Dr. Y. Livingstone

Ummai Oru Pothum Maravenae Naan – உம்மை ஒருபோதும் மறவேனே நான்

உம்மை ஒருபோதும் மறவேனே நான்உம்மை மறவேனே நான்உம்மை என்றென்றும் புகழ்வேனே நான்உம்மை புகழ்வேனே நான் நீர் எனக்காகவே பிறந்தீர்நீர் எனக்காகவே ஜெனித்தீர்இந்த விண்ணும் மண்ணும் புகழ்ந்துபோற்றும் அற்புத பாலனை _ஒரு போதும் 1. தாயின் மடியிலே தவழும் பாலன் இயேசுவைபார்அன்னை மரி பாலன் இன்றெங்கள் மத்தியில் வந்திடுவார் 2. அன்பின் உருவமாய் தவழும் பாலன் இயேசுவை பார்எட்டுத்திக்கும் எட்டா புகழ் மாரி மழைதனை ஏற்றிடுவாய் 3. சேயின் குரலிலே மாந்தர் பாசம் நிழலானதேபாரின் பாவம் போக்கி நீர் […]

Ummai Oru Pothum Maravenae Naan – உம்மை ஒருபோதும் மறவேனே நான் Read More »

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய்

துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்மனமே மனமே கலங்காதேபரமன் வருவார் அருளை தருவார்இனி ஏன் கவலை மனமே 1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)என்னுடன் அவரும் அவருடன் நானும்என்றுமே நிலைத்திருப்போம் – 2 2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்கஇதயம் மகிழுது பார்இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டுஇனிதுற மலர்ந்திருப்போம் – 2

Thuthi Sei Nitham துதிசெய் நிதம் துதிசெய் Read More »

Idho Nesa Palan Pullanaiyil – இதோ நேச பாலன் புல்லனையில்

இதோ நேச பாலன் புல்லனையில்ஏழை கோலமாக தோன்றினார்மனு பாவம் போக்க வந்துதித்தார்திவ்ய அற்புத பாலனானார் அவதாரமே அன்பின் ரூபமேஅன்னை மரியின் மகனாய்புவியில் தோன்றினாரேஅருள் ஜோதியே அமலாதிபன்இன்று பாலனாக ஜெனித்தார் 1.சமாதானம் நல்கும் பாலன்சந்தோஷம் அளிக்கும் ஜீவன்நீர் ஏழ்மையின் கோலத்தில் வந்தீர்நீர் தாழ்மையின் ரூபமாய் வந்தீர்அவர் திரு நாமம் உன்னதத்தில் ஓங்கிட பாடிடுவோம் 2. தினம் தினம் உம்மை காணஅனுதினம் உம்மில் வளரநீர் என்னுள் பிறந்தீரே நாதாநீர் எனக்காய் வந்தீரே தேவாநான் அனுதினமும் உம்மை எண்ணி உமக்காய் வாழ்ந்திடுவேன்.

Idho Nesa Palan Pullanaiyil – இதோ நேச பாலன் புல்லனையில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks