Jaison Babu

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் பரலோகில் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் பூலோகில் சந்தோஷம் (2) இயேசு என்னில் பிறந்ததினால்இயேசு என்னில் வாழ்வதினால் (2)ஒப்புரவாக்கியதினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம் பாவங்கள் மன்னித்ததினால்பரிசுத்தமாக்கியதினால் (2)விடுதலை கொடுத்ததினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம் சீக்கிரம் வருவதினால் என்னைசேர்த்துக்கொள்ளப்போவதினால் (2)நித்திய வாழ்வதினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம் Read More »

நல்ல பிதாவே வல்ல பிதாவே -NALLA PITHAVE VALLA PITHAVE

நல்ல பிதாவே வல்ல பிதாவேவல்ல பிதாவேஅப்பா பிதாவேஉம்மையே துதிப்பேன்(2) சர்வமும் படைத்தவர் நீரேஆதியும் அந்தமும் நீரேகிருபையுள்ளவரும் நீரேஇரக்கமுள்ளவரும் நீரே – நல்ல உலக இரட்சகர் நீரேஉண்மையுள்ளவர் நீரேஅதிசயமானவரேஆலோசனை கர்த்தாவே – நல்ல நல்ல ஆவியும் நீரேசத்திய ஆவியும் நீரேநித்திய ஆவியும் நீரேஉதவி செய்பவர் நீரே – நல்ல

நல்ல பிதாவே வல்ல பிதாவே -NALLA PITHAVE VALLA PITHAVE Read More »

உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai illana

உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்லை நான்உங்க கிருபை இல்லன்னாஅழிஞ்சிருப்பேன் நான் (2) நான் இரட்சிக்கப்பட்டதுஉங்க கிருபையால தான்என் சாபம் முறிந்ததுஉங்க கிருபையால தான் நான் சுகமாய் வாழ்வது உங்க கிருபையால தான்பலவானாய் வாழ்வதுஉங்க கிருபையால தான் உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்ல நான்உங்க கிருபை இல்லன்னா அழிஞ்சிருப்பேன்நான் (2) நான் விழாதிருப்பதுஉங்க கிருபையால தான்நான் நிலைத்திருப்பதுஉங்க கிருபையால தான் நான் காக்கப்படுவதுஉங்க கிருபையால தான்நான் உயர்த்தப்படுவதுஉங்க கிருபையால தான் உங்க கிருபை இல்லன்னாஒன்றுமில்லை நான்உங்க கிருபை இல்லன்னாஅழிஞ்சிருப்பேன் நான் (2)

உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai illana Read More »

கண்ணீரோடு நான் -Kanneerodu Naan

கண்ணீரோடு நான் நன்றி சொல்லுகின்றேன் (2) உந்தன் இரக்கத்தைஉந்தன் உருக்கத்தைஉந்தன் கிருபையைஎண்ணிப் பாடுவேன் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) 1. சாபத்தை முறித்துபாவத்தை மன்னித்துவியாதியை விலக்கிபுது வாழ்வு கொடுத்தீர் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) 2. உம் வார்த்தையை கொடுத்துஉம் ஆவியைக்கொடுத்துஉம் வல்லமைகொடுத்துகர்த்தர் பயன்படுத்துகிறீர் (2) நன்றி நன்றி நன்றி நன்றி (2) கண்ணீரோடு நான் நன்றி சொல்லுகின்றேன் (2) உந்தன் இரக்கத்தைஉந்தன் உருக்கத்தைஉந்தன் கிருபையைஎண்ணிப் பாடுவேன் (2) நன்றி நன்றி

கண்ணீரோடு நான் -Kanneerodu Naan Read More »

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume

என்னை பலப்படுத்திடுமேஉம் ஆவியானவரால் நான் பெலவீனன்நான் அறிவீனன்நான் ஒன்றுமே இல்லாதவன் (2)என்னை பலப்படுத்திடுமே அப்பம் கேட்டால் கல்லைக்கொடாதவர்மீனைக்கேட்டால் பாம்பைக்கொடாதவர்முட்டை கேட்டால்தேளைக்கொடாதவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை நல்ல ஈவுகளைகொடுப்பவர்பரிசுத்தாவியைகொடுப்பவர்வேண்டிக்கொண்டால்பதில் கொடுப்பவர்என்னை பலப்படுத்திடுமே (2) – என்னை

என்னை பலப்படுத்திடுமே-Ennai Belapaduthidume Read More »

இந்த புதிய நாளிளே – Intha Puthiya Naalilae

இந்த புதிய நாளிளேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) ஜீவனைப்பார்க்கிலும் உம் கிருபை நல்லதுஜீவனைக்காத்திட உம் கிருபை நல்லது (2) இந்த புதிய நாளிளேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) நீதிமானாகிட உம் கிருபை நல்லதுநிலை வாழ்வைப்பெற்றிடஉம் கிருபை நல்லது(2) இந்த புதிய நாளிளேபுதிய கிருபை வேண்டுமேஉமது கிருபை மட்டுமேஎன்னை வழி நடத்துமே (2) இருதயம் பலப்பட உம் கிருபை நல்லதுபிரியமாய் தொழுதிடஉம் கிருபை நல்லது (2) இந்த

இந்த புதிய நாளிளே – Intha Puthiya Naalilae Read More »

ஆயிரமிருந்தாலும் நீர் என்- Aairamirunthalum Neer en

ஆயிரமிருந்தாலும் நீர் என் தந்தைஆயிரம் நடந்தாலும்நான் உம் பிள்ளைதவறுகள் செய்தாலும் தன்டிப்பதில்லைமன்னிப்பதிலே நீர் தயங்குவதில்லை (2) 1. என்பாவத்துக்குக் தக்கதாய்நீர் ஒருபோதும் செய்வதில்லை என் குற்றத்திற்க்குத் தக்கதாய்நீர் சரிக்கட்டுவதும் இல்லைகிழக்குக்கும் மேற்குக்கும் தூரமாய்பாவங்களை விலக்கினீர் தந்தை பிள்ளைக்கு இரங்கும்போல்அஞ்சு வோர்க்குஇரங்குகிறீர் ஆயிரமிருந்தாலும் நீர் என் தந்தைஆயிரம் நடந்தாலும் நான் உம் பிள்ளைதவறுகள் செய்தாலும் தன்டிப்பதில்லைமன்னிப்பதிலே நீர்தயங்குவதில்லை(1) 2. என் அக்கிரமங்கள் மன்னித்து என் நோய்களை குணமாக்கிஎன் பிராணனை அழியாமல் விலக்கிகிருபை இரக்கத்தை சூட்டிநன்மையினால் திருப்தியாக்கி கழுகைப்போல வாழவைக்கிறீர்ஒடுக்கப்படும்

ஆயிரமிருந்தாலும் நீர் என்- Aairamirunthalum Neer en Read More »

என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume seiya

என்னால் எதையுமே செய்ய முடியலஉமது பலமில்லாமல் எதுவும் முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) என்னால் விழித்திருந்துஜெபிக்க முடியலஎன்னால் கருத்தாகஜெபிக்க முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) உமது வசனங்களை வாசிக்க முடியலஉமது வசனங்களை தியானிக்க முடியல (2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2)

என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume seiya Read More »

உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode

உடைந்த உள்ளத்தோடேஉம் பாதம் வருகின்றேன்என் பாவம் மன்னியுமைய்யா (2) என் பாவம் சிவேரென்று இருந்தாலும் உறை பனியைப்போலாக்குவீர்என் பாவம் இரத்தம்போல் இருந்தாலும் அதை பஞ்சைப்போலாக்குவீர்(2) என்னை மன்னியும் தெய்வமேஎன்னை மன்னியும் இயேசுவே(2) என் பாவம் உணர்ந்தறிக்கை செய்தாலே அதை மன்னிக்க உண்மையுள்ளவர்எல்லா அநியாயங்கள் நீக்கி சுத்திகரிக்க நீர் நீதியுள்ளவர்(2) என்னை மன்னியும் தெய்வமேஎன்னை மன்னியும் இயேசுவே(2)

உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode Read More »

உம்மைத்துதிக்கிறேன் -Ummai Thuthikkiren

உம்மைத்துதிக்கிறேன்உம்மைப்புகழுகிறேன்உம்மை வாழ்த்துகிறேன்உம்மை வணங்குகிறேன் (2) நீரே நல்லவர்நன்மை செய்பவர்நீரே உண்மையும்நீதியுமுள்ளவர் (2) உம்மை ஆராதிப்பதேஉமக்கு மகிமைஉம்மை ஆராதிப்பதேஎனக்கு மேன்மை (2) உம்மைத்துதிக்கிறேன்உம்மைப்புகழுகிறேன்உம்மை வாழ்த்துகிறேன்உம்மை வணங்குகிறேன் (2) நீரே கிருபையும்சத்தியமுள்ளவர்நீரே இரக்கமும்உருக்கமும் உள்ளவர் (2) உம்மை ஆராதிப்பதேஉமக்கு மகிமைஉம்மை ஆராதிப்பதேஎனக்கு மேன்மை (2) பிதாவே உம்மைத்துதிக்கிறேன்இயேசுவே உம்மைப்புகழுகிறேன்ஆவியானவரே உம்மை வாழ்த்துகிறேன்திரியேகரே உம்மை வணங்குகிறேன் (2)

உம்மைத்துதிக்கிறேன் -Ummai Thuthikkiren Read More »

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam munbaga sellum

என் சமுகம் முன்பாக செல்லும்இளைப்பாருதல் வரும் என்றீர் – 2இருந்தவரேஇருப்பவரேசீக்கிரம் வருபவரே – 2 1. நீர்ப்பாய்சலான தோட்டம் போலவற்றிடாத நீர் ஊற்றைப்போலவறண்ட காலத்தில் திருப்தியாக்கிஎலும்புகளை பலப்படுத்துகிறீர் – 2 – இருந்தவரே 2. கன்மலையை நீர்தடாகமாககற்பாறையை நீரூற்றுகளாகதண்ணீரை ருசியான ரசமாகமாற்றியே ஜீவன் தந்திடுவீர் – 2 – இருந்தவரே 3. காற்றுக்கு நீர் ஒதுங்கிடமாகவெள்ளத்திற்கும் புகலிடமாகவறண்ட நிலத்தில் நீர்க்கால்களாய் பெங்கன்மலையின் நிழலுமானீர் – 2 – இருந்தவரே

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam munbaga sellum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks