Harish Bharadwaj

நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil

நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil Song Scale – A maj Lyrics in Tamil :- நான் ஆராதிக்கும் ஆராதனையில் உலாவிடும் என் தெய்வமே – (2) Chorus :-என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்கரம் பிடித்தென்னை நடத்தீடுவீர் -(2) Versus :-1. தனிமையின் பாதையில் நடந்தாலும்உம் பாத சுவடுகள் என்னை தொடருதே – (2)– என்னை அழைத்தவர் 2. ஓரேபிலே மோசேயோடு பேசினீரேஇன்றும் என்னோடு பேசுமையா – (2)– என்னை அழைத்தவர் 3. […]

நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil Read More »

நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai

நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 ) உங்ககிட்ட நெருங்கனுமே உங்ககிட்ட பேசனுமேஉங்க கூட நடக்கனுமேஉம்மைப்போல மாறனுமே ( 2 ) நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 ) மனிதர்கள் சூழ்ச்சி செய்து சிதைக்க பார்த்தாங்க நீங்களோ செதுக்கி என்ன உயர்திவெச்சீங்க ( 2 ) நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன் நானோ, நன்றியோடு வாழ

நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai Read More »

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில்

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில்Neethiman Anthem – நீதிமான் கீதம் song lyrics நீதிமானின் கூடாரத்தில்இரட்சிபின் கேம்பீர சத்தம்கார்த்தரின் வலது கரம்பராக்கிரமங்கள் செய்யும் நீதிமான் நான் நீதிமான்இரத்தத்தாலே மீட்கப்பட்ட நீதிமான்நீதிமான் நான் நீதிமான் கிருபையால உயர்த்தப்பட்ட நீதிமான்ஏழு தரம் விழுந்தாலும் சிங்கம் போலதைரியமாய் எழுந்து நிற்கும் நீதி நீதிமான் 1.நீர்கால்கள் ஓரமாய் நடப்பட்டுதன் காலத்தில் கனித்தரும் நீதிமான்இலைகள் உதிரா மரம் நானே செய்வதெல்லாம் வாய்க்கும் நீதிமான்- நீதிமான் 2.காருண்யம் என்னும் கேடகத்தால்கிருபையினால் சூழ்ந்து கொண்ட நீதிமான்சாவாமல்

Neethinman Koodaraththil – நீதிமானின் கூடாரத்தில் Read More »

Visaalathil – விசாலத்தில்

Visaalathil – விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில் என்னை வைத்தவரே வானங்களை படைத்தவரே வானங்களை படைத்தவரே எல்லையை எல்லையை எல்லையை விரிவாக்கினீரே பூமிக்கு சொந்தக்காரரே பூமிக்கு சொந்தக்காரரே என்னை இடுப்பில் வைத்து சுமந்தீரேமுழங்காலில் வைத்து தாலாட்டினீரே அனாதி சிநேகிதத்தால் என்னை சிநேகித்து மிகுந்த காருண்யத்தால் இழுத்து கொண்டீர் என்னை தேடி வந்து நேசித்தீரே விட்டு விலக மாட்டேன் என்றீரே எதிரி அருகில் நெருங்காதபடிக்கு உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து கொண்டீர் என்னை உயர்த்தி வைத்து ரசித்தீரே கூட அப்பா

Visaalathil – விசாலத்தில் Read More »

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும்

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும்/UM SAMUGAM D-minஉம்மை நினைக்கும் நினைவுகளும்உம் பரிசுத்த நாமமும்-2என் ஆத்தும வாஞ்சையாகஇருக்க வேண்டுமேஎன் ஆத்தும வாஞ்சையாகஇருந்தால் போதுமே உம் சமுகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே-4 1.பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும்முன்னே யோர்தான் தடையாக நின்றாலும்-2மேக ஸ்தம்பமாய்அக்கினி ஸ்தம்பமாய்முன்னும் பின்னுமாய்விலகாதவராய்எந்த நிலையில் நான் இருந்தாலும்தூக்கி என்னை தோளில் சுமக்கும் உம் சமுகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே-2 2.சிங்க கெபியில் என்னை போட்டாலும்சூளை அக்கினியில் என்னை தள்ளினாலும்-2என்னை மீட்குமே உந்தன் சமுகமேஎன்கூடவே

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும் Read More »

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை En Vaanjaiyae | John Paul | Tamil Christian Song G majமானானது நீரோடையைவாஞ்சிப்பது போல என் ஆத்மாஎன் தேவனே உம்மை காணஎன்றென்றும் வாஞ்சிக்கின்றது-2 என் வாஞ்சையே என் வாஞ்சையே-4 1.ஒரு தாய் தேற்றுவது போல்ஒரு தந்தை சுமப்பதை போல்என்னை தேற்றி சுமக்கும் தெய்வம்மார்பில் அணைத்து கொண்ட தெய்வம்-2 என் தந்தையே என் தந்தையேஎன் தந்தையே தாயுமானீரே-2 2.பாவத்தில் வீழ்ந்து கிடந்தேன்பாவியாய் வாழ்ந்தும் இருந்தேன்பரனின் உதிரம் அதினால்பாவம் கழுவி

Maanaanathu Neerodayai – மானானது நீரோடையை Read More »

Um Janangal Orupothum – உம் ஜனங்கள் ஒருபோதும்

Um Janangal Orupothum – உம் ஜனங்கள் ஒருபோதும் Um Janangal | உம் ஜனங்கள் | Joseph Aldrin (Official Video) E Majஉம் ஜனங்கள் ஒருபோதும்வெட்கப்பட்டுப்போவதில்லை-2தேவனாகிய கர்த்தாவேஉம்மை போல் வேறொருவர் இல்லையே-2 எங்கள் மத்தியில்என்றென்றென்றும் வாழ்பவரே-2வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள்வெட்கப்பட்டுப்போவதில்லை-2 இயேசையா இரட்சகரேஇயேசையா மீட்பரே-2 1.தேசமே கலங்காதேமகிழ்ந்து நீ களிகூறு-2பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்குபெரிய காரியங்கள் செய்கிறார்களங்கள் நிரப்பப்படும்ஆலைகளில் வழிந்தோடும்-2அதிசயமாய் நம்மை நடத்திடுவார்திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2 இயேசையா இரட்சகரேஇயேசையா மீட்பரே-2 2.இழந்த வருஷத்தையும்வருஷங்களின் விளைச்சலையும்-2மீட்டு தருபவரே இயேசையா-2முன்மாரி மழையையும்பின்மாரி

Um Janangal Orupothum – உம் ஜனங்கள் ஒருபோதும் Read More »

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics உம் அன்பில உம் அன்பிலஎன்றும் மூழ்கிடுவேன் உம் மார்பில உம் மார்பில-நான்தினமும் சாய்ந்திடுவேன்-2 வாழ்வு முடிந்திடும் மண்ணிலஉம்மிடம் சேர்வேன் விண்ணிலதிருப்தி அடைவேன் நித்தியமாய்உம் மடியினில அந்நாளினில-உம் அன்பில 1.உம்மை சேரும் நேரத்திலகண்ணீர் மறையும் கண்களிலஉமது வார்த்தை உசுரு போலகலந்திட்டது எனக்குள்ளஉலகில் பட்ட பாடுகளைமறப்பேன் உம் அரவணைப்பாலஉம்மையன்றி பூமியிலவேற யாரும் எனக்கு இல்ல-3-உம் அன்பில 2.சூரியன் அங்கு தேவையில்லஉமது மகிமை இருக்கையிலஏதேன் தோட்ட பரிமாணம்மீண்டும் தொடரும் அந்தகனம்என்னை

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks