Fr.S.J. Berchmans

Aagaathathu Ethuvmillai – ஆகாதது எதுவுமில்லை song lyrics

ஆகாதது எதுவுமில்லை உம்மால்ஆகாதது எதுவுமில்லைஅகிலம் அனைத்தையும்உண்டாக்கி ஆளுகின்றீர் துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்வெட்டுண்டு மடியச் செய்தீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்றுநடந்தானே இயேசு நாமத்தில்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபுபெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனைகரம் பிடித்துத் தூக்கி விட்டீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்றுஇரட்டையர்கள் பெற்றெடுத்தாளேஉம்மால் ஆகும், எல்லாம் ஆகும் எலியாவின் வார்த்தையாலே […]

Aagaathathu Ethuvmillai – ஆகாதது எதுவுமில்லை song lyrics Read More »

En Meethu Anbu Koornthu – என் மீது அன்பு கூர்ந்து song lyrics

என்மீது அன்புகூா்ந்துபலியானீா் சிலுவையிலேஎனக்காய் இரத்தம் சிந்திகழுவினீா் குற்றம் நீ்ங்கபிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்உமக்கென்று வாழ்ந்திட -2 ஆராதனை உமக்கேஅனுதினமும் உமக்கே -2 1. பிதாவான என் தேவனேதகப்பனே என் தந்தையே -2மாட்சிமையும் மகத்துவமும்உமக்குத்தானே என்றென்றைக்கும் -2 2. உம் இரத்தத்தால் பிதாவோடுஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் -2கறைபடாத மகனா(ளா)கநிறுத்தி தினம் பாா்க்கின்றீா் -2 3. மாம்சமான திரையைஅன்று கிழித்து புது வழி திறந்தீா் -2மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம்நுழையச் செய்தீா் -2 4. உம் சமூகம் நிறுத்தினீரேஉமது சித்தம் நான்

En Meethu Anbu Koornthu – என் மீது அன்பு கூர்ந்து song lyrics Read More »

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics 1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்அழுகுரல் கேட்டீரையா – (2)குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்உமது காருண்யத்தால் – (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரேஉமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – (2) 2. எனது விளக்கு எரியச் செய்தீர்இரவைப் பகலாக்கினீர் – (2)எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை – (2) எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – (2) 3.

Thuyarathil Koopitten – துயரத்தில் கூப்பிட்டேன் song lyrics Read More »

Ummai Allamal Enakku Yaar Undu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு Song lyrics

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? உம்மைத்தவிர விருப்பம் எதுண்டு? ஆசையெல்லாம் நீர்தானைய்யா தேவையெல்லாம் நீர்தானைய்யா இரட்சகரே இயேசுநாதா தேவையெல்லாம் நீர்தானைய்யா இதயக்கன்மலை நீர்தானைய்யா உரிய பங்கும் நீர்தானைய்யா எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் -ஆசை உம்மோடு வாழ்வதே என் பாக்கியம் நீரே எனது உயிர்த் துடிப்பு உமது விருப்பம்போல் நடத்துகிறீர் முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் -ஆசை உலகில் வாழும் நாட்களெல்லாம் உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன் உம்மையே நம்பி வாழ்ந்துருப்பேன் -ஆசை

Ummai Allamal Enakku Yaar Undu – உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு Song lyrics Read More »

Appa Pithavae – அப்பா பிதாவே அன்பான தேவா song lyrics

அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறிவிட்டீர் நன்றி உமக்கு நன்றி தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே இரவும் பகலும் ஐயா கூட

Appa Pithavae – அப்பா பிதாவே அன்பான தேவா song lyrics Read More »

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan lyrics

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரேபள்ளத்தாக்கிலும் மலைகளிலும்தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே — ஊற்று 2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவேஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்கனி தந்திட நான் செழித்தோங்கிடகர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட — ஊற்று 3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலேஇரட்சகரின் காயங்கள் வெளிப்படுதேபாவக்கறைகள்

ஊற்றுத் தண்ணீரே எந்தன் – Ootru Thanneerae Enthan lyrics Read More »

உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா || Ummodu Iruppathu Thaan Ullaththin

உம்மோடு இருப்பது தான்உள்ளத்தின் வாஞ்சையையாஉம் சித்தம் செய்வது தான்இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானேஎன் முன்னே நிறுத்தியுள்ளேன் எனக்காக யாவையும் செய்பவரேசெய்து முடிப்பவரேஎன் பாரங்கள் என் சுமைகள்உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்கிருபையும் உள்ளவரேஎன் ஜீவனை அழிவில் நின்றுமீட்டவரே என் மேய்ப்பரே எபிநேசரே எல்எலியோன்என்றுமே உயர்ந்தவரேஎல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்ரோயீ காண்பவரே

உம்மோடு இருப்பது தான் உள்ளத்தின் வாஞ்சையையா || Ummodu Iruppathu Thaan Ullaththin Read More »

Karthar Naamam en pugalidame song lyrics

கர்த்தர் நாமம் என் புகலிடமேகருத்தோடு துதித்திடுவேன் -2 யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமேகலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரேஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே karththar naamam en pugalidamekaruthodu thuithiduvaen yakovaayeerae ellaamae paarthuk kolveerkalangalappaa naanga kalangalappaa yakovaa

Karthar Naamam en pugalidame song lyrics Read More »

Ummale naan oru senaikul tamil christian song lyrics

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்மதிலைத் தாண்டிடுவேன் ஐயா ஸ்தோத்திரம்இயேசையா ஸ்தோத்திரம் எனது விளக்கு எரியச் செய்தீர்இருளை ஒளியாக்கினீர் மான்களைப் போல ஓடச் செய்தீர்உயர அமரச் செய்தீர் பெலத்தால் இடைக்கட்டிவழியை செவ்வையாக்கிவாழ வைத்தவரே நீரே என் கன்மலை நீரே என் கோட்டைஎனது அடைக்கலமே இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்எந்நாளும் தாங்கிக் கொண்டீர் கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையைஅகலமாக்கிவிட்டீர் Ummale nan oru senaikkul paaivenMadhilaith thandiduven Aiya stoththiram Yesaiya sthoththiram Enadhu vilakku eriyach cheideerIrulai

Ummale naan oru senaikul tamil christian song lyrics Read More »

Hand of God என் மேலே

Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் கரம் எஸ்தர் நான் தெபோராள் நான் என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும்  கரம்(வழி) நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்தகரம் நிமிரக்கூடாத கூனியை அன்று நிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெருகச் செய்த அற்புத கரம் வாலிபனே எழுந்திரு என்று

Hand of God என் மேலே Read More »

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics

எங்கு போகறீர் இயேசு தெய்வமேஎனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே 1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோநீர் சுமந்தது என் பாவச்சிலுவையோஉம் உள்ளம் உடைந்ததோஎன் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 2. தீய சிந்தனை நான் நினைத்ததால்உம்சிரசில் முள்முடி நான் சூட்டினேன்உம் உள்ளம் உடைந்ததோஎன் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனேஎன் பொறாமை எரிச்சலால் உம் விலாவை குத்தினேனேஉம் உள்ளம் உடைந்ததோஎன் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர் 4.அசுத்த பேசுக்கள் நான் பேசி

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae lyrics Read More »

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்ஏன் ஏன் நீ புலம்புகிறாய் 1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்குற்றம் சுமராதுகாத்திடுவார் உயர்த்திடுவார்காத்து நடத்திடுவார் 2. தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்சிநேகிதனும் நீ தான்அழைத்த தெய்வம் ஆகாதவன் என்றுதள்ளி விட மாட்டார் 3. கைகள் நீட்டு கோலை உயர்த்துகடலைப் பிரித்து விடு உன்காய்ந்த தரையில் நடந்து போவாய்எதிரி காணமாட்டாய் 4. உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும்கோணல்கள் நேராகும்வெண்கல இரும்பு கதவுகள் உடையும்புதையல்

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks