FMPB

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம்

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம் Lyricsஉம்மோடு உறவாடும் நேரம்என் வாழ்வில் உன்னத நேரம்உமக்காக பணிசெய்யும் நேரம்உன்னதத்தின் பலன்சேர்க்கும் 1. அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம் 2. மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம் ummodu Uravaadum Naeram Lyrics in English ummodu uravaadum naeramen […]

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம் Read More »

Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box

Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box 01. 00:00 – என் பெலனான கர்த்தரே | Singer – Sam P Keerthan | Lyric – Hendry Basinger 02. 04:36 – இன்னும் ஒரு தருனம் | Singer – Hema John | Lyrics – Andrews Jawahar 03. 10:02 – பெலவீனன் சுகவீனன் | Singer – Sunandhan |

Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box Read More »

அவர் அற்புதமானவரே – Avar Arputhamanavarae

அவர் அற்புதமானவரே – Avar Arputhamanavarae அவர் அற்புதமானவரேஇயேசு அற்புதமானவர் 1.அவர் அற்புதமானவரே – 2எனை மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்அவர் அற்புதமானவரே 2.அவர் உன்னதர் என்றனரே – 2விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்அவர் உன்னதர் என்றனரே 3.அவர் அற்புதமானவரே – 2அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரேஅவர் அற்புதமானவரே 4.அவர் உன்னதர் என்றனரே – 2அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரேஅவர் உன்னதர் என்றனரே

அவர் அற்புதமானவரே – Avar Arputhamanavarae Read More »

ஒரு முறை தான் வாழ்கிறேன் -Orumuraithaan Vaazhkiraen

ஒருமுறைதான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன்உயிர்த்தெழுந்த தேவனை நான் உலகுக்குக் காட்டுவேன் அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய்ப் பெற்றுக்கொண்டேன்அலட்சியமாய்ச் செலவு செய்ய அனுமதிதான் எனக்கில்லை கூடார வாழ்க்கை இது அன்னியர்போல் வாழ்ந்திடுவேன்ஒட்ட வரும் பாவத்தையோ ஒருமூச்சாய் ஒதுக்கி வைப்பேன் இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு முன்நடப்பேன்இதயமதில் ஆராதித்து பூரிப்போடு வாழ்ந்திடுவேன்! Orumuraithaan Vaazhkiraen Muzhumaiyaaka VaazhuvaenUyirththezhuntha Thaevanai Naan Ulakukkuk Kaattuvaen Arpakaala Jeeviyaththai Vekumathiyaayp PerrukkontaenAlatsiyamaays Selavu Seyya Anumathithaan Enakkillai Kuutaara Vaazhkkai Ithu Anniyarpoel VaazhnthituvaenOtta Varum

ஒரு முறை தான் வாழ்கிறேன் -Orumuraithaan Vaazhkiraen Read More »

ஜீவனுள்ள காலமெல்லாம்-Jeevanulla Kallamellam

Tamil Lyricsஜீவனுள்ள காலமெல்லாம்இயேசுவையே பாடுவேன்எனக்காக ஜீவன் தந்தநேசரையே நாடுவேன் அர்ப்பணித்தேன் என்னையுமேஅகமகிழ்ந்தேன் அவரிலேஅவரே என் வாழ்வில் அற்புதம்அவரில் என் வாழ்வு உன்னதம் மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்தேசம் தேவனை அறிந்திடுமேஅழியும் பாதை மாறிடுமேதேவனின் ராஜ்யம் ஆகிடுமேதாகமுள்ள ஜெபத்தினால்- நம் முடங்காத முழங்கால் யாவும்கர்த்தர் முன்பு முடங்கிடும்துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும்உள்ளத்தின் கண்கள் திறந்திடுமேபாரெங்கும் மலர்ச்சி தோன்றிடுமேபரிசுத்த ராஜ்யம் ஆகிடுமேபாரமுள்ள ஜெபத்தினால் – நம் English LyricsJeevanulla KallamellamYesuvaye PaaduvenYenakaga

ஜீவனுள்ள காலமெல்லாம்-Jeevanulla Kallamellam Read More »

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta Kuuttamae

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே – விரைந்து செயல்படுமீட்பர் இயேசு வேலை செய்ய – விரைந்து புறப்படுநாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே – 2ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2 தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் – உலகமெங்கிலும்அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் – உலக முழுவதும்தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் – 2நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம் – 2 காலங்களை உணர்ந்திடுவோம் – கர்த்தரின் பணியிலேகருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலேஞாலமெல்லாம் மீட்கவே, இயேசு நாமம்

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே-Meettetukkappatta Kuuttamae Read More »

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida

  இயேசுவின் அன்பினை அறிவித்திடஇணைந்தே செயல்படுவோம்சுவிசேஷ நற்செய்தி கூறிடவிரைந்தே புறப்படுவோம் நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமேநம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்இயேசுவை அறியட்டுமே நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்இலட்சத்திற்காக பரிதபித்தார்கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம் இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்திறப்பில் நின்று தடுத்திடுவோம்ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம் காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதேஇயேசுவின்

இயேசுவின் அன்பினை அறிவித்திட -Yesuvin Anbinai Arivithida Read More »

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae

சுத்தம் பண்ணப்படாத தேசமேசுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?ஸ்திரப்படாத தேசமேநீதியின் வஸ்திரம் தரிப்பாயோ? வேதத்தை சுமக்கும் சீடர்களேவேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள்பாவத்தை சுமக்கும் பாரதத்தில்தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள். தேசத்தை ஆளும் பிரபுக்களேதாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள்தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்ஏழைக்கு தானம் கொடுத்திடுங்கள். பெலனான வயதுள்ள வாலிபரேதொலைநோக்க கண்களை ஏறெடுங்கள்எதிர்காலம் கனவாக மறைவதற்குள்சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள். Suththam Pannappataatha ThaesamaeSuththikarikka Unnaith Tharuvaayoe?Sthirappataatha ThaesamaeNeethiyin Vasthiram Tharippaayoe? Vaethaththai Sumakkum SeetarkalaeVaentaatha Sumaikalai VittuvitunkalPaavaththai Sumakkum PaarathaththilThuuymaikku Maathiri Kaattitunkal. Thaesaththai Aalum

சுத்தம் பண்ணப்படாத தேசமே-Suththam Pannappataatha Thaesamae Read More »

Manthayil Saera Aadukalae – மந்தையில் சேரா ஆடுகளே

பல்லவி மந்தையில் சேரா ஆடுகளேஎங்கிலும் கோடி கோடி உண்டேசிந்தையில் ஆன்ம பாரம் கொண்டேதேடுவோம் வாரீர் திருச்சபையே – மந்தையில் அனுபல்லவி அழைக்கிறார் இயேசுஅவரிடம் பேசு நடத்திடுவார் சரணங்கள் 1. காடுகளில் பல நாடுகளில்என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?பாடுபட்டேன் அதற்காகவுமேதேடுவோர் யார் என் ஆடுகளை? 2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டுஎன்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டுஅழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் 3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்என்னில் அன்புகூர

Manthayil Saera Aadukalae – மந்தையில் சேரா ஆடுகளே Read More »

Uyirpiyum Ennai Uyirpiyum FMPB Seyalveerar Geethangal

uyirpiyum ennai uyirpiyum – 2 sandhosha aaravaaram en ullam meendum kaanaum aavi thandhu ennai puthuppiyum ennai uyirpiyummeendum uyirpiyum ( Repeat) 01( Ethan ) ullam umathu illam ( Paava ) kallan sondham kondaan( Andru) kollai ponathinbam( Paayum ) vellamena thaaraai – Uyirpium ( Repeat ) 02( Naarum) Kandhai enadhu aadei( Serndha ) Mandhei pirindheanea( Meendum) Thandhei

Uyirpiyum Ennai Uyirpiyum FMPB Seyalveerar Geethangal Read More »

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics

Saranam Saranam Saranam Poviyinil Pootha IraiyeVaranum Varanum VaranumManadhinil Jeeva Oliye Edhirkaalangal Neer thandhidaEnnakaga Vandha UravaeVarum kaalangal selithongidaNamakaaga Vantha niraivae Paalagan Avar PagalavanDhaveedin Vazhi VandhavarJanangalin Paavam PokkiyeRatchipai Dhinam TharubavarVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae Samadhanam Poovil ThandhidaUdhithitta Needhi Sooriyan Iraimagan Avar varavinaalUravugal Uyir PetridumVazhvadhum Arthamaagumae Poimaium Thotru Pogumae

Saranam Poviyinil Pootha Iraiye Lyrics Read More »

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்

கூடாரவாசியே நித்தியர் – Koodaaravaasiyae கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்நீ ஏன் கலங்குகிறாய் கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்நீ ஏன் பதறுகிறாய் -2 நீ மேலானவைகளைத் தேடுநித்தியர் இயேசுவை நாடு – 2 நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானேபுயல் வந்தால் சரிந்திடுமே -2 நிலையான நகரம் நமக்கிங்கு இல்லைநித்திய வாழ்வில் தானே -2 செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்சுகித்து நீ வாழ்கிறாயோ -2சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்உன்னையும் சந்திக்குமே -2 Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Nee Yean

Koodaaravaasiyae Nithiyar Irukukaiyil Lyrics – கூடாரவாசியே நித்தியர் இருக்கையில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks