Jacintha Jayaseelan

Malaimaa Nadhiyo – மலைமா நதியோ

பல்லவி மலைமா நதியோ மிகு ஆழ் கடலோமருள் சூழும் கானக வனமோ – எங்கும்மீட்பர் சிலுவை சுமப்பேனே சரணங்கள் 1. பள்ளம் மேடு தடை தாண்டியேபசாசின் கண்ணிக்கு நீங்கியேஉள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்மெல்ல மெல்ல நடந்தே – எனின்மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா 2. இன்னல் துயர் பிணி வாதையில்ஈனரெனைத் தாக்கும் வேளையில்துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்தூயன் பாதையில் ஊர்ந்தே – அவர்தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா 3. பூலோக […]

Malaimaa Nadhiyo – மலைமா நதியோ Read More »

Kaanaatha Aatin Pinnae – காணாத ஆட்டின் பின்னே Song lyrics

காணாத ஆட்டின் பின்னே – கர்த்தர்கண்ணீருடன் அலைந்தார்அன்போடு உன்னை அழைக்கின்றாரேஇன்றே திரும்பி நீ வா 1.முள்ளும் புதரும் காடும் மழையும்உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் – காணாத 2.சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணிகர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்யோனாவைப் போல நீ போனாயல்லோஏசுபரன் வாக்கு வேருத்தாயல்லோ – காணாத 3.என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்இயேசுவின் பாதை நீ விட்டோடாதேநீதி நிறைந்த தம் கரங்களைநீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் – காணாத 4.துன்மார்க்கரெல்லாம்

Kaanaatha Aatin Pinnae – காணாத ஆட்டின் பின்னே Song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks