கறைகள் நீங்கிட-Karaigal neengida
கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்)கர்த்தரைத் துதிக்கின்றேன்பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றிநான் வலம் வருகின்றேன் 1.கர்த்தாவே உம் பேரன்புஎப்போதும் என் கண் முன்னேவார்த்தையின் வெளிச்சத்தில் வாழஅர்ப்பணித்தேன் ஆராதனை ஆராதனைஆயுள் எல்லாம் ஆராதனைஅன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 2.அறுவடையின் எஜமானனே,அரணான (என்) அடைக்கலமேஅல்பாவும் ஒமேகாவும்,தொடக்கமும் முடிவும் நீரே 3.இரக்கங்களின் தகப்பனே,இளவயதின் வழிகாட்டியேஜீவிக்கின்ற மெய்தேவனே,ஜீவனின் அதிபதியே 4.நித்தியானந்த சக்ராதிபதிநீர் ஒருவரே மாவேந்தர்அரசர்க்கெல்லாம் அரசர் நீர்பேரின்பக் கடவுள் நீரே 5.எல்லாருக்கும் நீதிபதி,சர்வத்தையும் உருவாக்கினீர்சகல கிருபையும் நிறைந்தவர்சத்தியமானவரே 6.உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தர்,நன்மைகளின் பிறப்பிடமேயோனாவிலும் பெரியவரே,பிரதான […]