி நடத்திட மறவார்-2வானமும் பூமியும் நிலை மாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார்-2வார்த்தையை

Maravaar Yesu maravaar – மறவார் இயேசு மறவார் Read More »

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால்

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2 அந்த மரத்தில் தூக்கப்பட்டுஎன் சாபம் ஏற்றப்பட்டு-2விடுதலை செய்ததால்நான் உயரப் பறக்கின்றேன்-2-கிருபை 1.தள்ளி நின்று பார்க்கத்தான்அருகதை இருந்த போதுஎன்னை அள்ளி அரவணைத்துதம்மோடு இணைத்துக் கொண்டார்-2குறை பல இருந்தபோதும்நிறைவான வாழ்வைத் தந்தார்தூரம் தூரம் போன போதும்வேகமாய் என் பக்கம் வந்தார்-மரத்தில் 2.எத்தனையோ நேரங்கள்தகப்பனை நான் வெறுத்த போதுஅத்தனைக்கும் சேர்த்து வைத்துசிலுவையிலே திருப்பித் தந்தார்-2சகதியால் சூழ்ந்த என்னைகுருதியால் வாழ செய்தார்மேலிருந்து

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் Read More »

Nantri Solli Paadida – நன்றி சொல்லி பாடிட

Nantri Solli Paadida – நன்றி சொல்லி பாடிட நன்றி சொல்லி பாடிடநீர் ஒருவரே பாத்திரார்நன்மை செய்த இயேசுவேநீர் ஒருவரே சிறந்தவர் நீர் இல்லாமல் ஒரு நாளும் இல்லைநீர் இல்லாமல் என் வாழ்வும் இல்லைநீர் இல்லாமல் நான் நானும் இல்லைஎன் எல்லாமும் நீரே – (2) என்னை அழைத்தது நீங்கமுன் குறித்ததும் நீங்கஎன்னை தெரிந்து கொண்டீங்கஎன்றும் வழி நடத்துவீங்க – (2) தரித்திரனாய் இருந்த என்னில்தரிசனத்தை விதைத்தவர்தகுதி இல்லா என்னையும்உம் தயவால் நினைத்தவர் – (நீர் இல்லாமல்)

Nantri Solli Paadida – நன்றி சொல்லி பாடிட Read More »

Yahweh En Koo kural – யாவே என் கூக்குரல்

Yahweh En Koo kural – யாவே என் கூக்குரல் யாவே யாவே யாவே யாவேஎன் கூக்குரல் கேட்டீரய்யா என் வேதனை அறிந்தீரய்யா என் கண்ணீரை கண்டீரய்யா விடுதலை தந்தீரய்யா அளவில்லா அன்பு கூர்ந்து உம் சிறகுகளால் மூடினீரே -2சமுத்திரம் திறந்து பார்வோனை அழித்து – 2விடுதலை தந்தீரே வெற்றியை தந்தீரே – யாவே இரட்டிப்பான நன்மை தந்து என் சிறையிருப்பை மாற்றினீரே-2ராஜாக்களாக லேவியராக -2 உமக்கென தெரிந்து கொண்டீர்- ஐயா – யாவே

Yahweh En Koo kural – யாவே என் கூக்குரல் Read More »

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும்

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும் உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே அன்பின் நூலில் என்னை இணைத்தவரே உம்மை நான் அறியும் முன்னாகவே எனக்காக யாவும் செய்து முடித்தவரே உம்மைப் போல் எவரையும் கண்டதில்லை என் உயிரோடு உயிராக கலந்தவரே கலந்தவரே கலந்தவரே யெகோவா ஓசேனு x 2 என்னை உருவாக்கினவர் 1. பார்வோனின் சேனைகள் துரத்தி வந்தும் அரணானவர் என் அரணாகுவீர் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டும் நீர் என்னில்

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும் Read More »

ATHISAYAM ARPUTHAM – அதிசயம் அற்புதமே

ATHISAYAM ARPUTHAM – அதிசயம் அற்புதமே கண்மூடித்தனமாதான் நம்பிடுவோமேநாங்க கண்ணாபின்னானு பெற்றிடுவோமே-2யாரும் நினைக்காதத யாரும் பார்க்காததயாரும் கேக்காத விஷயங்களைநாங்க நினைச்சிடுவோம்நாங்க பார்த்திடுவோம்நாங்க மனசுல நம்பிடுவோம் அதிசயம் அற்புதமேஎங்கள் வாழ்க்கையில் நடந்திடுமே 1.கால் வச்சா பிரிஞ்சிடுமே சிகப்பு கடல்துரத்தினா மூடிடுமேகை வச்சா இடிஞ்சிடுமே கட்டிட பில்லர்நகைச்சா மூடிடுமேநூறு வயசானாலும்நாங்க பெலத்துடன் வாழ்ந்திருப்போம்வெள்ளமே வந்தாலுமேநாங்க வார்த்தையால் பிழைச்சிடுவோம் இயேசு ராஜாவின் பிள்ளை நாங்கநாங்க ஒரு நாளும் தோற்பதில்லஅதிசயம் அற்புதமேஎங்கள் வாழ்க்கையில் நடந்திடுமே 2.தண்ணீரெல்லாம் மாறிடுமே வேறமாறிபந்தியெல்லாம் ஆனந்தமேகண்டெய்னர் நிறைஞ்சிடுமேநம்ம குறையெல்லாம்

ATHISAYAM ARPUTHAM – அதிசயம் அற்புதமே Read More »

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன்

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன் என்னை காண்கின்ற தேவன் என்றும் நீர்சூழ்நிலைகளை மாற்றும் தேவன் நீர்-2உம் அன்பு மாறாததுஉம் பாசம் முடியாதது-2 நான் கலங்கின நேரங்களில்என் கூடவே இருப்பவரேஎண்ணிலடங்கா நன்மைகளைநீர் செய்து முடித்தீரே 1.பாவங்கள் சாபங்கள் நீக்கிடவேஎனக்காக பலியானீர்கொள்ளை நோய்கள் என்னை அணுகாமல்எனக்காக அடிக்கப்பட்டீர் அதற்கு நன்றி சொல்லி என்றும் உம்மை துதிப்பேன்உயிருள்ள வரை உம்மை என்றும்நான் துதிப்பேன்-2-நான் கலங்கின 2.ஆபத்து நாட்களில் கூட இருந்துஎனக்காய் யுத்தம் செய்வீர்மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்என்னோடு

Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன் Read More »

Thunba pattalum – துன்பப் பட்டாலும்

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Lyrics : துன்பப் பட்டாலும்துயரப் பட்டாலும்என் தேவனை மட்டும்நான் விடவே மாட்டேன் (2) Verse 1:என் காயம் ஆற்றிடுவார்என்னை அவர் தேற்றிடுவார் (2)நான் போகும் இடமெல்லாம்என்னை அவர் காத்துஎன்னை நடத்திடுவாரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ ஏஅல்லேலூயா ஓ ஓஅல்லேலூயா !!! (2) Verse 2:எனக்காய் சிலுவையை சுமந்துஎன் பாவம் கழுவினீரே (2)நீர் எனக்காய் மரித்தீரேஎனக்காய் உயிர்த்தீரேமீண்டும் வருவீரே (2) Chorusஅல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா ஏ

Thunba pattalum – துன்பப் பட்டாலும் Read More »

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை LYRICSவிலைபோகாத என்னை உம் காருண்யத்தால் மீட்டுக்கொண்டவரே நன்றி என் சிற்பரனே உமக்கு நன்றிஎன் சிற்பியே உமக்கு நன்றி நீர் குருதி சிந்தி என்னை குணமாக்கினீர்என் சாற்றுதலான வாழ்க்கையை வாங்கிக் கொண்டீர் என் சத்தனே உமக்கு நன்றிஎன் சத்திரமே உமக்கு நன்றிஎன் உன்னலர் மத்தியில் என் தலை உயர்த்தினீரேஎன் கறை போக்கவே உம் உயிர் நீத்தீரே என் திருமையே உமக்கு நன்றிஎன் திரையனே உமக்கு நன்றி

Vilaipogadha Ennai – விலைபோகாத என்னை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version