உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா | Ummai Pirinthu vazha Mudiyathaiya
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையாஇயேசையா இயேசையா (2) 1. திராட்சை செடியின் கொடியாகஉம்மில் நிலைத்திருப்பேன்மிகுந்த கனி கொடுப்பேன்உம் சீடானாயிருப்பேன் – நான் 2. முன்னும் பின்னும் என்னை நெருக்கிஉம் கரம் வைக்கின்றீர்உமக்கு மறைவாய் எங்கே போவேன்உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான் 3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமேபயந்து போக மாட்டேன்துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்சோர்ந்து போகமாட்டேன் – நான் 4. நடந்தாலும் படுத்திருந்தாலும்என்னை சூழ்ந்து உள்ளீர்என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்எல்லாம் உம் கிருபை – ஐயா 5.கர்த்தாவே என்னை […]
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா | Ummai Pirinthu vazha Mudiyathaiya Read More »