Giftson Durai

Giftson Durai Music

Giftson Durai songs

Giftson Durai tamil christian songs

Giftson Durai tamil songs lyrics

Giftson Durai devotional songs

சில நேரங்களில் என்னையே நான்- Sila Nearangalil ennayae

சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன் இது ஏன் இது ஏன் எனக்கு பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன் இது ஏன் வாழ்க்கையில் கசப்பு எதற்கும் உதவா என்னை எடுத்து அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே எழும்புவேன் எழும்புவேன் உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்எழும்புவேன் எழும்புவேன் உயரமாய் மீண்டும் எழும்புவேன் மீண்டும் மீண்டும் உடைத்து உம் கையால் புதிதாய் என்னை வனைகிறீர் மேகங்கள் […]

சில நேரங்களில் என்னையே நான்- Sila Nearangalil ennayae Read More »

இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana

இயேசுவின் நாமமே மேலான நாமமே வல்லமையின் நாமமேமகிமையின் நாமமே-2 1.வாசல்களை திறந்திடும்இயேசுவின் நாமமேவழிகளை திருத்திடும்இயேசுவின் நாமமே-2வானம் பூமி யாவும் படைத்தசிருஷ்டிப்பின் நாமமேமேலான நாமமேஇயேசுவின் நாமமே-2 2.அடைக்கலமாகிடும்இயேசுவின் நாமமேஅற்புதங்கள் செய்திடும்இயேசுவின் நாமமே-2வாதை துன்பம் நோய்கள் யாவும்நீக்கிடும் நாமமேவல்லமையின் நாமமேஎங்கள் இயேசுவின் நாமமே-2 3.தடைகளை தகர்த்திடும்இயேசுவின் நாமமேதாபரமாகிடும்இயேசுவின் நாமமே-2அகில உலகை இரட்சித்திடும்இரட்சகர் நாமமேமகிமையின் நாமமேஇயேசுவின் நாமமே-2-இயேசுவின் Yesuvin NamamaeMelana NamamaeVallamaiyin NamamaeMagimaiyin Namamae-2 1.Vasalgalai ThiranthidumYesuvin NamamaeVazhigalai ThiruthidumYesuvin Namamae-2Vanam Boomi Yaavum PadaithaSrishtippin NamamaeMelana NamamaeYesuvin Namamae-2 2.AdaikalamagidumYesuvin

இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana Read More »

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics உம் அன்பில உம் அன்பிலஎன்றும் மூழ்கிடுவேன் உம் மார்பில உம் மார்பில-நான்தினமும் சாய்ந்திடுவேன்-2 வாழ்வு முடிந்திடும் மண்ணிலஉம்மிடம் சேர்வேன் விண்ணிலதிருப்தி அடைவேன் நித்தியமாய்உம் மடியினில அந்நாளினில-உம் அன்பில 1.உம்மை சேரும் நேரத்திலகண்ணீர் மறையும் கண்களிலஉமது வார்த்தை உசுரு போலகலந்திட்டது எனக்குள்ளஉலகில் பட்ட பாடுகளைமறப்பேன் உம் அரவணைப்பாலஉம்மையன்றி பூமியிலவேற யாரும் எனக்கு இல்ல-3-உம் அன்பில 2.சூரியன் அங்கு தேவையில்லஉமது மகிமை இருக்கையிலஏதேன் தோட்ட பரிமாணம்மீண்டும் தொடரும் அந்தகனம்என்னை

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics Read More »

வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En nenjil

வார்த்தை இல்லை என் நெஞ்சில்மனம் திறந்து பேச நினைத்தும்வரிகள் இல்லை என் கையில்பல மொழியில் கவிதை தெரிந்தும்தாயிடம் பேச துடிக்கும்சிறு மழலையின் தவிப்பும்ஓராயிரம் என்னில் இருந்தும்எதை முதலில் பாட முடியும் ?நீரின்றி வாழ நினைத்தும்நீங்காது நெஞ்சில் இருக்கும்வழிமாறி ஓட துடித்தும்அழகாய் மனதிலே நிலைக்கும்உம் மனதை மாற்ற நினைத்தும்எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும்என் மனதை மாற்றி அமைத்துதுணையானீர் நெஞ்சோடு நீர் இணைந்தேன் உம்மிலேவழிகள் தெரியாமல்நிறைந்தேன் உம் அன்பிலேநிலைகள் புரியாமல்-2 வாழ்க்கையில் உறவுகள்நிரந்தரமாய் நிலைக்கும் என்று எண்ணினேன்அந்த எண்ணங்கள் பொய்யானதேவாழ்ந்திடும்

வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En nenjil Read More »

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar unnai aasirvadhipar

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்அவர் முகத்தை பிரகாசிக்கச்செய்வார் கிருபயாய் பிரசன்னம் ஆகிச‌மாதானம் தருவார் ‌‌அ‌வர் தயவு, உங்கள் மேலேஆயிரம் தலைமுறைகளுக்கும் மேலேஉங்கள் குடும்பம், உங்கள் சந்ததிஅவர்கள் சந்ததியின் மேலே அவர் சமூகம் உங்கள் முன்னேஅவர் பிரசன்னம் உங்கள் பின்னேநம்மய் சுற்றிலும், நம் நடுவிலும்இருக்கின்றாரே இருக்கின்றாரே காலையிலும், மாலையிலும்வருகையிலும் செல்கையிலும்அழுகையிலும், மகிழ்ச்சியிலும்உனக்காகவே இருக்கின்றாரே உனக்காகவே இருக்கின்றாரேஉன்னுடனே இருக்கின்றாரேஉன் அருகில் இருக்கின்றாரேஉனக்காகவே உனக்காகவே LYRICS Karthar unnai aasirvadhipar Avar mugathai pragaasika seivarKirubayai prasannam aagi Samadhanam tharuvar Avar

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar unnai aasirvadhipar Read More »

விடை அறியா காலங்கள் – Vidai Ariyaa Kalangal

விடை அறியா காலங்கள் தினம் புரியா நேரங்கள்எந்தன் நெஞ்சின் ஆழங்கள்தேடிப்பார்க்கிறேன்விடை அறியா காலைகள்தினம் புரியா கவலைகள்வஞ்சனைகள் ஏதும் இன்றிஉண்மை சொல்கிறேன் கைகள் கோர்த்து நடக்கும் போதுபோகும் பாதை தெரியாதவன்கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்உந்தன் பாசம் புரியாதவன்கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்பாத சுவடை தெரியாதவன்உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்தைரியங்கள் இல்லாதவன் ஓ.. ஓ…ஓ.ஓ…ஓ…ஓ… ஓ…ஓ..ஓ..ஓஓ..ஓ…பகலினில் தொலைந்தேன்நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன் உம் கைகள் நான் பிடித்தால்தடுமாறி ஊசலாடும்என் கைகள் நீர் பிடித்தால்விலகாமல் வலுவாகும்உம் கரங்கள் நான் பிடித்தால்தடுமாறி ஊசலாடும்என் கைகள் நீர்

விடை அறியா காலங்கள் – Vidai Ariyaa Kalangal Read More »

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum

பயணங்கள் முழுவதும்பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்வலிகள் ஏற்கிறோம் புரியாமல்சுமக்கும் சுமைகள் அறியாதபரிசேயர்களின் மொழிகளை கேட்டுமேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம் ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலேநம் வாழ்க்கை……..பூவோ முட்களுக்காக பூப்பதில்லையேஅது போல……… மனுஷருக்காய் மனுஷருக்காய்வாழ்ந்தது போதும்…..இயேசுவுக்காய் இயேசுவுக்காய்வாழ்ந்திட வேண்டும்-2 பிறர் முகம் புன்னகைக்ககளித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….சில பலர் தன்னலம் கொண்டுதேவன் நமக்காய் கொடுத்த சிறகினைதன் நிலை உயர்ந்திட பறித்தாரோ… ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்நீ யார்…நிலாவோ……நீயோ

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum Read More »

என் வாழ்விலும் என் தாழ்விலும் – En Vazhvilum En Thazhvilum song lyrics

என் வாழ்விலும் என் தாழ்விலும்எல்லாமும் நீரே-2எங்கு சொல்வேன் இயேசுவேஎன்ன செய்வேன் இயேசுவேநீர் போதும் நீர் போதும்-2 1.என்னை காத்திட யாரும் இல்லையேஎன்னை நடத்திட யாரும் இல்லையேநானே நல்ல மேய்ப்பன் என்றவரேநானே உந்தன் கேடகம் என்றவரே-2 நீர் போதும் நீர் போதும்-2 2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோஎன்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரேஎன் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2 நீர் போதும் நீர் போதும்-2 3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க

என் வாழ்விலும் என் தாழ்விலும் – En Vazhvilum En Thazhvilum song lyrics Read More »

மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics

மனதுருக்கம் உடையவரேமன்னிப்பதில் வள்ளலே (2)மாந்தர் ஜனங்களின் கூக்குரல் கேளுமைய்யாமடிவோரை மீட்க வேண்டுமே (2) இயேசுவே இயேசுவேஎங்கள் பாவங்கள் மன்னியுமேஇயேசுவே இயேசுவேஎங்கள் கண்ணீரின் ஜெபம் கேளுமேஉந்தன் பாதம் வந்து நிற்கிறோம்எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2) 1, ஆபிரகாமைப் போல் பரிந்து பேசுகிறோம்மோசேயைப் போல் திறப்பில் நிற்கிறோம் (2)தானியேலைப் போல் உமக்காய் நிற்கிறோம்எங்கள் தேசத்தில் மனமிரங்குமே (2) 2, எந்தன் முகத்தை தேடும் போதுஷேமம் வரும் என்றுரைத்தவரே (2)அப்பா உம் முகத்தை தேடுகிறோம்அன்பே நீர் மனமிரங்குமே (2) 3, எங்கள்

மனதுருக்கம் உடையவரே – Manathurukam Udayavare song lyrics Read More »

செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS

செங்கடலோ யோர்தானோ உன் முன் நிற்காதே எரிகோவோ எந்த மதில்களுமோ உன் முன் நிற்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே சாபங்களோ வியாதிகளோ உன் பக்கம் அண்டாதே மந்திரமோ பில்லி சூனியமோ உன் பேரில் வாய்க்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே சர்ப்பங்களோ வாதைகளோ உன் பக்கம் அண்டாதே எந்த ஆயுதமோ சத்துருவின் திட்டங்களோ உன் பேரில் வாய்க்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே SENKADALO YORTHAANOUN MUN NIRKAATHAEJERICHOVO ENTHA MATHILGALUMO

செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS Read More »

Yesuvodu Munneruvom – Nerukka Nerukka Nasungi poga song lyrics

SONG LYRICS: நெருக்க நெருக்க – நசுங்கி போக மாட்டோம்அட ஒடுக்க ஒடுக்க – ஒடுங்கி போக மாட்டோம் நெருக்க நெருக்க விரிவு ஒடுக்க ஒடுக்க பெருக்கம் முன்னேறுவேன் முன்னேறுவேன் இயேசுவோடு முன்னேறுவேன் முன்னேறுவோம் முன்னேறுவோம் இயேசுவோடு முன்னேறுவோம் ராட்சதரை பார்த்து பயந்து போக மாட்டோம் நாம வெட்டுக்கிளி போலன்னு பீல் பண்ண மாட்டோம் துற்செய்தி எல்லாமே பரப்பிவிடமாட்டோம் எகிப்திலே வாழ்வதற்கு பிளான் பண்ண மாட்டோம் முன் வச்ச காலை பின் வைக்க மாட்டோம் கலப்பையில் கைவச்சா

Yesuvodu Munneruvom – Nerukka Nerukka Nasungi poga song lyrics Read More »

MAARIDA EN NESARAE – மாறிடா என் நேசரே song lyrics

மாறிடா என் நேசரே உம்மை என்றும் பாடுவேன் கண்மணி போல் என்னை காத்தீரே உம்மை என்றும் போற்றுவேன் நீரே எந்தன் தஞ்சம் நீரே எந்தன் கோட்டைநீரே எந்தன் கன்மலை ஆனீர் நன்றியோடு உம்மை ஆராதிப்பேன்உண்மையோடு உம்மை ஆராதிப்பேன்முழு உள்ளத்தால் ஆராதிப்பேன்உயிர் உள்ளவரை ஆராதிப்பேன் பாவ சேற்றில் இருந்த என்னை உம் கரத்தால் தூக்கினீர்ரட்சிப்பை பரிசாய் தந்து என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர் என் வாழ்வின் இருளை நீக்கி உந்தன் வெளிச்சம் வீச செய்தீர் உம் கிருபையினால் என்னை

MAARIDA EN NESARAE – மாறிடா என் நேசரே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks