ENOCH JOSHUA

எத்தனை போர்க்களம் – Yethanai porkalam

எத்தனை போர்க்களம் – Yethanai porkalam எத்தனை போர்க்களம் வாழ்க்கையில் சந்தித்தேன் அத்தனை தோல்விகள் தாண்டியும் வென்றிட்டேன்பேதையாய் யேசுவை வாழ்விலே சந்தித்தேன்தஞ்சமாய் சிலுவையில் நம்பிக்கை வைத்திட்டேன் புயலும் கடலும் என்னை ஓடி போ என்றாலும் யேசுவே நம்பிக்கை என்று ஜெயித்து மீண்டும் வாழ்வேன் வானமே இருண்டாலும் நாட்களை சந்திப்பேன் நீதிமான் என்பதை வாழ்ந்து தான் காண்பிப்பேன் நிந்தனை சோர்வுகள் எத்தனை வந்தாலும் நித்தமாய் உம்மிலே சத்தமாய் சொல்லுவேன் – புயலும் கடலும் புயலும் கடலும் என்னை ஓடி […]

எத்தனை போர்க்களம் – Yethanai porkalam Read More »

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார்

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார்அவர் வாக்குப்பண்ணுவார் – Avar vaakkupannuvaar Scale – F minorஅவர் வாக்குப்பண்ணுவார்விசிட் பண்ணுவார்சொன்னபடி செய்து முடிப்பார் – 2 சொன்னதை செய்வார்செய்வதை சொல்வார்செய்யாத ஒன்றையுமேசொல்லவே மாட்டார் 1) பொறுத்தும் பாத்தாச்சுவயசும் ஆகிப்போச்சுகர்ப்பம் செத்துப்போச்சுகண்ணீரும் பெருகிப்போச்சு பொருத்தும் பார்த்து பார்த்துவயசும் ஆகிப் போயிகர்ப்பம் செத்து போயிகண்ணீரும் பெருகி போச்சா சொன்னவர் செய்யாமல் போவாரோசொன்னதை மறந்து போவாரோ – 2 2)ஜெபித்தும் பாத்தாச்சுநாட்களும் ஓடிப்போச்சுநெருக்கம் கூடிப்போச்சுகண்ணீரும் பெருகிப்போச்சு ஜெபத்தை கேட்காமல் போவாரோபதிலை அனுப்பாமல்

Sonnadhai Seivaar – சொன்னதை செய்வார் Read More »

சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -SUTHANTHARIPAEN NAAN SUTHANTHARIPAEN

TAMIL LYRIC :சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன்முறியடிப்பேன் நான் முறியடிப்பேன்எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன் – 2 எரிகோ கோட்டையோ செங்கடளோஎதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன்மரணமோ வியாதியோ வியாகுலமோஅவைகளை நான் தகர்த்திடுவேன் – 2 1.உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்வாய்காதே போகும் என்றாரே – 2உன்னை குற்ற படுத்திடும்நாவுகளை இனி மேற்கொள்ளுவாய் – 2 – எரிகோ 2. வெண்கள கதவுகள் உடைத்திடுவார்இருப்பு தாழ்பாளை முறித்திடுவார் – 2 அந்தகார பொக்கிஷத்தைஎனக்காக அவர் தந்திடுவார்- 2 – எரிகோ

சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -SUTHANTHARIPAEN NAAN SUTHANTHARIPAEN Read More »

Thanimaiyil ummai – தனிமையில் உம்மை

தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனேயாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனேஇந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனேசுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனேநிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனேசுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனேசுகவீனமானபோதும் ஆராதிப்பேனே நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன் Thanimaiyil Ummai [D maj – T78 – 4/4] Thanimaiyil ummai aaraadhikkindrayn Thannandhaniyaaga

Thanimaiyil ummai – தனிமையில் உம்மை Read More »

Yedho Kirubaiyila Valka -ஏதோ கிருபையில வாழ்க்க

ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுதுஉங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது-2எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்-2 -ஏதோ சுய நீதிய கழட்டி வெச்சேன்உங்க நீதிய உடுத்திகிட்டேன்நீதிமானா மாத்துனீங்களே என்னநீதிமானா மாத்துனீங்களேசெஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்மன்னிச்சு அணைக்குறீங்களேஎன்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.. -ஏதோ பசிக்கும்போது உணவு தந்துஜெபிக்கும்போது இரங்கி வந்துஆசீர்வதிக்கிறீங்களே – என்னஆசீர்வதிக்கிறீங்களேஅதிசயமா நடத்துறீங்கஆலோசனைய கொடுக்குறீங்கபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்னபிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே-2 -ஏதோ உள்ளதில் வசனம் விதைக்கிறீங்கஉள்ளங்கையில் என்ன வரையுறீங்கதகப்பன் நீங்கதானய்யா என்தகப்பன் நீங்கதானய்யாதவறும்போது திருத்துறீங்கதடுக்கும்போது புடிக்கிறீங்கதாயும் நீங்கதானய்யா

Yedho Kirubaiyila Valka -ஏதோ கிருபையில வாழ்க்க Read More »

Anbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவேஉன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரேஉம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம் 1. மகிமை விடுத்து மரணம் சகித்துமந்தை காத்த மேய்ப்பன் நீரேஉயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே 2. துயரம் நிறைந்து அழகை இழந்துகாயப்பட்ட தெய்வம் நீரேபிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே 3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரேகடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே Anbin Uruvaanavaray

Anbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே Read More »

Ummaal Azhaikapattu – AAYATHAMAA 4 song lyrics

Ummaal azhaikkappattu ummil anbu vaikkum umadhu pillaigalukku Ellaam nanmaiyaai nadathi thandhidum anbu dheivam neeray Nadandhadho nadappadho nadakkavirukkum kaariyamo Yedhuvumae umadhanbai ennidam irundhu pirikkumo Munnarindheeray munkuritheeray umadhu pillaigalai azhaitheeray Azhaikkappattta emmai needhimaanaaki magimai paduthi magizhndheeray Engalukkaaga yesuvai kooda maasatra baliyaai thandhuvitteer Yaengi nirkum undhan pillaikatku matravai ellaam thandharulveer

Ummaal Azhaikapattu – AAYATHAMAA 4 song lyrics Read More »

Belathinaalum alla Paraakiramum alla song lyrics

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமேஉலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதேசாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம்

Belathinaalum alla Paraakiramum alla song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks