உம்மையன்றி எனக்கு – Ummaiyandri Enakku

உம்மையன்றி எனக்கு – Ummaiyandri Enakku உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா,உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா -(2) நீர் எங்கே போனாலும், நான் அங்கே வருவேன்,நீர் எங்கே இருந்தாலும், நான் அங்கே இருப்பேன் -(2) 1) வானத்துக்கு ஏறினாலும்,பூமிக்குள்ள பொதஞ்சாலும்,அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே -(2)ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும் -(2)உலகமே வெறுத்தாலும் -(2)உந்தன் கரம் என்னை தாங்குமே 2) உங்க சொல்ல கேட்காம,எண்ணம் போல நான் அலஞ்சேன்,ஆனாலும் நீங்க என்ன விட்டு […]

உம்மையன்றி எனக்கு – Ummaiyandri Enakku Read More »