Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal

Jebathotta Jeyageethangal songs

Jebathotta Jeyageethangal lyrics

Jebathotta Jeyageethangal songs lyrics

Jebathotta Jeyageethangal lyrics in tamil

Jebathotta Jeyageethangal tamil songs lyrics

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2இயேசையா (4) 1.பிறவியிலே முடவன்பெயர் சொன்னதால் நடந்தான்குதித்தான் துதித்தான்கோவிலுக்குள் நுழைந்தான் 2. லேகியோன் ஓடிவந்தான்இயேசுவே என்றழைத்தான்ஆறாயிரம் பிசாசுக்கள்அடியோடு அழிந்தன 3. பர்த்திமேயு கூப்பிட்டான்இயேசுவே இரங்கும் என்றான்பார்வை அடைந்தான்இயேசுவை பின்தொடர்ந்தான் 4. மனிதர் மீட்படையவேறு ஒரு நாமம் இல்லைவானத்தின் கீழெங்கும்பூமியின் மேலேங்கும் 5, இயேசுவே கர்த்தர் என்றுநாவுகள் அறிக்கையிடும்முழங்கால் யாவும்முடங்குமே நாமத்தில் The way […]

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam Read More »

என் கன்மலையும் மீட்பருமான -En Kanmalaiyum Meetparumana

என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவேஎன் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2 1. துணிகர பாவ கிரியைமேற்கொள்ள முடியாது – 2வசனம் தியானிப்பதால்வாழ்வேன் பரிசுத்தமாய் – 2 இயேசைய்யா இரட்சகரேஇரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும் 2. வார்த்தையின் வல்லமையால்உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – உம்பாதையில் நடப்பதினால்ஞானம் பெறுகின்றேன் – உம் 3. இதயம் மகிழ்கின்றதுவசனம் உட்கொள்வதால் – உம்கண்கள் மிளிர்கின்றனவார்த்தையின் வெளிச்சத்தினால் – உம் 4. தங்கம் பொன்னைவிடஅதிகமாய் விரும்புகிறேன் – 2தேனின் சுவையை

என் கன்மலையும் மீட்பருமான -En Kanmalaiyum Meetparumana Read More »

பயப்படாதே அஞ்சாதே – Bayapadathae Anjathae

பயப்படாதே அஞ்சாதேஉன்னுடன் இருக்கிறேன்திகையாதே கலங்காதேநானே உன் தேவன் – 2 1. சகாயம் செய்திடுவேன்பெலன் தந்திடுவேன் – 2நீதியின் வலக்கரத்தால்தாங்கியே நடத்திடுவேன் – 2 நீயோ என் தாசன்நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2வெறுத்து விடவில்லைஉன்னை வெறுத்து விடவில்லை – பயப்படாதே 2.வலக்கரம் பிடித்துக்கொண்டேன்வழுவாமல் காத்துக்கொள்வேன் – உன்அழைத்தவர் நான் தானேநடத்துவேன் இறுதி வரை – உன்னை 3. உன்னை எதிர்ப்பவர்கள்எரிச்சலாய் இருப்பவர்கள் – 2உன் சார்பில் வருவார்கள்உறவாடி மகிழ்வார்கள் – 2 4. மலைகள்

பயப்படாதே அஞ்சாதே – Bayapadathae Anjathae Read More »

ஆசையாய் தொடர்ந்து – Aasaiyaai Thodarnthu

ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2எதற்காக பிடித்தாரோஅதை நான் பிடித்துக்கொள்ள 1. பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான்கண்முன்னே என் இயேசு தான்பரமன் அழைத்தாரே (அந்த)பந்தயப் பொருளுக்காய்இலக்கை நோக்கி ஓடுகிறேன் – 2 எதற்காய் அழைத்தாரோஅதை நான் செய்து முடிக்க – 2 2.கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவைஅறிகிற அறிவின் மேன்மைக்காகபலமே பயனற்றவை நஷ்டம் குப்பையெனதூக்கி நான் எறிந்து விட்டேன் எதற்காய் அழைத்தாரோஅதை நான் செய்து முடிக்க – 2

ஆசையாய் தொடர்ந்து – Aasaiyaai Thodarnthu Read More »

பாதுகாப்பார் நெருக்கடியில் – Paadhukaappar Nerukadiyil

பாதுகாப்பார் நெருக்கடியில்பதில் தருவார் ஆபத்திலேதுணையாய் வருவாய் உதவி செய்வார்கைவிடார் கைவிடார் 1. துதிபலி அனைத்தையும்பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – நம் – 2நாம் செய்த நற்கிரியைகளைமறவாமல் நினைக்கின்றார் – 2 2. இதயம் விரும்புவதைநமக்கு தந்திடுவார்ஏக்கங்கள் அனைத்தையும்செய்து முடித்திடுவார் – நம் 3. மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்வரும் எழுப்புதல் நாம் காண்போம்நம் தேவன் நாமத்தினால்கொடியேற்றி கொண்டாடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர்முறிந்து விழுந்தார்கள்கர்த்தரையே நம்பும் நான்நிமிர்ந்து நிற்கின்றேன் (இதே ராகத்தில் பின்வருமாறு நன்றி பாடல் பாடலாம்) பாதுகாத்தீர் நெருக்கடியில்பதில் தந்தீர்

பாதுகாப்பார் நெருக்கடியில் – Paadhukaappar Nerukadiyil Read More »

வேண்டாம் வேண்டாம் பயப்பட – Vendaam Vendaam Bayapada

வேண்டாம் வேண்டாம் வேண்டாம்பயப்பட வேண்டாம்வேண்டாம் வேண்டாம் வேண்டாம்கலங்கிட வேண்டாம் – 2 1. கர்த்தர் தாமே முன் செல்கிறார்உன்னோடே கூட இருப்பார் – 2உன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை கைவிடுவதில்லை – 2 பெலன் கொண்டு திடமாயிருவீரு கொண்டு துணிந்து நில்நீ செல்லும் இடமெல்லாம்கர்த்தர் கூட வருகிறார் – வேண்டாம் 2. எதிர்த்து நிற்க எவராலுமேமுடியாது முடியாது – 2மோசேயோடு இருந்தது போலநம் தகப்பன் நமக்குள்ளே – 2 3. கால் மிதிக்கும் இடமெல்லாம்கர்த்தருக்கே சொந்தமாகும் – 2காஷ்மீர்

வேண்டாம் வேண்டாம் பயப்பட – Vendaam Vendaam Bayapada Read More »

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2பூத்து குலுங்கிடுவாய்காய்த்து கனி தருவாய்பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த என் மகனே( மகளே) நீ வேரூன்றுவாய் 1. நானே காப்பாற்றுவேன்நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்இரவும் பகலும் காத்துக்கொள்வேன்எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் 2. அருமையான மகன் அல்லவோபிரியமான பிள்ளையல்லவோ – நீஉன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்உனக்காக என் இதயம் ஏங்குகின்றது 3. நுகங்களை முறித்துவிட்டேன்கட்டுகளை அறுத்துவிட்டேன்இனிமேல் நீ அடிமை ஆவதில்லைஎனக்கே ஊழியம் செய்திடுவாய் 4. புதிய கூர்மையானபோரடிக்கும் கருவியாக்குவேன்மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்

யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai Read More »

கலங்காதே மகனே – Kalangathe Megane

கலங்காதே மகனேகலங்காதே மகளேகன்மலையாம் கிறிஸ்துகைவிடவே மாட்டார் – 3 1. மலைகள் பெயர்ந்து கோலாம்குன்றுகள் அசைந்து போகலாம்மனதுருகும் தேவன்மாறிடவே மாட்டார் – 3 2. உலகம் வெறுத்துப் பேசலாம்காரணமின்றி நகைக்கலாம்உன்னை படைத்தவரோஉள்ளங்கையில் ஏந்துவார் 3. தீமை உன்னை அணுகாதுதுன்பம் உறைவிடம் நெருங்காதுசெல்லும் இடமெல்லாம்தூதர்கள் காத்திடுவார் 4. வியாதி வறுமை நெருக்கலாம்சோதனை துன்பம் சூழலாம்உன்னை மீட்டவரோஉன்னைக் காத்துக் கொள்வார்

கலங்காதே மகனே – Kalangathe Megane Read More »

எனது மணவாளனே – Enathu Manavalane

எனது மணவாளனே என் இதய ஏக்கமேஇனியவரே இயேசையாஉம்மைத் தான் தேடுகிறேன் – நான்உம்மைத் தான் நேசிக்கிறேன் 1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என்உள்ளமெல்லாம் துள்ளுதையாஉம் அன்பைப் பாடப் பாடஇதயமெல்லாம் இனிக்குதையா (2) 2. உம் முகம் பார்க்கணுமேஉம் அழகை ரசிக்கணுமேஉம் பாதம் அமரணுமேஉம் சித்தம் அறியணுமே 3. என் வாயின் சொற்களெல்லாம்ஏற்றனவாய் இருப்பதாகஎன் இதய எண்ணமெல்லாம்உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு) 4. அழகெல்லாம் அற்றுப் போகும் -உலகஎழிலெல்லாம் ஏமாற்றும்உம் அன்பு மாறாதையாஒரு நாளும் அழியாதையா 5. நான்

எனது மணவாளனே – Enathu Manavalane Read More »

இயேசு நீங்க இருக்கையிலே – Yesu Neenga Irukaiyilae

இயேசு நீங்க இருக்கையிலேநாங்க சோர்ந்து போவதில்லைநீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க 1. சமாதான காரணர் நீங்கதானேசர்வ வல்லவரும் நீங்கதானே 2. அதிசய தேவன் நீங்கதானேஆலோசனைக் கர்த்தர் நீங்கதானே 3. தாயும் தகப்பனும் நீங்கதானேதாங்கும் சுமைதாங்கி நீங்கதானே 4. எனக்கு அழகெல்லாம் நீங்கதானேஎனது ஆசையெல்லாம் நீங்கதானே 5. இருள் நீக்கும் வெளிச்சம் நீங்கதானேஇரட்சிப்பின் தேவன் நீங்கதானே 6. எல்லாமே எனக்கு நீங்கதானேஎனக்குள் வாழ்பவரும் நீங்கதானே 7. முதலும் முடிவும் நீங்கதானேமுற்றிலும் காப்பவர் நீங்கதானே 8. வழியும் சத்தியமும் நீங்கதானேவாழ்வளிக்கும்

இயேசு நீங்க இருக்கையிலே – Yesu Neenga Irukaiyilae Read More »

உம்மோடு இருப்பது தான் – Ummodu Irupathu Thaan

உம்மோடு இருப்பதுதான்உள்ளத்தின் வாஞ்சையையாஉம் சித்தம் செய்வது தான்இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானேஎன் முன்னே நிறுத்தியுள்ளேன் 1. எனக்காக யாவையும் செய்பவரேசெய்து முடிப்பவரேஎன் பாரங்கள் என் சுமைகள் -2உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2 2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்கிருபையும் உள்ளவரேஎன் ஜீவனை அழிவில் நின்றுமீட்டவரே என் மேய்ப்பரே 3. எபிநேசரே எல்எலியோன்என்றுமே உயர்ந்தவரேஎல்ஷடாய் (சர்வ) வல்லவரேஎல்ரோயீ காண்பவரே 4. மன்னிப்பதில் வள்ளல் நீரேசுகம் தரும் தெய்வம் நீரேஉம் அன்பையும் இரக்கத்தையும்மணி முடியாய் சூட்டுகின்றீர்

உம்மோடு இருப்பது தான் – Ummodu Irupathu Thaan Read More »

எனது தலைவன் இயேசுராஜன் – Enathu Thalaivan Yesu Rajan

எனது தலைவன் இயேசுராஜன்மார்பில் சாய்ந்து சாய்ந்துமகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் 1. இதய தீபம் எனது தெய்வம்இரக்கத்தின் சிகரம்பார்த்து பார்த்து ரசித்து ருசித்துபரவசம் அடைவேன் 2. நீதி தேவன் வெற்ற வேந்தன்அமைதியின் மன்னன்நினைத்து நினைத்து கவலை மறந்துநிம்மதி அடைவேன் 3. நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்டேன்நாளும் பின் தொடர்வேன்தோளில் அமர்ந்து கவலை மறந்துதொடர்ந்து பயணம் செய்வேன் 4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்அழைத்துச் செல்பவரேஆத்துமாவை தினமும் தேற்றிஅணைத்துக் கொள்பவரே

எனது தலைவன் இயேசுராஜன் – Enathu Thalaivan Yesu Rajan Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks