Issac D

Issac D songs

Issac D music

Issac D tamil songs

Issac D songs lyrics

 

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்ஆயுதம் இல்லாமல் போனாலும்என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் போசேஸ் கரடாக இருந்தாலும்சேனே வழுவிடா செய்தாலும்என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் பெரும் படைகள் இல்லாமல் இருந்தாலும்எல்லா சூழ்நிலையும் எதிர் நின்றாலும்அரண்களை நிர்மூலமாக்குகின்ற தேவ வசனம் எனக்குள்ளே நான் போவேன் எதிரியின் முன்பாகஎன் கைகளில் அவர்களை கொடுத்திட்டார்பரலோக ராஜ்ஜியம் எனக்குள்ளே அவர் கரங்கள் என் மேலே

நான் பள்ளத்தாக்கில் – Naan Pallaththakkil Read More »

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae தேவனே என் தந்தையேஎன்னை தேடி வந்த ஆயனே-2ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டுபிரியமாட்டேனே-2 1.நான் போகும் இடங்களெல்லாம்நீங்க வரனும்நான் பேசும் பேச்செல்லாம்நீங்க பேசனும்-2உம் பிள்ளை என்பதைஇந்த உலகம் அறியனும்நீர் தந்தை என்பதைதினம் நான் சொல்லனும்-2-ஒரு நிமிஷம் 2.என் தாயின் கருவினிலேஎன்னை கண்டவர்என் கண்கள் கலங்காமல்தினம் பார்த்துக்கொண்டவர்-2தம் உள்ளங்கைகளில்என்னை வரைந்தவர்கைவிடாமலே என்றும் காப்பவர்-2-ஒரு நிமிஷம் Devanae En ThanthaiyaeEnnai Thedi Vantha Aayanae-2Oru Nimisham kooda Ummai VittuPiriyamattanae-2

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae Read More »

Sumaigal Sumanthaen – சுமைகள் சுமந்தேன்

Sumaigal Sumanthaen – சுமைகள் சுமந்தேன் Naan Odi Vandhen | Nations of Worship சுமைகள் சுமந்தேன் நானாகவேதனியாய் சுமக்கஉருவாகவில்லை உம் அழைப்பை நான் கேட்டேன். அர்ப்பணித்தேன் அதை காண்கின்றேனேஎன்னை தருகின்றேனேஎனக்கு நீர் வேண்டும். நான் ஓடோடி வந்தேன். பிதாவினண்டைமறைந்தது போதும்இனி தாமதம் இல்லை. என் இதயத்தில் தேவை (கண்டேன்)ஓர் ஆத்ம நண்பன்நான் ஓடோடி வந்தேன்பிதாவினண்டைதிரும்பவும் வந்தேன் என் நிலைமையை கண்டீர்நீர் முன் குறித்தீர்குமாரனை தந்தீர் என் இதயம் மீட்டீர்வார்த்தைகள் இல்லை.உம் அன்பை சொல்ல விளங்கவில்லைபுரிவதும்

Sumaigal Sumanthaen – சுமைகள் சுமந்தேன் Read More »

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics G Majஎன்ன மறக்காதீங்கவிட்டு விலகாதீங்கஉங்க முகத்த நீங்க மறச்சாநான் எங்கே ஓடுவேன்-2 எங்கே ஓடுவேன்உம் சமுகத்தை விட்டுஉம்மை விட்டு விட்டுஎங்கும் ஓடி ஒளிய முடியுமோ-2 1.யோனாவைப்போல நான் அடித்தட்டிலேபடுக்கை போட்டாலும் விட மாட்டீரே-2ஓடி போனாலும் தேடி வந்தீரேமீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே-2-என்ன 2.பேதுரு போல் உம்மை தெரியாதென்றுமறுதலித்தாலும் நீர் விடவில்லையே-2துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரேமந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே-2-என்ன Enna Marakkaadheenga | Gersson Edinbaro | Engae Oduven

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics Read More »

Puthiya Thuvakkam – புதிய துவக்கம்

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் G Majபுதிய துவக்கம் எனக்கு தந்துஎன்னை மேன்மைபடுத்துனீங்க-ஐயா-2களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும்திரும்ப கேட்கப்பண்ணீங்கதுதியின் பாடலும் நாவுல வச்சிஎன்னை மகிழ செஞ்சீங்க உயரத்தில் ஏத்தி வச்சீங்கஎன்னை ஓஹோன்னு வாழ வச்சீங்க-2 1.பொங்கி எழுந்த கடலின் நடுவேபாதைய திறந்தீங்க -2என்னை துரத்தி வந்த எதிரியஅமிழ்ந்து போக பண்ணீங்க -2-உயரத்தில் 2.பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்செழிப்பாய் மாத்திட்டீங்கநீங்க பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்ஏதேனாய் மாத்திட்டீங்கஇடிஞ்சி கிடந்த இடங்களை கட்டிதிரும்ப வாழ வச்சீங்கஉடைந்து போன இடங்களை

Puthiya Thuvakkam – புதிய துவக்கம் Read More »

ENNE VILICHAVANAE – എന്നെ വിളിച്ചവനേ

ENNE VILICHAVANAE – എന്നെ വിളിച്ചവനേ C maj Enne VilichavanaeEnne ThottavanaeNee Illadhey Njan Illayae-2 Njan Jeevichadhum Nin KrybayaalNjan Valarnadhum Nin KrubayalEnney Uyarthi Nirthiyadhum Nin Krubaye-2 Nin Kruba Waynam EnikkuNin Kruba Maathram MathiNin Kruba Illadhey Njan Onnumillaye-2Yeshuvae…. 1.Thaniye Karanja NeramAshwasam AarumillaIdariya NerathilumThaanguvaan Aarumilla-2Potti Karanja NerathumEn Kanner Thudacha Nin Kruba-2Nin Kruba Illadhey Njan Onnumilla-2-Nin Kruba 2.Ente Ennu CholluvaanEnikku

ENNE VILICHAVANAE – എന്നെ വിളിച്ചവനേ Read More »

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும்

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும் உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே அன்பின் நூலில் என்னை இணைத்தவரே உம்மை நான் அறியும் முன்னாகவே எனக்காக யாவும் செய்து முடித்தவரே உம்மைப் போல் எவரையும் கண்டதில்லை என் உயிரோடு உயிராக கலந்தவரே கலந்தவரே கலந்தவரே யெகோவா ஓசேனு x 2 என்னை உருவாக்கினவர் 1. பார்வோனின் சேனைகள் துரத்தி வந்தும் அரணானவர் என் அரணாகுவீர் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டும் நீர் என்னில்

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும் Read More »

நான் போகும் பாதை – Naan Pogum Paathai

Isaac. D – Irulil Velichamae நான் போகும் பாதை – Naan Pogum Paathai D Majநான் போகும் பாதை எங்கு முடியுமே ?என் இரவுகள் என்று விடியுமோ ?தொலைவிலே ஒரு விடியல் கண்டேனேஅதை தொடர்ந்து நான் பயணம் கொண்டேனே என் இருளில் வெளிச்சமேஎன் பாதையின் தீபமேஎன் பள்ளத்தாக்கிலேநடத்தும் நல் தெய்வமே-2 ஏன் எனக்கிது என்ற கேள்விகள் எழும்புதேநம்பிக்கையற்று தனிமையில் நிற்கிறேன்இரவுகளில் பயம் என்னை சூழ்ந்ததேகண்ணீர் துடைக்க கரங்களை நான் தேடினேன் என் கரம் பிடித்து

நான் போகும் பாதை – Naan Pogum Paathai Read More »

Neer en kedagam – நீர் என் கேடகம்

Neer en kedagam – நீர் என் கேடகம் Lyrics நீர் என் கேடகம் என் மகிமையும் நீரேதலையை உயர்த்துபவர் நீர் என் தலை நிமிர செய்பவர் நீர் என்னை ஆசிர்வதித்தீரேஉம் காருண்யத்தாலேஎன்னை சூழ்ந்து கொண்டீரேகேடகமாய் – (2) 1. உம்மை நோக்கி கூப்பிட்டேன்செவி கொடுத்தீரேசத்தமிட்டு கூப்பிட்டேன்பதில் கொடுத்தீரே கர்த்தரே நீரே என்னை தங்குகுறீர்தேவனே நீரே என்னை சுமக்கின்றீர் 2. பக்தியுள்ளவனை தெரிந்துகொண்டீரேநீதிமானாக மாற்றிவிட்டீரேநெருக்கத்தில் இருந்த என்னை விடுவித்தீர்விசாலத்தில் என்னை நிறுத்தினீர் Neer en kedagam En

Neer en kedagam – நீர் என் கேடகம் Read More »

Nannu Pilichina Deva – నన్ను పిలిచిన దేవ

Nannu Pilichina Deva – నన్ను పిలిచిన దేవ నన్ను పిలిచిన దేవనన్ను ముట్టిన ప్రభువానీవు లేనిదే నేను లేనయ్య -2 నే జీవించునది నీ కృపఎదుగించునది నీ కృపహెచ్చుంచునది నీ కృప మాత్రమే -2 నీ కృప యే కావలెనునీ కృప యే చాలునునీ కృప లేకుంటేనే నేను ఏమి లేనయ్యయేసయ్య -2 ఒంటరిగా ఏడ్చినపుడు ఓదార్చువారు లేరుతోట్రిల్లి నడిచినపుడు ఆదుకొన్నవారు లేరు -2బిగ్గరిగా ఏడ్చినపుడు కన్నీరు తుడిచే కృపనీ కృప లేకుంటే నే నేను

Nannu Pilichina Deva – నన్ను పిలిచిన దేవ Read More »

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே உம் கிருபையினாலே வாழ்கிறேன் என் தகப்பனேஉம் கிருபை வாழ்வில் வந்ததால் உம்மை துதிக்கிறேன் பலனில்லாமல் இருந்தேன் பயன்படாமல் வாழ்ந்தேன் அப்பா உங்க கிருபையினால் என்னை உயர்த்தி வைத்தீரே 1)என் மனதின் ஆசைகளை உம்மிடம் வைத்துவிட்டேன் என் வாழ்வின் தேவைகளை உம் கையில் கொடுத்துவிட்டேன் உங்க கிருபை போதும் அப்பா என் வாழ்நாள் முழுவதுமேஎன் வாழ்நாள் முழுவதுமே உங்க கிருபை போதும் அப்பா 2)கொடும் வறுமையின் நேரத்திலும் என்னை நடக்க செய்தவரே

Um kirubaiyinaale – உம் கிருபையினாலே Read More »

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே பிரதான ஆசாரியரே எங்கள் (எபிரெயர் 5 : 1)பிரதான ஆசாரியரே யெஷுவா -8எங்கள் பிரதான ஆசாரியரே ஒரே தரம் பலியிடப்பட்டதனால் (எபிரெயர் 10 : 10,14)என்றென்றும் பூரணப்படுத்தினீரேஎங்கள் பிரதான ஆசாரியரே இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற (எபிரெயர் 4 : 16)கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வரகிருபை செய்தவரேஎங்கள் பிரதான ஆசாரியரே தோளிலே எங்களை சுமப்பவரே (யாத் 28 : 29)இதயத்தில் எங்களை பொறிந்தவரேநியாபக குறியாய் வைப்பவரேஎங்கள் பிரதான ஆசாரியரே பாவம்

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks