Jaffi Isac

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும்

பொன்னான நேரம் வெண் பனி தூவும் – Ponnana Neram Ven panithoovum பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் 1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகபேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்கபிறந்து வந்தார்உலகை ஜெயிக்க வந்தார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம் 2. உண்மையின் ஊழியம் செய்திடவேவானவர் இயேசு பூவில் வந்தார்வல்லவர் வருகிறார்நம் மீட்பர் வருகிறார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம் 3. வானமும் பூமியும் அண்டமும் படைத்துவேதத்தின் ஓளியை பரப்பினாரேஇருளை அகற்றுவார்நம்மை இரட்சித்து நடத்துவார்அல்லேலுயா […]

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும் Read More »

O Yesu Umathanbu Lyrics – ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது

ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியதுஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது (2) 1.அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்ததுஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்ததுஅன்றாடம் காலை மாலைகளிலும்துதிக்க உயர்ந்தது (2) 2.சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்பங்கமில்லாமல் பதிலளிப்பேன்என்றதால் பாடுகிறேன் (2) 3.இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்கருணையா யென்னைக் கரம் பிடித்தேகர்த்தரே காப்பதாலும் (2) 4.குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்இறைவனாம் இயேசுஎல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர் (2) 5.தேவனுடைய வீட்டில் சித்தப்படி

O Yesu Umathanbu Lyrics – ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது Read More »

En yesu baala – என் இயேசு பாலா

என் இயேசு பாலா என் இன்ப நாதா பாடுவேன் ஆரிராரோ வீணையெடுத்து இன்னிசை மீற்றி பாடுவேன் தாலேலோ தென்றல் காற்றே மெல்ல வீசு தெய்வீக பாலன் தூங்கிடவே தேன் சிந்தும் தூதர்களின் பாடல்களால் பாலனை தாலாட்டவா ஆரிராரோ ஆரிராரோ காரிருள் வேளை கடுங்குளிர் நேரம் கருணையின் உருவே கனிவோடு உதித்தார் பூலோக மாந்தர்கள் தாலாட்டிட கண்னே நீ கண்ணுறங்கு ஆரிராரோ ஆரிராரோ En yesu baalaEn Inba NaathaPaaduvean Aaareerarooveenai eduthu innisai meetri Paaduvean Thaaleyloo

En yesu baala – என் இயேசு பாலா Read More »

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்தெய்வ திருமகவேஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டுஏழைப் பாடுகின்றேன் – (2)கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ 1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள் 2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டுஇது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டுஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் –

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum Read More »

Ummaiye Uyarthuven – உம்மையே உயர்த்துவேன் song lyrics

உம்மையே உயர்த்துவேன் உன்னதமானவரேஉம்மையே ஆராதிப்பேன் பரிசுத்தமானவரே (2) ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) – உம்மையே 1.ஒருவரும் சேரா ஒளியினிலே வாசம் செய்யும் தூயவரே (2)ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) 2.வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) 3.வெண்மையும் சிவப்பும் ஆனவரே வெண்மேகமாக இருப்பவரே (2)ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2) 4.அகிலம் அனைத்தையும் ஆள்பவரே அனைத்திலும் என்னை நேசிப்பவரே (2)ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை

Ummaiye Uyarthuven – உம்மையே உயர்த்துவேன் song lyrics Read More »

Paavaththin Paaraththinaal- பாவத்தின் பாரத்தினால் song lyrics

1.பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை நின் கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் இயேசுநாதா கெட்ட குமாரனைப்போல் துஷ்டனாய் அலைந்தேனப்பா நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே தந்தையை விட்ட பின்பு தவிடுதான் ஆகாரமோ மனங்கசிந்து நொந்தேன் கண்ணீரைத் துடைத்திடுமே கள்ளனாயினும் நான் நீர் பெற்ற பிள்ளையல்லோ கள்ளனுக்கருள் செய்த நீர் தள்ளாதே சிலுவைநாதா தந்தை, தாய் தமரெல்லாம் என்னைக் கைவிடுவார்கள் சாகும் நாளில் தாங்குவார் நீரல்லால் யாருமில்லை!

Paavaththin Paaraththinaal- பாவத்தின் பாரத்தினால் song lyrics Read More »

potruvom devanai song lyrics

போற்றுவோம் தேவனைஇன்றும் என்றுமாய்ஆவியுடன் உண்மையுடன்ஆராதிப்போம் இயேசுவை சென்ற நாளினில் சுகமுடன்காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்தந்தேன் எந்தனை வந்தேன் பாதமேஎன்றும் சொந்தமாய் தேவ ஜனத்தின் ஆகாரமாம்மன்னா புசித்து ஜீவித்தாரேஎன்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்என்றும் வளருவோம் தேவ கிருபை தங்கிடவேதேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம்நொறுங்கியே உண்மை மனதுடன்என்றும் தொழுகுவோம் தேவ ஆலயம் மகிமையால்நிரம்பி தங்கிட ஆராதிப்போம்துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமேசாற்றி ஆராதிப்போம்   Pottruvom Thevanai devanai English  lyrics pottruvom thevanaiintrum entrumaiaaviyudan unmaiyudanaarathippom Yesuvai sentra naalinil

potruvom devanai song lyrics Read More »

Alinthu pokintra aathumaakalai- அழிந்து போகின்ற ஆத்துமாக்களை

Alinthu pokintra aathumaakalaithedi selvathu en kadamaianbu nesarai avani engilumsumanthu selvathu en perumai neatrum entrum yentrum maaridathaum anbai paadi mazhivenen nesar yesuvai thedi vanthaum anbai engum solluven – Alinthu Azhakaga ennai vanaiumneer virumpum paathiramaagaanbalae ennai nirppumentrum umakai bayanullathaga -2 Appa nan unthan sitham seiyavaeippaaril engum ozhi veesavaethanthen ennai yettru kollum yesuvae – neatrum neer thantha vaazhgaiathai

Alinthu pokintra aathumaakalai- அழிந்து போகின்ற ஆத்துமாக்களை Read More »

Thaagam Theerkkum Jeevanathi lyrics

தாகம் தீர்க்கும் ஜீவநதி தரணியில் உண்டோ எனத் தேடினேன் தேடினேன் தேடியே ஓடினேன் 1.அருவியின் நீரை பருகி விட்டேன் ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்(2) துரவுகள் கடலும் தாகம்தீர்க்கவில்லை தூரத்துக் கானலாய் ஆகியதே (2) 2.கானகம் சோலையும் தேடியபின் வானகம் நோக்கியே அபயமிட்டேன் கண்களை மெல்ல நானும் திறந்திட கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன்(2) 3.பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க கன்மலையாம் என் இயேசு நின்றார் 4.ஐயனின் திருவடி வீழ்ந்தேன்

Thaagam Theerkkum Jeevanathi lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks